Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

விஜயநகர நாயக்கர்கள் கன்னடரா தெலுங்கர்களா?

வீர வல்லாளனுக்கு விஜய வல்லாளன் என்ற மகன் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று வாதிடும் சில அறிஞர்கள், ஹரிஹரனுடைய பாட்டன் புக்கராயலு உடையார். பொயு 1314ல் காகதீய அரசில் குறுநில மன்னனாக இருந்ததைக் குறிப்பிட்டு, அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்களே என்று அறுதியிட்டுக் கூறுகின்றனர். கம்பிலி நகரம் துக்ளக்கிடம் சென்றபோது இவர்கள் இருவரும் அங்கே பணியமர்த்தப்பட்டனர்…

கோவில்களும் பொருளாதாரமும்

கோவில்களும் பொருளாதாரமும் : பொருளாதாரத்தில் கோவில்களின் தாக்கம் பலவகைகளில்காணப்பட்டது. கோவில்களைக் கட்டுவதென்பதே ஒரு பெரிய பொதுநிறுவனமாக இருந்தது. பெரும்பாலான கோவில்கள், அரசராலும் அரச குடும்பத்தாலும் கட்டப்பட்டதால், அதிக அளவு அரசுப் பணம் அதில்செலவிடப்பட்டது. கோவில் கட்டும் பணி, திறமையான கொத்தர்கள்,சிற்பிகள், கைவினைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும். சாதாரணத் தொழிலாளர்களுக்கும் பெருமளவில் வேலை வாய்ப்பைப்பெற்றுத்தந்தது. கோவில்களுக்காகப் பஞ்சலோக விக்கிரகங்களைச்செய்து,…

சோழர் செப்பேடுகள் நெதர்லந்து வந்தடைந்தப் பின்னணி

ராஜராஜனின் கொடை – க.சுபாஷினி சோழர் செப்பேடுகள் நெதர்லந்து வந்தடைந்தப் பின்னணி : பெரிய லெய்டன், சிறிய லெய்டன் செப்பேடுகள்’ (ஆனை மங்கலம் செப்பேடுகள்) இரண்டும் தற்சமயம் லெய்டன் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ள அரிய ஆவணங்கள் பகுதியில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பெரிய லெய்டன் மற்றும் சிறிய லெய்டன் செப்பேடுகளுடன் மேலும் இந்தோனீசியாவின் ஜாவாவிலிருந்து டச்சுக்காரர்கள் தங்களது…

பதிற்றுப்பத்து – பொதுவிளக்கம்

பதிற்றுப்பத்தின் வழி சேரர் வாழ்வியல் – ஜெ.தேவி பதிற்றுப்பத்து – பொதுவிளக்கம் : தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களுள் மிகவும் பழமையான இலக்கியம் சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியமான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை ஆகும். எட்டுத் தொகையில் “ஒத்த” என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் பதிற்றுப்பத்தின் பெயர்க் காரணம்,தொகுப்பாக்கம் பின்புலம், துறை, தூக்கு, வண்ணம்,…

அருங்கூலங்கள்

அருங்கூலங்கள் : தினை, சாமை, குதிரைவாலி, வரகு, குலசாமை என்ற ஐந்து கூலங்கள் அருங்கூலங்கள் என கருதப்படுகின்றன. இதை நாம் உடலில் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க உதவுவதாய் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கீழ்க்கண்ட 5 கூலங்களை அருங்கூலங்கள் என்று குறிப்பிடுகிறது. கம்பு -அருங்கூலங்களின் அரசன் இவன் அரிசியை விட 8…

இலிங்காயத்துகளின் வாழ்வியல்

இலிங்காயத்துகளின் வாழ்வியல் : தனித்த பண்பாட்டுச் சடங்குகளோடு வாழ்க்கை நடத்தும் இலிங்காயத்துக்கள் உழைக்கும் உழைப்பாளிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெளி உலகிற்குத் தெரியாமல் வாழும் இலிங்காயத்து இன மக்களிடம் இனப்பற்று, நிலவுடைமை, சொத்தின் அடிப்படையிலான இரத்த உறவுகள், திருமண குடும்ப உறவுச் சடங்குகள், உள்ளூர் சிறப்புப் பேசுதல் எனக் கட்டுக்கோப்பான நிலைகள் காணப்படுகின்றன. முந்தைய சமூக…

கயத்தாறு இயற்கை அமைப்பு

தமிழகத்தின் கோயில் நகரம் என மதுரை மாநகர் அழைக்கப்படுகிறது. ஆனால் கோயில்களின் நகரம் எனக் கயத்தாறு மாநகரைச் சொல்லலாம். ஏனெனில் ஒரே ஊரில் இத்தனை கோயில்கள் இருப்பது கயத்தாறன்றி தமிழகத்தில் வேறெங்கும் காண இயலாத ஒன்று. ஆகவே கயத்தாறு ஓர் புண்ணிய பூமி. இந்நகருக்கு வந்து செல்லுதல் என்பது ஏதோ ஒரு வகையில் ஆலய தரிசனத்திற்கு…

இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள்

இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள் : ஈராயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ள தமிழக வரலாற்றில் மகோன்னதமாக விளங்கியது சோழப் பெருமன்னர்களின் ஆட்சி. அவர்களது ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் இமயத்தை எட்டியது போல் உயர்ந்து நின்றது. அவர்கள் ஆட்சி கலைகளிலே கட்டட வல்லமையிலே, இசையிலே, நாட்டியத்திலே, ஓவியத்திலே, இலக்கியத்திலே, வேளான்குடிச் செம்மையிலே, பொருளாதாரத்திலே, வெளி நாட்டுத்…

தூங்கானை மாடக் கோயில்கள் – முனைவர் பி.சத்யா

கோயில்கள் வழிபாட்டுத் தளங்களாக மட்டும் அல்லாமல், சமூக கூடங்கலாகவும் திகழ்ந்தன. காஞ்சி மாநகர் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் என பல சமயங்களின் உறைவிடமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்புக்களைப் பெற்றுத் திகழும், இம்மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சைவ, வைணவ கோயில்கள், பல காலங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இவற்றுள் தூங்கானை மாட அமைப்பைக் கொண்ட சிவன்…

ஓங்கோலில் பண்டையத் தமிழர்கள்

ஓங்கோல் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மோட்டுப்பள்ளியில் காகத்தியர் காலத்து 14 ஆம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு நிலம் கொடை ஒன்றை பற்றி பேசுகிறது. மோட்டுபள்ளி என்பது இடைக்காலத்தின் சர்வதேச துறைமுகமாகும். தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் இ சிவ நாகி ரெட்டி, “காகத்தியர்கள் தெலுங்குடன் கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழில் கல்வெட்டுகளையும்…