Team Heritager மே 25, 2020 0

ஆரணி ஜாகிர் மாளிகை – திரு. சரவணன் இராஜா

பிற்கால சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்களாக குறுகிப்போன பல்லவர் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவான கடம்பூர் சம்புவராயர்கள் படைவீட்டை தலைநகராக கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தனர். இவர்கள் சோழர்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு சுதந்திரமாக தங்கள் மூதாதையர்களின் பெருமையை நிலைநாட்ட முயன்றனர்.…

Team Heritager மே 25, 2020 0

பேச்சிப்பாறை காணிக்காரர்கள் பாகம் 1 – K. வருசக்கனி

பேச்சிப்பாறை காணிக்காரர்கள் – K. வருசக்கனி ஆய்வு மாணவர், நாட்டுப்புறவியல் காணிக்காரர்கள் என்போர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோடியில் மேற்கு மலைத்தொடர் பகுதியில் வாழும் மக்கள் ஆவர்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டத்தில் காணப்படுகின்றன. கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிகமாக…

Team Heritager மே 25, 2020 0

தெற்கிருந்த நக்கர் கோவில் – கி. ஸ்ரீதரன் தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் (ப.நி)

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. சிறப்பு மிக்க இந்நகரில் வரலாற்றுச் சிறப்புகள் மிக்க பல திருக்கோவில்கள் உள்ளன. காஞ்சி மாநகரின் நடுநாயகமாக விளங்கும் காமாட்சி அம்மன் திருக்கோவில் அருகில், வடக்கு மாடவீதியில் கலையழகு மிக்க கற்றளி திருக்கோவில் தமிழ்நாடு…

Team Heritager மே 25, 2020 0

பச்சைமலை நோக்கி மரபுப் பயணம் – A.T. மோகன், சேலம்

அதிகாலை 4.30 மணிக்கே நண்பர் ரவி அவர்கள் என்னை வீட்டின் அருகில் வந்து பிக்கப் செய்து கொண்டு கிளம்பினோம். வழியில் பசிக்கும் போது சாப்பிட அம்மாப்பேட்டை ஸ்பெஷல் அவல் சுண்டல் பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்பினோம். அயோத்தியா பட்டினத்தில் ஆசிரியர் கலை…

Team Heritager மே 25, 2020 0

தற்சார்புகோயில் திருவிழா ! – தீபக் வெங்கடாசலம்

தற்சார்பில் மிக முக்கியமான ஒன்று நம்ம ஊர் சந்தைகள். இச்சந்தைகள் பல வகைப்பட்டவை. வாரச்சந்தை, மாதச்சந்தை, வருடாந்திரச்சந்தை அதனுள் ஆட்டுச்சந்தை, மாட்டுச் சந்தை, காய்கறி சந்தை, பழச்சந்தை, இரும்புப் பொருட்களுக்கானச் சந்தை என பல கிராமங்களுக்கு பொதுவான ஒரு இடத்தில் நடந்து…

Team Heritager மே 25, 2020 0

ஜம்முவில் மரபுத் தேடல் – 2 – Ar. வித்யா லட்சுமி

ஜம்முவில் 2009-2010 ஆம் ஆண்டில் நடந்த அகழ்வாய்வில்  முதன் முதலாக ஒரு ஸ்துபா கண்டுபிடிக்கப்பட்டது. அது வெளித்தோற்றத்தில் நாகர்ஜுனகொண்டாவில் உள்ள ஸ்துபாவை போல உள்ளது. இது குசானர்களின் கட்டிடக்கலைக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. இங்கு அதை தவிர சுடுமண் பொம்மைகள், அலங்கரிக்கபட்ட பானை…

Team Heritager மே 25, 2020 0

பாதுகாக்கப்பட வேண்டிய சமணச் சின்னங்கள் – ஷண்முகப்பிரியன் செல்வம்

கடந்த இரு மாதங்களாக சமணச் சின்னங்கள் உள்ள ஓணம்பாக்கம் கருப்பங்குன்று மலை மற்றும் வெடால் வடவாமுக அக்னீஸ்வரர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டும் பல்வேறு காரணங்களால் கடைசி நேரத்தில் செல்ல இயலாமல் எங்கள் பயணத்தை தள்ளி வைத்து கொண்டே இருந்தோம்.…

Team Heritager மே 25, 2020 0

தென்காசி நரிக்குறவர் வாழ்வியல் – சே.முனியசாமி தமிழ் உதவிப் பேராசிரியர்

மனிதகுல வாழ்வை நில அடிப்படையில் ஒப்பீட்டுப் பார்க்கையில் அது ஒருவரிடமிருந்து வேறுபட்டதாக அமைகின்றது. தொடக்க காலத்தில் நாகரிகமற்றுத் திரிந்த மனிதன் காலப்போக்கில் தம் அறிவின் முதிர்ச்சியால் நாகரிக வலைக்குள் நுழையத் தொடங்கினான். இதன் விளைவாக கற்காலத்தில் வாழ்ந்த மனிதனுக்கும், இக்காலத்தில் வாழும்…

Team Heritager மே 25, 2020 0

மறைந்துப் போன சோழர் கூத்துக்¢ கலை – ராஜா, திருச்சி

பாரம்பரியமிக்க நம் பைந்தமிழ் நாட்டில் ஐவகை நிலமக்களும் தமக்கென்று தனித்துவ குணத்துடன் கலை, பண்பாடு, தொழில்முறை, இறைவழிபாடு என்று செழுமையாய் வாழ்ந்திருந்தனர், மேலும் நமது சங்க இலக்கியங்களும் கோன் புரிந்த சாதனைகளையும் குடிமக்களின் நிலைப்பாட்டையும், அவர்களின் தொழில்கள், கலைகள், மொழிப்பற்று போன்றவற்றினை…

Team Heritager மே 25, 2020 0

ஔவையாருக்கும் கோவில் உண்டு – க.கோமகள் அனுபமா, கட்டிடகலை நிபுணர்/உதவி பேராசிரியர்

இந்த உலகின் மிகப்பெரிய வரம் – திருமணம்தான்! வாழ்நாளின் மிகப்பெரிய கடமையாக, லட்சியமாக, விருப்பமாக பெற்றோர்கள் கொண்டிருப்பதும் மகன் அல்லது மகளின் திருமணத்தையே! ஆனால், அந்த இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்க அப்பாவும் இல்லை; அம்மாவும் கிடையாது. அதுமட்டுமா? அந்தத்…