ஜம்முவில் மரபுத் தேடல் – 2 – Ar. வித்யா லட்சுமி
ஜம்முவில் 2009-2010 ஆம் ஆண்டில் நடந்த அகழ்வாய்வில் முதன் முதலாக ஒரு ஸ்துபா கண்டுபிடிக்கப்பட்டது. அது வெளித்தோற்றத்தில் நாகர்ஜுனகொண்டாவில் உள்ள ஸ்துபாவை போல உள்ளது. இது குசானர்களின் கட்டிடக்கலைக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. இங்கு அதை தவிர சுடுமண் பொம்மைகள், அலங்கரிக்கபட்ட பானை…
