சங்க காலத்தில் வீடுகளுக்கு கூரை ஓடுகள் உண்டா?
To Buy: https://heritager.in/shop/thamizhaga-nattuppura-kattadakkalai-marabu/ சங்க கால இலக்கியங்களில் கூரை ஓடு பற்றி ஓரிடத்தில் கூடக் குறிக்கப்படவில்லை. “புல் வேய்ந்த கூரைகள்”, “வேயா மாடங்கள்” பற்றிப் பல செய்திகள் அக்காலப் புலவர்களால் கட்டப்பட்டுள்ள நிலையில் ஓடு பற்றிய செய்தியைக் கூறவில்லை. இலக்கியத்தில் “ஓடு”…
