தெக்கத்திக் கதைப் பாடல்கள்

900

Add to Wishlist
Add to Wishlist

Description

பெரியவங்க சொன்னா அந்தப் பெருமாளே சொன்ன மாதிரி என்பார்கள். அந்தப் பெருமாளே சொன்னால் எழுதினால் தொகுத்துத் தந்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்.

“தெக்கத்திக் கதைப் பாடல்கள்” எனும் நூலில் பேரா. அ.கா. பெருமாள் 6 கதைப்பாடல்களைத் தந்துள்ளார். குருகுல மக்கள் கதை – பாண்டவர் சரித்திரம், இராமகீர்த்தனம், இசக்கியம்மன் கதையும் வழிபாடும், பொன்னிறத்தாள் கதை, சித்தூர் தளவாய் மாடன், நல்லதங்காள் கதை என்பன அவை.

அவை இதிகாசம், புராணம், சமூகம் என்பனவற்றைக் கருவாகக் கொண்டுள்ளன. இவரைக் கதைப்பாடல்களின் காதலன் எனப் போற்றலாம்.

– காவ்யா சண்முகசுந்தரம்

காவ்யா

ISBN: 9789389 182989 

பக்கம்: 948

Additional information

Weight1.5 kg