அரசியல் என்பது முதலில் மனிதாபிமானத்தில் தான் ஆரம்பிக்கிறது. என்று திருவள்ளுவன் கூறும் வரிகள் இன்று பிழைப்புவாத அரசியல் பேசும் பல ஆசாமிகளுக்கு சிறந்த சவுக்கடியாகவும், புதிதாக அரசியல் பயில வரும் இளைய தலைமுறையினருக்கு , உணர்ச்சி வயப்படுவது அல்ல அரசியல். பிறர் உணர்வுகளை மதித்து அதன் மூலம் எழும் உணர்வே மக்களுக்கான அரசியல் என்ற தெளிவான வழிகாட்டுதலைத் தருகிறது.
மௌனம் கலைத்த முந்திரிக் காடுகள் – ஊர்மிளா வள்ளுவன்
₹80
Extra Features
- Book will be shipped in 3 - 7 days.
- Secure Payments
- To order over phone call 978606 8908
- Worldwide Shipping
- If the book is out of stock, you will be refunded.
Weight | 0.25 kg |
---|