சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் திலகபாமா

500

Add to Wishlist
Add to Wishlist

Description

சௌந்திரபாண்டியன் திராவிட இயக்கங்களான சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டார். பல பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். குறிப்பாகத் தந்தை பெரியாரோடு இணைந்து செயல்பட்டார்.

சௌந்திரப்பாண்டியனாரின் உண்மை கொள்கைகள், வீரம், தன்னமில்லாத தியாகம், ஏழைகளிடத்தில் அன்பு செலுத்தும் உயர்ந்த குணம், தன்னை ஒரு சாதாரண தொண்டனாகக் கருதி செயல்படும் பாங்கு ஆகியவையே திராவிட இயக்கம் ஓங்கி உயரக் காரணமாக இருந்தன.

 

Additional information

Weight0.25 kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.