Team Heritager August 7, 2025 0

பிராமணர் முதல் செட்டியார்கள் வரை அடிமையாக விற்கப்பட்ட பெண்கள்

பழந்தென்னகத்தில் அடிமைகள் ஒரு பொருளாதார நிர்பந்தமாக இருந்ததே ஒழிய சமூகக் கட்டாயமாக இருந்தது இல்லை. ஆண்டான் அடிமை என்பது பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட ஒன்றாக பெரும்பாலும் இருந்தன. சில இடங்களில் தண்டனைக்காக பிராமணர் முதல் செட்டியார்கள் வரையிலான பெண்கள் கூட அடிமையாக…

Team Heritager July 31, 2025 0

ஈழவர் என்ற குழுவில் இருந்து உருவான சிங்களவர்

கட்டுரை முன்னோட்டம்: பண்டைய இலங்கை: ஓர் இனக்குழு அற்ற காலம்: கிமு 1000 ஆம் ஆண்டளவில் இலங்கையில் இன்று நாம் அறிந்த “இலங்கை” என்ற நாடு, “சிங்களம்” அல்லது “தமிழ்” என்ற மொழிகள், அல்லது “சிங்களவர்” அல்லது “தமிழர்” என்ற மக்கள்…

Team Heritager July 29, 2025 0

கரிகாலன் அமைத்த காவிரிக் கரையும் புதிய செய்தியும்

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில், திருச்சியில் இருந்து தஞ்சை செல்ல காவிரிக்கரை சாலையை விரும்பி பயணிப்பேன். இரண்டு புறமும் அடர்த்தியான மரங்கள் மிக இரம்மியமாக அப்பயணம் இருக்கும். ஆனால் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு அந்த மரங்கள் இன்று அழிக்கப்பட்டுவிட்டன.…

Team Heritager July 29, 2025 0

தெலுங்குச் சோழர்கள் 4: இரேணாட்டுச் சோழர்கள் – தெலுங்குச் சோழர்களும் தெலுங்கு கல்வெட்டுகளும் தெலுங்கு இலக்கியங்களும்

இரேணாட்டுச் சோழர்கள் – தெலுங்குச் சோழர்களும் தெலுங்கு கல்வெட்டுகளும் தெலுங்கு இலக்கியங்களும் தமிழகத்தில் களப்பிரர்களின் ஆட்சி நடந்த காலகட்டத்தில், சோழர்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர். இந்தச் சூழலில், சோழர் குலத்தைச் சேர்ந்த ஒரு வீரன், தமிழகத்துக்கு வடக்கேயுள்ள வடுக (தெலுங்கு) நாட்டுக்குச்…

Team Heritager July 27, 2025 0

தெலுங்கு சோழர் வரலாறு 1: சாளுக்கிய சோழரும், தெலுங்குச் சோழரும்

குலோத்துங்கனைத் தெலுங்கு சோழர் என்பார்கள் அது தவறு. குலோத்துங்க மன்னன் சோழ+சாளுக்கிய கலப்பு மரபில் பிறந்தவர். எனவே அவர் பின் வந்தோரை “சாளுக்கிய சோழர்” என்றே ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். தெலுங்கு சோழர் என்போர் கரிகாலன் காலத்திலிருந்தே தெலுங்கு நாட்டில் இருந்த சோழர்கள்…

Team Heritager July 27, 2025 0

தெலுங்கு சோழர் வரலாறு 2: தெலுங்குச் (சோழ) குல காலன் – தெலுங்கு குல காலன்

தெலுங்கு சோழர்களும், தமிழ் சோழர்களும் பரம எதிரிகள். தெலுங்கில் சோழர் சோடர் எனப்படுவர். தெலுங்குச் சோழர்கள் எல்லோரும் தங்களைச் ரேணாட்டு சோழர்கள் எனச் சொல்லிக் கொண்டார்கள். இவர்களில் ஐந்து வம்சங்கள் வெவ்வெறு காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களை ஆண்டுள்ளனர். இவர்கள் ஆண்ட பகுதிவாரியாக…

Team Heritager July 27, 2025 0

தெலுங்கு சோழர் வரலாறு 3: தெலுங்கு ஆவணங்கள் கூறும் கரிகாலனின் முன்னோர் மற்றும் கல்வெட்டுகள் சொல்லும் வம்சாவளி செய்திகள்

புகழ்பெற்ற தஞ்சை சோழர்களான விஜயாலயச் சோழர்களுக்கும், தெலுங்குச் சோழர்களுக்கும் நேரடித் தொடர்பில்லை. தெலுங்குச் சோழர்களின் வம்சம் இரண்டாம் கரிகாலன் மற்றும் தசவர்மன் ஆகிய இரண்டு கிளைகளாகப் பிரிவதாகவும், அவர்களது கல்வெட்டுகளே இதற்கு வலுவான சான்றுகள் என்பதையும் கட்டுரை தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக, ஜடா…

Team Heritager July 25, 2025 0

சாவா மூவா பேராடு தெரியும் அதென்ன சாவா மூவா பெரும்பசு?

பல திருக்கோயில்களில் சிவலிங்கத்தின் மீது பசு பால் சொரியும் நிலையில் உள்ள சிற்பங்களைக் காணலாம். இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய்யவும், ‘பால் அமுது’ படைக்கவும் பசுக்கள் தானமாக அளிக்கப்பட்டதை பல திருக்கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. திருவரங்கம் கோயிலில் பெருமாளுக்குப் பால் அமுது…

Team Heritager July 25, 2025 0

தமிழும் ஆரியமும் (வடமொழியும்) கலந்த காலம்

பாண்டிய மன்னர்கள் தொடர்பான ஏழு செப்பேடுகள் இதுவரை பாண்டிய நாட்டிலேயே கிடைத்துள்ளன. இச்செப்பேடுகள் பாண்டிய மன்னர்களின் வரலாற்றையும், அக்கால சமூக, கலாச்சாரச் சூழலையும், மொழிகளைப் பற்றியும் தெளிவாக புரிந்துகொள்ள உதவுகின்றன. அவை: 1. மாறவர்மன் அரிகேசரி காலம்: இளையான்புத்தூர் செப்பேடு 2.…