Team Heritager November 21, 2025 0

காந்தாராவும் சங்ககாலத் தமிழரின் வேலன் வெறியாட்டு நிகழ்வும்

சங்ககாலத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்று ‘வேலன் வெறியாட்டு’. மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சித் திணைக்குரிய கடவுளான முருகனை வழிபடும் நோக்கில் நிகழ்த்தப்படும் இச்சடங்கு, பண்டைத் தமிழர்களின் நம்பிக்கை, மருத்துவம், உளவியல் மற்றும் வழிபாட்டு முறைகளை ஒருங்கே காட்டுவதாக அமைந்துள்ளது.…

Team Heritager November 18, 2025 0

நோயாளிகளும் மருத்துவர்களும்: தமிழரின் சித்த மருத்துவ முறையை

ஐரோப்பியர்கள் தமிழகக் கடற்கரையில் குடியேறி வணிகத்தைத் தொடங்கியபோது, இங்கு பாம்புகள் அதிகம் இருந்தாலும், அவற்றின் வகைகள் பற்றியோ, பாம்புக்கடிக்குச் செயல்படும் மருந்துகள் பற்றியோ உடனடியாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், பாம்புக் கடிக்குப் பூர்வகுடிமக்கள் அளித்த சிகிச்சையைப் பார்த்த பின்னரே, ஐரோப்பியர்கள் பாம்புகள்…

Team Heritager November 17, 2025 0

சமூக நீதிப் போராட்டத்தின் முதல் குரல் அயோத்திதாசப் பண்டிதர்

தென்னிந்தியாவின் சமூக நீதிப் போராட்டத்தில் முதல் குரல் கொடுத்த முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர் (1845 – 1914). சாதி ஒழிப்பு, சமூகச் சீர்திருத்தம், தமிழறிவு, சித்த மருத்துவம் எனப் பல துறைகளில் ஆழமான முத்திரை பதித்த இவர், திராவிட இயக்கத்தின் கருத்தியல்…

Team Heritager November 4, 2025 0

டெல்லியில் தமிழர் தடங்கள்

இந்தியாவின் தலைநகரான டெல்லி, பல்வேறு மாநிலத்தவர் வசிக்கும் ஒரு மாபெரும் நகரம். இங்கு வாழும் தமிழ்ச் சமூகம், பலதரப்பட்ட பின்னணிகளைக் கொண்ட ஆறு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை: மேல்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், கீழ்த்தட்டு மக்கள், வணிகர்கள், தொழில் முனைவோர்…

Team Heritager October 15, 2025 0

பல்லவர்கால காஞ்சிபுரத்தின் ஓவியங்களும் – தென்னகத்தின் கோவில் ஓவிய மரபும்

பல்லவர்கள் கலைகளின் மீது எல்லையற்ற ஈடுபாடு கொண்ட பேரரசர்களாகத் திகழ்ந்தனர். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவர்களின் பங்களிப்பு, தென்னிந்தியக் கலை வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தது. இந்தப் பேரரசின் முதல் குறிப்பிடத்தக்க மன்னரான முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600–630), தமிழ்நாட்டில்…

Team Heritager October 14, 2025 0

கைலாசநாதர் கோவிலும் பாரம்பரியக் கட்டிடக்கலையும்: ஆகமங்களும் வாஸ்து சாஸ்திரமும்

ஒரு கோயில் எப்படி அமைய வேண்டும்? அதில் தெய்வத்தின் எந்த உருவத்தை, எவ்வாறு பிரதிஷ்டை செய்ய வேண்டும்? அந்தச் சிலையின் வடிவம் எப்படி இருக்க வேண்டும்? அதன் தத்துவம் என்ன? அந்தத் தெய்வத்திற்கு தினந்தோறும் வழிபாடுகள், பூஜைகள் எப்படி நடத்த வேண்டும்?…

Team Heritager October 13, 2025 0

காஞ்சி மாநகரும் காஞ்சிக் கடிகையும் (பல்கலைக்கழகம்)

காஞ்சியில் இருந்த கடிகை (பல்கலைக்கழகம்) முதலில் சத்யசேனன் என்ற மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்தது (வேலூர் பாளையப் பட்டயம் ப.253). பிற்காலத்தில், அது சீர்குலைந்து, செயல்படாமல் இருந்தபோது, ஆரம்பகால பல்லவ மன்னனான வீரகுர்ச்சனின் மகனான ஸ்கந்த சிஷ்யன் அதைக் கைப்பற்றினார். கடிகையை மீண்டும்…

Team Heritager October 13, 2025 0

தமிழகத்தில் ஒரு அரசியால் கட்டப்பட்ட முதல் கோவில்

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில், ஒரு தனித்துவமான கட்டடக்கலைப் புதிராகத் திகழ்கிறது. இக்கோயிலானது மணற்கல் மற்றும் கருங்கல் ஆகியவற்றை இணைத்துக் கட்டப்பட்ட கலப்புக் கட்டுமான அமைப்பைக் கொண்டது. இதுவே இதன் சிறப்பிற்கு ஓர் ஆரம்பப் புள்ளி. மேலும், இக்கோயிலின் சிற்பங்கள் மற்றும்…

Team Heritager October 9, 2025 0

சங்க கால மன்னர்களின் பெயர்கள் கற்பனையா ?

வரலாற்றை அறிந்துகொள்ள இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் நாணயங்கள் ஆகியவை அத்தியாவசியமான தரவுகளாகும். தென்னாட்டு வரலாற்றைப் பொறுத்தவரை, தமிழ் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1894 ஆம் ஆண்டு சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றைப் பதிப்பித்ததன் மூலம்…