புதுமைப்பித்தன்’கதைகள்| குப்பனின் கனவு ஒரு ரிக்ஷாக்காரனின் வறுமையும்… வாழ்வின் ஏளனமும்
குப்பனின் கனவு ஒரு ரிக்ஷாக்காரனின் வறுமையும்… வாழ்வின் ஏளனமும் சென்னையின் அந்த விடாத மழைக்காலம். வானம் சிணுசிணுத்துக் கொண்டே இருக்கிறது. மழையில் நனைந்து வேலை செய்வது ஒரு ரிக்ஷாக்காரனுக்குப் பழகிப்போன ஒன்றுதான். ஆனால், ஒரு சல்லிக்காசுகூடக் கிடைக்காமல் நனைவது என்பது?…
