Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

சோழர் காலத்து மறவர் கல்வெட்டுகள்

சோழர் கால கல்வெட்டுகள் சோழர் காலத்து மறவர் கல்வெட்டுகள்: பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவன் ஆதித்த சோழன், அவன் அபராஜித பல்லவனையும், முத்தரையனையும் போரில் வென்று சோழநாட்டையும் பல்லவ நாட்டையும் கைப்பற்றினான். சங்க இலக்கியங்கள் தொடங்கி பிற்கால சோழர்கள் வரை மறவர்கள் பெரும்பான்மையாகச் சோழப் பேரரசில் பணியில் படைமறவர்களாகவும் தளபதிகளாகவும் பழுவேட்டரையர், இருக்குவேளிர், வாணர்,…

சுற்றுலாவின் பிற வகைகள்

சுற்றுலா : இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகச் சுற்றுலா மாறிவிட்டது. மனித சமூகம் மனதிற்கு இதமளிப்பவை,ஆர்வமூட்டுபவை, மனதைக் கவர்பவை,இயற்கைக் காட்சிகள், அதிசயமானவை, அற்புதமானவை ஆகியவற்றைக் காண விரும்புவர். தாங்கள் வாழ்கின்ற இடத்திலிருந்து பிற இடங்களுக்குச் சென்று பார்க்க விரும்பும் ஆர்வமே சுற்றுலா தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாகும். இந்தச் சுற்றுலா மனிதர்களின் பொழுது போக்கு…

மதுரை நாயக்க மன்னர் காலம்

மதுரை நாயக்க மன்னர் காலம் : நாயக்க மன்னர்கள், மக்கள் பாராட்டும் வண்ணம் நல்லாட்சி செலுத்தினர். முடியாட்சி முறை நிலவியது. தந்தைக்குப் பின் மூத்தமகனே அரசாண்டான். அரியணைக்கு உரியவர் சிறியவனாக இருந்தால், அவனுடைய மிக நெருங்கிய உறவினர் ஆட்சிக் காப்பாளராக ஆட்சி புரிந்தார். மன்னருக்கு உதவியாக அமைச்சர் குழு இருந்தது. அரசு நிர்வாகத்தில் தளவாய் அனைத்திற்கும்…

புராதன இந்து அரசியல், நிர்வாகம் மற்றும் இந்துச் சட்டத்தின் அடிப்படைகள்

புராதன இந்து அரசியல், நிர்வாகம் மற்றும் இந்துச் சட்டத்தின் அடிப்படைகள் அரசு – அறிமுகம் அரசு என்றால் என்ன என்பதற்கும் பலரும் பலவிதமான வரை அலக்கணங்கள் கூறியுள்ளனர். “அரசு என்பது இறைமை இருப்பதாக அங்கீகரிக்கப்பட்டு வலிமையால் ஆதரிக்கப்பட்ட சட்டத்தால் குறிப்பிட்ட நிலப்பரப்பின் எல்லைக்குள் பொதுவான ஆதிக்கம் செலுத்தி ஒழுங்கையும், பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்கெனத் திட்டமிடப்பட்ட ஒரு சங்கமாகும்…

பார்ப்பனர் என்பவர்கள் யார்

பார்ப்பனர் யார்? பிராமணர், அந்தணர், பார்ப்பனர் என்று குறிப்பிடப்படும் மக்கள் தொகுதியை முதலில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். பொதுவாகச் சிவந்த நிறமும் பெரும்பாலும் மீசை இல்லாத முகமும் மார்பில் பூணூலும் பார்ப்பனரைப் பார்த்த மாத்திரத்திலேயே நாம் அறிய உதவும் அடையாளங்களாகும். இப்போது பார்ப்பனப் பெண்கள் (குடும்பச் சடங்கு நேரங்கள் தவிர) மடிசார் வைத்துப் புடவை…

