Menu
Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

தமிழின் பண்பாட்டு வெளிகள்

அடையாளமாக இருந்தாலென்ன, அளப்பரிய சிந்தனைக் கருவூலமாக இருந்தாலென்ன,மண்ணோ விண்ணோ நீயோ நானோ எதுவாக இருந்தாலென்ன – ஒன்றைத் தேடுவதாக இருந்தால், சலிக்காமல், சலித்தாலும் களைப்பாறிவிட்டு மீண்டும் மீண்டும் தேடுவதாக இருந்தால், இருப்பதை மட்டும் அல்லாமல், கிடைப்பதையும் விரும்புவதையும் எல்லா வற்றையும் சேர்த்துக், குவித்துத்,தேடுகிறபோது. கிடைக்கிற படிமம்,எத்தகையதாக இருக்கும்? கால இட வெளிகளாகிய இயங்கு தளங்களில், ஒன்றில்தொலைநோக்கி…

பாதிரியார் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் வரலாறு (Rev.Dr.Robert Caldwell) 1814-1891 தமிழ்ப் பணி வரலாறு

கால்டுவெல் குடும்பம் ஸ்காட்லாந்திலிருந்து வட அயர்லாந்துக்குக் குடிபெயர்ந்து வந்தபின் இந்நாட்டில் உள்ள கிளாடி (Clady) என்னும் ஊரில் 1814ஆம் ஆண்டு மே திங்கள் 17ஆம் நாள் கால்டுவெல் தம்பதியருக்கு இராபர்ட் மகனாகப் பிறந்தார். இராபர்ட் கால்டுவெல் கிளாஸ்கோவில் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்தார். இவர் கல்லூரியில் இளங்கலை பயின்று வகுப்பில் முதல் மாணவனாக வெற்றி பெற்றார்.…

சோழர் மற்றும் சேரர் போர்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை

சோழநாட்டரசன் பெரும்பூண் சென்னி என்பவன், தன்னுடைய சேனாதிபதியாகிய பழையன் என்பவன் தலைமையில் பெருஞ்சேனையை அனுப்பி வடகொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டின் தலைநகரமான கட்டூரின்மேல் போர் செய்தான். இளஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சியின் கீழிருந்த கட்டூரைச் சோழன் சேனாதிபதி பழையன் எதிர்த்தான்.இளஞ்சேரல் இரும்பொறைக்குக் கீழடங்கியிருந்த சிற்றரசர்களாக நன்னன் (நன்னன் உதியன்). ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முதலானவர் பழையனை…

போரும் மறப்பண்பும்

போரும் போர் முறைகளும் (1) மறப்பண்பு சங்க நூல்கள் தமிழரின் போரையும் போர் முறையையும் பற்றி விரிவாகக் கூறுகின்றன. அக்காலத்து வாழ்ந்த தமிழர் இயற்கையாகவே மறப்பண்பு படைத்தவராக விளங்கினர். அவருடைய பழக்கவழக்கம், தொழில், விளை யாட்டு யாவும் போர்ப் பண்புடன் திகழ்ந்தன. தமது பிள்ளைகளின் மார்பில் ஐம்படைத் தாலி அணிந்து இன்புற்றனர். சங்கு, சக்கரம், தண்டாயுதம்…

கடலூர் நகர அமைப்பு: ஒரு பார்வை

கடலூர் நகர அமைப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கடலூர், கடலூர் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், செயின்ட்டேஸ்ட் கோட்டை ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருந்தது 1866-இல் கடலூர் நகராட்சி ஏற்படுத்தப்பட்டபோது, மேற்குறிப்பிட்ட நான்கு பகுதிகளுடன் வண்டிப்பாளையம் (கரையேறவிட்டகுப்பம். செல்லங்குப்பம், புதுப்பாளையம், சொர்கால்பட்டு, மஞ்சக்குப்பம், வில்வராயநத்தம், உதரமாணிக்கம், குண்டு உப்பளவாடி, கோண்டுர். வண்ணாரப்பாளையம் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டன.…

