Team Heritager July 18, 2025 0

கல்யாண மகால்: நாயக்கர் கால செஞ்சியின் கம்பீர அடையாளம்

செஞ்சிக் கோட்டையில் அமைந்துள்ள கட்டிடங்களிலேயே பார்வையாளர்களை உடனடியாக ஈர்க்கக்கூடியதும், மிக உயர்ந்து நிற்பதுமான கட்டிடம் கல்யாண மகால் ஆகும். இது ராணி மகால் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டிடம் அரசியின் அரண்மனையாகப் பயன்பட்டது. ராஜகிரி கோட்டைக்குள் அமைந்துள்ள கல்யாண மண்டபம், ஒரு…

Team Heritager July 16, 2025 0

கணக்குபிள்ளையும் சித்திரகுப்த நயினாரும்

சித்திரை மாதம் முழுநிலவு நாளில் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் முக்கியமான வீட்டு விழாக்களில் ஒன்று சித்திரகுப்த நயினார் நோன்பு. குறிப்பாக, ஆற்றுப்பாசனம் உள்ள பகுதிகளிலும், நிலவுடைமைச் சமூகத்தினராலும், வணிகச் சமூகத்தினராலும் இந்த நோன்பு மிகுந்த ஆர்வத்துடன் கடைப்பிடிக்கப்படுகிறது. சிறு நிலவுடைமைச் சமூகத்தினரும் சில…

Team Heritager July 16, 2025 0

வேலூர் சக்கிலியர் கோட்டை

வேலூர் கோட்டப்பகுதி முக்கோண வடிவில் அமைந்த மூன்று செங்குத்தான மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைகள் இயற்கையாகவே உறுதியானவை; இவற்றில் பெரும்பாலும் ஏற முடியாத, பிரமாண்டமான பாறைகள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு மலையும், துப்பாக்கிகள் மற்றும் சுடுகலன்களுக்கான துளைகளுடன் கூடிய உறுதியான கல் சுவர்களால்…

Team Heritager July 14, 2025 0

செஞ்சியின் நாயகர்கள்

“செஞ்சி அழிந்து சென்னை ஆனது” என்ற ஒரு பழமொழி உண்டு. சென்னை மாநகரத்திற்கு முன்பே செஞ்சி ஒரு முக்கிய நகரமாக விளங்கியதை இது உணர்த்துகிறது. செஞ்சியைக் கைபற்ற ன் நடந்த பல போர்கள் இதற்கு ஓர் உதாரணம். பல நூற்றாண்டுகளாக பல்வேறு…

Team Heritager July 6, 2025 0

எழுத்துக்களின் முன்னோடி முத்திரைகள் – எண்ணும் எழுத்தும்

கியூனிஃபார்ம் எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்னரே, பண்டைய மெசபடோமிய மக்கள் கி.மு. 8000 முதல் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பொருட்கள் மற்றும் எண்ணிக்கையைக் குறிக்க களிமண் முத்திரைகளைப் பயன்படுத்தினர். பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தபோது, இந்த முத்திரைகளின் பயன்பாடும் விரிவடைந்தது. ஆரம்பத்தில் விவசாயப் பொருட்களைக் கணக்கெடுக்கப்…

Team Heritager July 6, 2025 0

பண்டைய அமெரிக்காவில் பூஜ்ஜியம் – எண்ணும் முடுச்சும் – எண்ணும் எழுத்தும்

இன்றும் குல தெய்வங்களுக்கும் நாம் ஏதாவது நேர்ந்துகொண்டு அதனை நினைவில் வைத்துக்கொள்ள சேலையில் முடிச்சு போடும் வழக்கமும், காசு முடிந்து வைத்துக்கொள்ளும் வழக்கும் இன்றும் நம்மிடையே உண்டு. இரகசியங்களை அறிந்து கொள்வதை என்பதை மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பது என நாம் கேட்டிருப்போம்.…

Team Heritager July 6, 2025 0

மெசபடோமியாவில் எழுத்து தோன்றியதின் குட்டிக் கதை: ஏன், எப்படி, எதற்கு? – எண்ணும் எழுத்தும்

சுமார் 5,200 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கி.மு. 3200-ல், மெசபடோமியா மக்கள் எழுத்தைக் கண்டுபிடித்தார்கள். இது பிறரைப் பார்த்து நகல் எடுத்தது அல்ல; அவர்களே உருவாக்கிய ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பு. அதே நேரத்தில், எகிப்தியர்களும் தங்கள் சொந்த எழுத்து முறையை உருவாக்கினார்கள்.…

Team Heritager July 3, 2025 0

தோற்கருவி- இசைக்கருவி இலக்கணம்

தோற்கருவி- இசைக்கருவி இலக்கணம் பண்டைத் தமிழர் வாழ்வில் மிக முக்கிய இடம் பெற்ற தோற் கருவிகளுக்கு ஒரு தனி இலக்கணம் வகுத்துரைக்கப் பட்டுள்ளது. அனைத்துத் தாளக் கருவிகளுக்கும் முதன்மையாக விளங்கிய பறையின் முக்கியத்துவத்தை இசை நூலான பஞ்ச மரபு நூலில் வகுக்கப்பட்டுள்ள…

Team Heritager July 3, 2025 0

ஜவ்வாது மலைவாழ் மலையாளிப் பழங்குடியின மக்களின் வாழ்வும் மொழியும்

ஜவ்வாது மலை கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இம்மலையின் பெரும்பாலான பகுதிகள் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் அமைந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மாவட்டம் வட்டம், பரமனந்தலில் தொடங்கி, வேலூர் மாவ அமர்த்தியில் முடிவடையும். இம்மலையின் உயரம் 915…

Team Heritager July 2, 2025 0

மெய்யியலின் தோற்றம்: கிரேக்கப் பின்னணி

மெய்யியலின் தோற்றம்: கிரேக்கப் பின்னணி கிரேக்க மெய்யியல் அதன் தனித்துவமான அர்த்தத்தில் கி.மு.6ஆம் நூற்றாண்டில் மைலீசிய மரபிலிருந்து தொடங்குகிறது. இச்சிந்தனை மரபின் ஊற்று மிலிட்டசுக்கு உரியதாகும். ஆசியா மைனரின் கரையில் இருந்த சக்தியும் செல்வமும் மிகுந்த கிரேக்க நகரம் மிலிட்டஸ், பெரிய…