பெண்களின் அடிமை முறைகள்
பெண் அலுவலர் : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் ஒரு கல்வெட்டு உள்ளது. அது கோவி ராககேசரிவர்மரான உடையார் ஸ்ரீ இராசராச தேவரின் அப்பத்திரண்டாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1248) பொறிக்கப் முப்பத்தாகும். இராசேந்திரசிங்க வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாற்றில் உலோகமாதே வீச்சுரம் உடையார் கோவிலுள்ளது. அக்கோவிலுக்கு ஊர் அலுவலர்களின் கண்காணிப்பில் பொன்னாலான அணிகள் பல செய்யப்பெற்றன. அவ்வணிகலன்களைக்…