காந்தாராவும் சங்ககாலத் தமிழரின் வேலன் வெறியாட்டு நிகழ்வும்
சங்ககாலத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்று ‘வேலன் வெறியாட்டு’. மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சித் திணைக்குரிய கடவுளான முருகனை வழிபடும் நோக்கில் நிகழ்த்தப்படும் இச்சடங்கு, பண்டைத் தமிழர்களின் நம்பிக்கை, மருத்துவம், உளவியல் மற்றும் வழிபாட்டு முறைகளை ஒருங்கே காட்டுவதாக அமைந்துள்ளது.…