தமிழின் பண்பாட்டு வெளிகள்
அடையாளமாக இருந்தாலென்ன, அளப்பரிய சிந்தனைக் கருவூலமாக இருந்தாலென்ன,மண்ணோ விண்ணோ நீயோ நானோ எதுவாக இருந்தாலென்ன – ஒன்றைத் தேடுவதாக இருந்தால், சலிக்காமல், சலித்தாலும் களைப்பாறிவிட்டு மீண்டும் மீண்டும் தேடுவதாக இருந்தால், இருப்பதை மட்டும் அல்லாமல், கிடைப்பதையும் விரும்புவதையும் எல்லா வற்றையும் சேர்த்துக், குவித்துத்,தேடுகிறபோது. கிடைக்கிற படிமம்,எத்தகையதாக இருக்கும்? கால இட வெளிகளாகிய இயங்கு தளங்களில், ஒன்றில்தொலைநோக்கி…