Team Heritager December 4, 2024 0

திருமணத்தில் ஆணுக்கு மெட்டி அணிவிக்கும் வேளாளர் மணச் சடங்கு

முசுகுந்த வேளாளரின் திருமணச் சடங்கும் முழுச்சீர் செய்யும் முறையும் – ஓர் ஆய்வு – வே. விஜயா “தஞ்சை மாவட்டத்தின் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள வேளாளர்களில் ஒருவகையினர் தங்களை முசுகுந்த வேளாளர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். இவர்களுடைய பூர்வீகம் தொண்டைமண்டலம் என்று…

Team Heritager December 1, 2024 0

கிறிஸ்தவ பரவலும் அதனை எதிர்த்த சேதுபதிகளும்

“கிறிஸ்தவம் – இந்தக்காலகட்டத்தில் கிறிஸ்தவம் வரையறுக்க வியலாத ஒரு கயமை நிலையை அனுபவித்தது. அக்காலகட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கப் பணியாக பிரிட்டோ வின் வலிமையானப் பிரச்சாரம் தொடர்ந்தது. ஆனால், சோகமானத் தோல்வியில் முடிந்தது. மறவர் நாட்டில் கிறிஸ்தவத்தைப் பரப்பிய டி பிரிட்டோ, ரகுநாத…

Team Heritager November 30, 2024 0

பறைமகன் வேடமணிந்த சிவபெருமான் – இறையும் பறையும் நூல்

இறையும் பறையும் என்ற இந்த நூலின் தலைப்பு சிலருக்கு முரணாகத் தோன்றும். ஏனெனில் இறை புனிதத்துவத்தை உணர்த்துவது. ‘பறை’ தற்கால நிலைப்படி அது தீண்டாமையை உணர்த்துவது என அடையாளமாக்கப்பட்டுவிட்டது. இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருப்பதாக உணரப்படுகின்றது. ஆனால் இரண்டுக்கும் (இறை-பறை) உள்ள…

Team Heritager November 29, 2024 0

சமய வழிபாட்டிலும் வரலாற்றிலும் மரக்கால்

“பல்லவர் காலத்திற்கு முன்பு மரக்கால் எனும் அளவையியல் கருவி அம்பணம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. இத்தகைய மரக்கால் பல்லவர் காலத்தில் பயன்பாட்டில் இருந்ததை இலக்கியங்களும் கல்வெட்டுகளும் நமக்குக் குறிப்புகள் தருகின்றன. பல்லவர் காலத்திய சைவ, வைணவ சமயங்களின் புராண வரலாறும் மரக்காலைப்…

Team Heritager November 29, 2024 0

சங்க காலத்தில் பிரமதேயங்களின் முன்வடிவம்

சங்க காலத்தில் பிரமதேயங்களின் முன்வடிவம் சங்க காலம் வீரயுகக் காலம். சீறூர் மன்னர்கள், முதுகுடி மன்னர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோருக்கிடையே தொறுப் பூசல்கள் அடிக்கடி நடக்கும். சங்க காலத்தில் நிகழ்ந்த தொறுப் பூசல் வேறு, போர்கள் வேறு என்பதைக் கவனத்தில் கொள்ள…

Team Heritager November 27, 2024 0

பழங்கால காசு (நாணயம்)

காசு (நாணயம்) : இவற்றிலிருந்து சங்க காலத்தில் பண்டமாற்று வாணிகம் நடந்ததை அறிகிறோம். ஆனால், பண்டமாற்று வாணிகம் நடந்த அந்தக் காலத்தில் காசு வழங்கப்படவில்லை என்று கருதுவது கூடாது. அதே காலத்தில், செம்பு, வெள்ளி, பொன் காசுகளும் வழங்கி வந்தன. அந்தக்…

Team Heritager November 27, 2024 0

சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு

சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு : இவ்வாய்வின் வரையறைக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு பற்றியும் அதற்கு முன்னர் அவர்களுடைய நிலை பற்றியும் ரங்கசாமி நாயக்கர் (65) என்ற குடுகுடுப்பைக்காரர் கூறிய தகவல்கள் பின்வருமாறு “ரங்கசாமி நாயக்கருடைய முப்பாட்டன் குடியிருந்த ஊர்…

Team Heritager November 26, 2024 0

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள்

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள் : முதலாம் இராசராசன் தனது தலைநகரமான தஞ்சாவூரில் ஒரு பெரிய சிவன் கோயிலைக்கட்டி, அதில் தனது பட்டப்பெயரான இராஜராஜேஸ்வரர் என்ற பெயரிலேயே லிங்கத்தைப் பிரதிட்டை செய்தான் இக்கோயில் ஒருஅரசகோயில் என்றே அழைக்கப்பட வேண்டும். இதற்கு முன்பு கட்டப்பட்ட…

Team Heritager November 26, 2024 0

திருமூலர் முதல் சி. இராமலிங்கர் வள்ளலார் வரை

திருமூலர் முதல் சி. இராமலிங்கர் வரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னை நகரத்தின் நவீனத்துவமும், ‘உலக வியாபார வழக்கும்’ (3718), சைவ மடங்களின் கடாட்சமும், ஜமீன் மற்றும் சமஸ்தானங்களின் சன்மானங்களும், பிரிட்டிஷ் துரைத்தனத்தின் கெடுபிடிகளும், கவிராயர் வித்துவான் புலவர் பிரசங்கி ஆகியோரின் நச்சரிப்பும்…

Team Heritager November 25, 2024 0

களப்பிரர்தான் முத்தரையர் என்பதற்குச் சில சான்றுகள்

களப்பிரர்தான் முத்தரையர் என்பதற்குச் சில சான்றுகள் 1.கூரம் செப்பேடு, “முதலாம் நரசிம்மவர்மன் சேர, சோழ பாண்டிய,களப்பிரருடன் போரிட்டான்.” என்று கூறகிறது. இங்கே களப்பிரர் என்போர் தமிழ்முத்தரையரும், வானவக்கோரையரசரும் தான் 2. இலங்கையை நோக்கி படைஎடுத்துப் போன சோழர்ப் படை களப்பிரர் படையே!…