பிராமணர் முதல் செட்டியார்கள் வரை அடிமையாக விற்கப்பட்ட பெண்கள்
பழந்தென்னகத்தில் அடிமைகள் ஒரு பொருளாதார நிர்பந்தமாக இருந்ததே ஒழிய சமூகக் கட்டாயமாக இருந்தது இல்லை. ஆண்டான் அடிமை என்பது பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட ஒன்றாக பெரும்பாலும் இருந்தன. சில இடங்களில் தண்டனைக்காக பிராமணர் முதல் செட்டியார்கள் வரையிலான பெண்கள் கூட அடிமையாக…