தமிழ் கண்ட ஆதிச்சநல்லூர் – மாதாந்திர உரை

The Cultural Store | Chennai | Buy Tamil Books Online
The Cultural Store | Chennai | Buy Tamil Books Online
காஞ்சிபுரம் என்றாலே பட்டுத்தறிக்கு பெயர்பெற்றது. காஞ்சி நகரம் மட்டுமல்ல இம்மாவட்டம் முழுவதும் நெசவுதொழில்தான் முதன்மையான தொழிலாக இருந்துள்ளதற்கான தடயம் கல்வெட்டு வாயிலாகக் கிடைத்துள்ளது. தாம்பரம் அருகே உள்ள படப்பை என்ற கிராமம். தற்பொழுது முக்கிய போக்குவரத்து வழித்தடமாகவும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவும் இருக்கும் இவ்வூர் மிக பழமையானது. அது மட்டுமல்ல நெசவுதான் முக்கியமான தொழில். தற்போது…
Watch at: ஜூன் 13 மாலை 6 மணிக்கு சனிக்கிழமை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு வைப்பகம் பற்றியும், பொருநை ஆறு பண்பாடு பற்றியும் எழுத்தாளர். நிவேதிதா லூயிஸ் முகநூல் வலை உரையில் பேசவுள்ளார். படம்: ஆதித்த நல்லூரில் கிடைத்த நெல்மணிகள். இதனை வைத்தே காலம் கணிக்கப்பட்டுள்ளது.
சோழர் பத்து – வினாவிடை அறிவிப்பு – ஹெரிட்டேஜர் மாதாந்திர உரை
இந்த புத்தகம் கோபுர கலையின் தோற்றம், வடிவங்கள் மற்றும் அதன் தத்துவங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. அதிலும் “கோபுரம்” என்ற சொல்லின் ஆய்வு, இந்தியக் கலை மரபில் கோபுரங்களின் தோற்றம், அதன் வளர்ச்சி மற்றும் கோபுரம் உணர்த்தும் தத்துவங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோபுரங்களை எவ்வாறு கட்டுகிறார்கள் என்றும், ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த கோபுரங்களின் வளர்ச்சியைப் பற்றியும், அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும், கட்டிடக்கலை பொருட்களின் வழியில் செங்கற் கோபுரங்களை பற்றியும், இதுவே அரண்மனைகளிலிருந்தால் அதன் வாயில்களைப் பற்றியும், இக்கோபுரங்கள் எவ்வாறு புணரமைக்கப்பட்டு உள்ளன என்பதைப் பற்றியும்…
எங்கள் வீட்டில் எருமைகள் இருந்தவரை சாணத்திற்குப் பஞ்சமில்லை, என் தம்பி பிறந்து சிறிது காலத்திற்குப் பிறகு விவசாயம் செய்வதை விட்டுவிட்டு, மாடுகளையும் விற்றுவிட்டோம். எனவே மாட்டுச் சாணத்திற்காக எனது சிற்றப்பா இரவிச்சந்திரன் அவர்கள் வீட்டிற்குத் தான் செல்வோம். நிறைய மாடுகளை அவர்கள் வைத்திருந்தனர். சிறுவயதிலிருந்தே எனது தந்தைவழி பாட்டி அசலாம்பாளம்மா வீட்டில் வளர்ந்ததால்…
சமீப காலங்களில் ஒரு தலைவன் இறந்த பின்பு அவனுடைய அனுதாபிகள் தாங்களும் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொல்வதை ஊடகங்களின் வழியாக கேள்விப்பட்டு இருக்கின்றோம்.. இப்படியும் இருக்க முடியுமா என்று எண்ணத் தோன்றும். அனால் இதுவே சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாக பரணி போன்ற இலக்கியங்களில் நவகண்டமாகவும் / அரிகண்டமாகவும் சித்தரிக்கப்படுகின்றது. பல காரணங்களுக்காக ஒருவர் தன் தலையை…
நாணயங்கள் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்துவருகின்றது. இந்த நாணயங்கள் அரசர்களின் காலங்கள் சங்ககால நாகரீகங்களை வெளிப்படுத்தும் காட்சியங்களாக அமைந்துள்ளன. நாணயங்கள் பல நூற்றாண்டு எனில் அஞ்சல் தலைகள் சில நூற்றாண்டுகளாக பல நாடுகளின் வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் சரித்திர சான்றுகளாகத் திகழ்கின்றன. தன்னார்வலர்கள் சரித்திர ஆர்வலர்கள் பொழுதுபோக்குக்கு என சிலர் நாணயங்கள் மற்றும் அஞ்சல்…
மனிதன் உயிர் வாழ முக்கியமானது உணவாகும். ஆதி மனிதனின் முதல் தொழிலே உணவு தேடலாயிருந்தது ஆதிகால மனிதன் இயற்கையிலேயே கிடைத்த காய், கனி, கிழங்குகளை உண்டான். பின்னர் விலங்குகளை வேட்டையாடி அவற்றின் சதைப் பற்றுள்ள பகுதிகளைப் பச்சையாக உண்டான். தீயை உண்டாக்கக் கற்றுக் கொண்ட பின்னரே விலங்கு இறைச்சியைத் ‘தீ’ யில் வேகவைத்து பக்குவப்படுத்தி உண்ணத்…
சென்னை வேலூர் நெடுஞ்சாலையில், 20 கி.மீ ராணிப்பேட்டைக்கு அருகில் நீவா நதிக் கரையில் பாடல் பெற்ற திருத்தலம் திருவல்லம் அமைந்துள்ளது. பல்லவர்கள், கங்கர்கள், பாணர்கள், சோழர்கள், விஜயநகர நாயக்கர்கள் எனப் பல அரசர்கள் நிவந்தனம் அளித்த மற்றும் பாடல் பெற்ற தலம் இது. திருவலம் கோயிலின் தெற்கே சுமார் 2 கி மீ. தொலைவில் கம்மராஜபுரம்…