சிலப்பதிகாரத்தில் நடனம்

சிலப்பதிகாரத்தில் நடனம் : சிலப்பதிகாரம் தமிழர்களின் கவின்கலைகள், குறிப்பாக நடனம் பற்றிய தகவல்களைத் தரும் ஒரு சுரங்கம் எனினும் மிகையாகா நடனம் தமிழர்களின் தனிப்பெரும் சொத்து என்பதற்கும், உலக அளவில் அது ஒரு தொன்மை வாய்ந்த ஓர் உன்னத கலை என்பதற்கும் சிலப்பதிகாரம் தகுந்த சான்றுகளைத் தருகின்றது. எனவேதான், உலகளாவிய நிலையில் புகழ்பெற்ற நடனம் பற்றிய…

பாரியின் பறம்பு மலையும் 300 ஊர்களும்

பாரியின் பறம்பு மலையும் 300 ஊர்களும் : வேள் பாரியின் பறம்பு மலை’ பல்வேறு வளங்களையும் சிறப்புகளையும் கொண்டது. வேளிர் மரபினரான பாரி கடையெழு வள்ளல்களில் ஒருவனாகவும் போற்றப்படுகின்றான். சங்க காலத்தில் பாரியைப் போன்றே பல குறுநில அரசர்களும் தமிழகத்தில் பல மலைகளை ஆட்சி செலுத்தி வந்தனர். எனினும் இவர்கள் மருத நில பேரரசுக்கு கட்டுப்பட்டவர்க…

சிந்து இனம் (பணி)

1.சிந்து இனம் (பணி) சிந்துப் பள்ளத்தாக்கில் நுழைந்தபோது ஊர்சுற்றி ஆரிய குதிரை வீரர்களை எதிர்த்து நின்ற இனம் உண்மையில் சிந்துப் பள்ளத்தாக்கில் மிக உயர்ந்த நிலையில் இருந்த இனமாகும். அவ்வினத்தின் நகரங்களின் இடிபாடுகள் மொகஞ்சோதாரோ, ஹரப்பாவிலே கிடைத்துள்ளன. அதன் கலாசாரச் சின்னங்கள் தெற்கிலே குஜராத்வரையிலும், கிழக்கிலே யமுனா பள்ளத்தாக்கு வரையிலும் கிடைத்துள்ளன. கிழக்கில் அவை இன்னும்…

கல்வெட்டுக்களால் அறியப்பெறும் அழிந்து போன மூன்று தமிழ் நூல்கள்

கல்வெட்டுக்களால் அறியப்பெறும் மூன்று தமிழ் நூல்கள் : நம் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களை ஆராயுங்கால் முற்காலத்தில் நிலவிய சில தமிழ் நூல்களின் பெயர்களும் அந்நூல்களை இயற்றிய புலவர்பெருமக்கள் செய்திகளும் வெளியாகின்றன. அவற்றையெல்லாம், ராவ்சாகிப் திருவாளர் மு.இராகவையங்காரவர்கள், சாசனத்தமிழ்க்கவிசரிதம் என்னும் அரிய ஆராய்ச்சி நூலில் வெளியிட்டுள்ளார்கள். அரசாங்கத்தார் அண்மையில் வெளியிட்ட கல்வெட்டிலா காவின் ஆண்டு…

இலக்கியங்கள், அகராதிகள் காட்டும் அருந்ததியர் வரலாறு:

தமிழ் மக்கள் மற்றும் மன்னர்களின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்ள ஆதாரமாக இருப்பவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மற்றும் காப்பிய நூல்களாகும். அருந்ததியர் என்பதன் வேர்ச் சொல்லான ‘அருந்ததி’ பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களான அகநானூறு, பரிபாடல், கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு, திரிகடுகம், பெரும்பாணாற்றுப்படை, சீவகசிந்தமானி, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் காணக்கிடைக்கின்றன. அருந்ததியர்களைப் பறம்பர் என்று…