Team Heritager March 16, 2025 0

தமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம்

பண்டைத் தமிழ் நூல்களில் பல அரசர் சிற்றரசர்களைப் பற்றிப் படிக்கிறோம். சிறப்புப் பெற்ற அவர்களெல்லாம் ஆண்கள். அவர்கள் தாய்முறை ஆண் வழியாகவே காணப்படுகிறது. தெய்வங்களில் ஏற்றமுடைய அனைத்தும் ஆண் வழியாகவே காண்ப்படுகின்றன. குறிஞ்சித் தெய்வமான சேயோன் (முருகன்), முல்லைத் தெய்வமான மாயோன்…

Team Heritager March 16, 2025 0

மொழிப் பற்றும், மொழி வெறியும்

தமிழுணர்வும், தமிழ் நாட்டுப் பற்றும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர் காலத்திலிருந்து இன்றுவரை ஆழ்ந்து பரந்து வளர்ச்சி பெற்றுள்ளன. இதன் அடிப்படை, வடமொழி ஆதிக்கம், வடமொழி தென்மொழிகளுக்கு உயர்ந்தது என்ற பிரசாரம் இவற்றின் எதிருணர்வேயாகும். இந்திய நாட்டுப் பற்றையும் ஒருமையுணர்வையும் தேசீய உணர்வு…

Team Heritager March 16, 2025 0

பிரிந்திருந்த பண்டையத் தமிழகம் ஒன்றுபட பௌத்தம் எவ்வாறு உதவியது

(‘நாடும் நாயன்மாரும்’ என்றதோர் ஆராய்ச்சிக் கட்டுரையை இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை உரையாளர் க. கைலாசபதி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். சைவம் பெருவெள்ளம் போலத் தமிழ் நாட்டில் பெருகிய காலத்தில் நிலவிய சமூக அடித் தளத்தையும், தத்துவ மேற்கோப்பையும் அவர் அக்கட்டுரையில்…

Team Heritager March 16, 2025 0

மாறவேண்டிய தமிழரின் வரலாற்றுக் கண்ணோட்டங்கள்

புதைபொருள் ஆராய்ச்சியாலும் கல்வெட்டு ஆராய்ச்சியாலும் இலக்கிய நூல்களிலுள்ள வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த ஆராய்ச்சியாலும் பற்பல வரலாற்று நிகழ்ச்சிகள் ஆராய்ச்சியாளர்களது கவனத்திற்கு வந்துள்ளன. வரலாறு நிகழ்ச்சிகளின் கோர்வையல்ல. வரலாற்று ஆசிரியர் நிகழ்ச்சிகளைத் தமது கண்ணோட்டத்திற்கு ஏற்ற முறையில் பகுத்து ஆராய்ந்து அவற்றிற்குப் பொருள்…

Team Heritager March 16, 2025 0

புராதன ஆரியரும் திராவிடரும்

டாக்டர் ஆனந்த குமாரசுவாமி 1877-ல் பிறந்தவர். அவர் தந்தையார் யாழ்ப்பாணத் தமிழர். தாயார் ஆங்கிலப் பெண்மணி, இங்கிலாந்தில் பூகர்ப்ப இயலில் டாக்டர் பட்டம் பெற்று இலங்கை திரும்பினார். இந்திய இலங்கைக் கலைகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கலை வரலாறு, பண்பாட்டு வரலாறு, தத்துவ…

Team Heritager March 16, 2025 0

சோழர் ஆட்சியில் அறப் போராட்டங்கள்

தமிழ்நாட்டில் நீண்டகாலம் நிலைத்து நின்ற பேரரசு சோழப் பேரரசு ஆகும். அது கி.பி. 846 முதல் 1281 முடிய நிலவியிருந்தது. பல்லவர் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் கி.பி.846ல் தனி அரசை நிறுவினான். அவனது மகனும் பெயரனும், தொண்டை நாட்டையும், பாண்டிய…

Team Heritager March 16, 2025 0

பெண்களே முதல் உழவர் – பெண்கள் கொண்டாடும் பொங்கல் விழா

உலக வரலாற்று அறிஞர்கள் பெண்களே முதன் முதலில் விவசாயத்தைக் கண்டறிந்தனர் என்கிறனர். அதனை சங்க இலக்கியமும் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் தை மாதம் அறுவடை காலமாக இருந்தது. இப்பொழுது காலநிலை மாறுபாட்டால் பங்குனி அதுவடைக் காலமாக ஆகிவிட்டது. முற்காலத்தில் தைப் பொங்கல் விழா…

Team Heritager March 15, 2025 0

தமிழகத்தில் சமணப் படுக்கைகள் – தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை

சமண சமயத்தினைச் சார்ந்தவர்களுக்குப் படுக்கைகள் அமைத்துக் கொடுக்கின்ற வழக்கத்தை அன்று இருந்த அரசர்கள் மற்றும் சில சமய ஆதரவாளர்கள் மேற்கொண்டு வந்தனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நடைமுறை தமிழகத்தில் வழக்கத்தில் உள்ளது. ஜம்பை பகுதியில் ‘அதியமான் நெடுமான் அஞ்சி’ சமண…

Team Heritager March 11, 2025 0

சபரிமலை யாத்திரையின் தோற்றமும் வளர்ச்சியும்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தில், ஐயப்பன் வழிபாடும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடும், தமிழ் மக்களின் சமய ஒழுகலாறுகளில் ஒருவகையான கட்டுக்கோப்பான (militancy) பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன அண்மைக் காலங்களில், பெருவாரியான மக்கள் பங்கேற்கிற இந்த இரண்டும், அடிப்படையில் வைதீக /ஆகமநெறி சார்ந்தவை அல்ல. இரண்டிலுமே…

Team Heritager February 22, 2025 0

கொங்கு நாட்டுப்புற வழக்காறுகள்

அள்ளக்கயிறு (ம) வடக்கயிறு விளக்கம் : அள்ளையில் கயிறு கட்டப்படுவதால் இது அள்ளக்கயிறு என அழைக்கப்படுகின்றது. இது மரம் ஏறும்பொழுது இடுப்புப் பகுதியில் அணிவதால் இடுப்புக்கயிறு என்று அழைக்கப்படுகிறது. வடக்கயிறு கொட்லா என்று அழைக்கப்படுகிறது. வடக்கயிறு என்பது முட்டை வடிவில் நீள…