நடுகல்: தொல்குடி வழிபாடும் தலைமையும்

தொல்குடி வழிபாடும் தலைமையும் : நடுகல் வழிபாடு பழங்குடியினரின் ஆவி வழிபாட்டிலிருந்து தோன்றியது குடியிலுள்ள ஒருவன் இறந்துவிட்டால் அவன் இறந்து விட்டதாகக் கருதவில்லை. அவன் உடனிருப்பதாகவே பழங்குடியினர் கருதுகின்றனர். ஆன்மா உடலிலிருந்து பிரிந்து சாவு ஏற்படாமலேயே சில காலம் இருத்தல் கூடும் என்பது பண்டைய மக்களின் நம்பிக்கை ”ஆன்மா” சில காலம் இருக்க முடியுமானால் நெடுநாட்கள்…

இராமலிங்கர்: எதார்த்தமும் ஆன்மீகமும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் -இராமலிங்கர் 1823-ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்கர் தமது ஆன்மீகப் பயணத்தைத் தமது பத்துப்பன்னிரண்டு வயதிலேயே தொடங்கி விட்டதாக அவரைப் பற்றிய வரலாறுகள் தெரிவிக்கின்றன. அவர் சின்ன வயதில் முறையாகப் படிக்கவில்லை; பள்ளிக்கூடம் போக மறுத்தார்; ஒற்றியூர்க் கோயில், அதை ஒட்டிய நந்தவனம், முருகள் கோயில் ஆகிய…

தொல்லியல் நோக்கில் கரூர்: வணிகச் சிறப்பு

தொல்லியல் நோக்கில் கரூர் : கரூர் பழங்காலந்தொட்டே வாணிகத்தில் சிறப்புற்றிருந்தது. என்பதை அகழ்வாய்வு அடிப்படையில் காணமுடிகிறது.கரூர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ள பானை ஓடுகளும், கல்வெட்டுகளும், பிராமி எழுத்தில் குறிக்கப்பட்டுள்ள ஆட் பெயர்களும் கரூரின் தொன்மையை உணர்த்தும் ஆவணங்களாகும். அ. கல்வெட்டுகள் கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளில் கரூர் பொன் வாணிகன் நத்தி…

பெரியாண்டவன் கோயிலின் அமைவிடங்கள்

பெரியாண்டவன் கோயிலின் அமைவிடம் புதுவையில் மிகப் பழமையான நகராட்சியினைக் கொண்ட பகுதியாகவும், புதுவையின் நெற்களஞ்சியமாகவும் விளங்குவது ‘பாகூர்’ எனும் ஊராகும். இங்குள்ள ஏரியின் கரையோரத்தில் உள்ள ‘கரமேடு’ எனும் குடியிருப்புப் பகுதியில்தான் இப்பெரியாண்டவன் கோயில் உள்ளது. அரசு அடிப்படையில் பார்க்கும்போது, இப்பகுதி கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தமிழ்நாட்டுப் பகுதியாகும். ஆனால், அந்த ஏரியும் அதைச் சுற்றியுள்ள…

தொழில், குடித்தொழில் – வரையறை

தொழில், குடித்தொழில் – வரையறை ஒரு சமூகத்தில் நாகரிகமும் பண்பாடும் பளர்வதற்கு அதன் அடிப்படைத் தேவைகளே மூல காரணங்களாக அமைகின்றன. இலக்குகள் இன்றிக் காடுகளிலும் மலைகளிலும் நாடோடிகளாய்த் திரிந்த பண்டைய சமூகத்தினர் தங்களின் நிலையினை உணரத் தொடங்கியபோது தொழில் தோற்றம் பெற்றது. தொழிலுடன் பிணைந்த வாழ்க்கை முறைமையை மேற்கொண்ட தமிழ்ச் சமூகம் அதன் அடுத்தகட்டமாகத் தம்மை…