தமிழும் ஆரியமும் (வடமொழியும்) கலந்த காலம்
பாண்டிய மன்னர்கள் தொடர்பான ஏழு செப்பேடுகள் இதுவரை பாண்டிய நாட்டிலேயே கிடைத்துள்ளன. இச்செப்பேடுகள் பாண்டிய மன்னர்களின் வரலாற்றையும், அக்கால சமூக, கலாச்சாரச் சூழலையும், மொழிகளைப் பற்றியும் தெளிவாக புரிந்துகொள்ள உதவுகின்றன. அவை: 1. மாறவர்மன் அரிகேசரி காலம்: இளையான்புத்தூர் செப்பேடு 2.…
