Team Heritager November 5, 2024 0

கயத்தாறு இயற்கை அமைப்பு

தமிழகத்தின் கோயில் நகரம் என மதுரை மாநகர் அழைக்கப்படுகிறது. ஆனால் கோயில்களின் நகரம் எனக் கயத்தாறு மாநகரைச் சொல்லலாம். ஏனெனில் ஒரே ஊரில் இத்தனை கோயில்கள் இருப்பது கயத்தாறன்றி தமிழகத்தில் வேறெங்கும் காண இயலாத ஒன்று. ஆகவே கயத்தாறு ஓர் புண்ணிய…

Team Heritager November 4, 2024 0

இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள்

இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள் : ஈராயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ள தமிழக வரலாற்றில் மகோன்னதமாக விளங்கியது சோழப் பெருமன்னர்களின் ஆட்சி. அவர்களது ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் இமயத்தை எட்டியது போல் உயர்ந்து நின்றது. அவர்கள் ஆட்சி கலைகளிலே கட்டட…

Team Heritager November 1, 2024 0

தூங்கானை மாடக் கோயில்கள் – முனைவர் பி.சத்யா

கோயில்கள் வழிபாட்டுத் தளங்களாக மட்டும் அல்லாமல், சமூக கூடங்கலாகவும் திகழ்ந்தன. காஞ்சி மாநகர் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் என பல சமயங்களின் உறைவிடமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்புக்களைப் பெற்றுத் திகழும், இம்மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சைவ, வைணவ கோயில்கள், பல…

Team Heritager October 30, 2024 0

ஓங்கோலில் பண்டையத் தமிழர்கள்

ஓங்கோல் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மோட்டுப்பள்ளியில் காகத்தியர் காலத்து 14 ஆம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு நிலம் கொடை ஒன்றை பற்றி பேசுகிறது. மோட்டுபள்ளி என்பது இடைக்காலத்தின் சர்வதேச துறைமுகமாகும். தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் இ சிவ…

Team Heritager October 17, 2024 0

கல்வெட்டியல் – கா.ராஜன்

கல்வெட்டியல் – கா.ராஜன் கல்வெட்டியல் என்பது பொதுவாக கல்லின் மேல் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்களையும், அவை தரும் செய்திகளையும் தொகுத்துப் படிக்கும் ஒரு இயலாகும். பழமையான எழுத்துக்கள் காலந்தோறும் பெற்ற வளர்ச்சியை உணர்ந்து, பின்னர் அவற்றை கால முறையாகப் படித்து கல்வெட்டுச் சான்றுகள்…

Team Heritager October 14, 2024 0

ஆங்கிலேயரும் காவல்துறை மறுசீரமைப்பு

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் காவல் நிர்வாகம் காவல்காரர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழ் பணிபுரிந்த தலையாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தலையாரிகளும், காவல்காரர்களும், பொறுப்பாளிகள் ஆவர். ஏனைய தென்மாவட்டங்களிலும் இத்தகைய காவல்முறை வழக்கில் இருந்தது. காவல்காரர்கள் மற்றும் தலையாரிகளுக்கு…

Team Heritager October 12, 2024 0

கோவில் ஆய்வின் வகைகள்

தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலங்களாகத் திகழும் கோயில்களைப் பற்றிய ஆய்வுகள் அதிக அளவில் நிகழ்த்தப்படல் வேண்டும். அத்தகைய ஆய்வுகளின் வாயிலாகக் கோயிற்கலைகளில் பொதிந்து கிடக்கும் அழகியல் கூறுகள், அக்காலச் சமூகம், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்துக் கூறுகளையும் முழுமையாக அறிய…

Team Heritager September 27, 2024 0

உலக சுற்றுலா நாள் – பல்லவர் கால கோவில்கள் – கைலாசநாதர் கோவில் மரபுநடை

உலக சுற்றுலா நாளை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த, தேர்ந்தேடுக்கபட்ட்ட 100 க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களுக்காக, “காஞ்சி பல்லவக் கோவில்கள் சுற்றுலா” நடத்தப்பட்டது. இதில் மாணவர்களுக்கு பல்லவர்கால கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியம், கல்வெட்டு மற்றும் வரலாறு குறித்து அறிமுகப்படுத்த, தென்னகப்…

Team Heritager September 27, 2024 0

சோழன் செங்கணான் – தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் (வரலாற்று கட்டுரைகள்) – பதிப்பாசிரியர் சு. இராஜகோபால்

தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் (வரலாற்று கட்டுரைகள்) – பதிப்பாசிரியர் சு. இராஜகோபால் சோழன் செங்கணான்: பழந்தமிழ் இலக்கியம் என்னும்போது அது பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகியவைகளையே பொதுவாக உணர்த்தும். பதினெண் கீழ்க்கணக்கு என்ற தொகையில் அடங்கிய பதினெட்டு சிறுநூல்களுள்…