பாண்டிய நாட்டில் போராடிய கண்ணகியை சேர குறவர்கள் வணங்கியது ஏன் ?
சிலப்பதிகாரம் பற்றிப் பல திறனாய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. நூல்கள் பலவும் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை காவியத்தின் நோக்கைக் குறிப்பிடுகின்றன. ‘அரைசியல் பிழைத் தோர்க்கு அறங் கூற்றாவதூஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உறுத்து வந்நூட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்…
