எட்டுத்தொகையில் மரங்கள் – முனைவர் வி. கலாவதி

100

எட்டுத்தொகையில் மரங்கள்

தமிழர் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடைய பயன்மிகு மரங்கள் (அன்றும்-இன்றும்) ஐந்தை அதன் அதன் திணை வழியே தேர்வுசெய்து, சந்தனமரம் குறிஞ்சி, மாமரம்-மருதம், நெல்லிமரம் – பாலை, பனைமரம் நெய்தல், மூங்கில் மரம்-முல்லை என்றவாறு பயனுற வகைப்படுத்தி இந்நூலில் தந்துள்ளார்.
சங்க இலக்கியங்களில் அணுக வேண்டிய மரங்கள் குறித்த உத்திகளை, முனைவர் வி.கலாவதி செவ்வனே இந்நூலில் பதிவிட்டுத் தந்துள்ளார். இதற்காக இலக்கிய ஆய்வுலகம் இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 

 

No. of pages: 96

Add to Wishlist
Add to Wishlist

Description

எட்டுத்தொகையில் மரங்கள்

தமிழர் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடைய பயன்மிகு மரங்கள் (அன்றும்-இன்றும்) ஐந்தை அதன் அதன் திணை வழியே தேர்வுசெய்து, சந்தனமரம் குறிஞ்சி, மாமரம்-மருதம், நெல்லிமரம் – பாலை, பனைமரம் நெய்தல், மூங்கில் மரம்-முல்லை என்றவாறு பயனுற வகைப்படுத்தி இந்நூலில் தந்துள்ளார்.
சங்க இலக்கியங்களில் அணுக வேண்டிய மரங்கள் குறித்த உத்திகளை, முனைவர் வி.கலாவதி செவ்வனே இந்நூலில் பதிவிட்டுத் தந்துள்ளார். இதற்காக இலக்கிய ஆய்வுலகம் இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Additional information

Weight 0.25 kg