மருது பாண்டியர்களின் பேரறிக்கையும் அதன் அரசியலும்
சம்புத் தீவு பிரகடனமும் (அரசியலும்) -உறவு பாலசுப்பிரமணியம் (மார்க்சிய சிந்தனையாளர்) மருதுபாண்டியர்கள் வெளியிட்ட சம்புத்தீவு பிரகடனம் காலனியாதிக்கத்தை எதிர்த்து விடுதலையை இலக்காக கொண்டு விடுக்கப்பட்ட ஒன்று இப்படியான பிரகடனத்தை வெளியிட வேண்டிய அரசியல் சூழல் அதன் பின்புலத்தை சாரமாக பார்போம். ஜரோப்பாவிலிருந்து பல வணிகத்திற்காக வந்தனர். அவர்கள் வரும் நிலையில் முகலாயப் பேரரசு, விசயநகரப் பேரரசு,…