Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

நெய்தல் நிலத்தில் உமணர்

நெய்தல் நிலத்தில் உமணர் : உமணர் : உமணர் மீன்பிடித் தொழில் மட்டுமின்றி உப்பெடுக்கும் தொழிலையும் செய்தனர். இதை மதுரைக்காஞ்சி, நற்றிணை, அகநானூறு போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது. பெரிய வண்டியில் உப்பை மட்டுமின்றித் தம் வீட்டுச் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு உள்நாடுகளில் நெடுந்தொலைவு சென்று விற்பவர்கள் உமணர்களாவர். உமணர் பெண்ணே வண்டியை ஒட்டிக்கொண்டு நடந்து செல்வாள். மாடுகள்…

கொள்ளிடம்

தமிழ்நாட்டின் பெரிய ஆறு என்றால் என்னைப் பொருத்த வரை கொள்ளிடந்தான். காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளைப் பக்கம் பக்கமாக பதிவு செய்துள்ள இலக்கியங்கள் ஒற்றை வரியில் கூட கொள்ளிடத்தை நினைவு கூர்ந்ததில்லை. கொள்ளிடக் கரையில் உள்ள என்னுடைய ஊர் நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதன் சுருக்கமே இந்த நூல். அப்போது…

அடிமையைக் குறிக்கும் சொற்கள்

அடிமையைக் குறிக்கும் சொற்கள் : தமிழகத்தில் அடிமை முறை நிலவியதற்கான சான்றுகளில் முக்கியமானதாக அமைவது அடிமையைக் குறிக்கும் சொற்களாகும். தற்போது நாம் பயன்படுத்தும் அகராதிகளுக்கு முன்பு நிகண்டுகள் என்பன பயன்பாட்டில் இருந்துள்ளன. இவற்றுள் திவாகரம் – பிங்கலம் – சூடாமணி என்ற மூன்று நிகண்டுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவை மூன்றிலும் அடிமையைக் குறிக்கும் சொறகள் எவை…

இனவரைவியல் : வரலாறும் வரையறையும்

இனவரைவியல் : வரலாறும் வரையறையும் மானிடவியல் (Anthropology) என்பது மனித இனத்தின் உடல், மொழி, பண்பாடு, தொல்லியல் குறித்த பதிவுகளை ஆராய்வதாகும். சுருங்கக் கூறின் மனிதனைப் பற்றி ஆராயும் ஒரு முழுமையான அறிவியல் மானிடவியல் எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியிலேயே ‘மானிடவியல்’ என்னும் இந்த அறிவியலாராய்ச்சி (Epistemology) உலக தாடுகளில் தொடங்கப்பட்டுவிட்டது. இது பண்பாட்டு மானிடவியல்…

பழங்காலத் தொழில்பிரிவுகள்

பழங்காலத் தொழில்பிரிவுகள் ‘அந்தணர், அரசர், அளவர், இடையர், உப்பு வாணிகர் (உமணர்). உழவர், எயிற்றியர், கடம்பர், கடைச்சியர், கம்மியர், களமர், கிணைஞர். கிணைமகள். குயவர் குறத்தியர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர். கோசர், தச்சர்,துடியர், தேர்ப்பாகர், நுளையர், பரதவர். பறையர். பாடினி, பாணர், பாணிச்சி, புலையர், பூண்செய் கொல்லர், பூவிலைப் பெண்டு, பொருநர், மடையர், மழவர்,…

இலிங்காயத்துகளின் வாழ்வியல்

இலிங்காயத்துகளின் வாழ்வியல் : தனித்த பண்பாட்டுச் சடங்குகளோடு வாழ்க்கை நடத்தும் இலிங்காயத்துக்கள் உழைக்கும் உழைப்பாளிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெளி உலகிற்குத் தெரியாமல் வாழும் இலிங்காயத்து இன மக்களிடம் இனப்பற்று, நிலவுடைமை, சொத்தின் அடிப்படையிலான இரத்த உறவுகள், திருமண குடும்ப உறவுச் சடங்குகள், உள்ளூர் சிறப்புப் பேசுதல் எனக் கட்டுக்கோப்பான நிலைகள் காணப்படுகின்றன. முந்தைய சமூக…

கலை வரலாற்றில் கணபதி

கலை வரலாற்றில் கணபதி : ‘ரிக் வேதத்தில் கணானாம்த்வகணபதிம்’ என்று சொல்லப்பட்டிருப்பினும் அது கணபதியைக் குறிக்கவில்லை. தைத்திரிய ஆரண்யகத்தில் ‘வளைந்த துதிக்கையை யுடைய தண்டின்’ என்ற கடவுள் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் கைகளில் தானியச் செடிகளும் கரும்பும் கதையும் வைத்திருப்பார் என்று வருகிறது. ஏறத்தாழ இதே காலத் தினைச் (C. 1000 B.C.) சேர்ந்த கலைச்சின்னம் ஒன்று…

பல்லவர் காலக் கல்வெட்டுகள்

பல்லவர் காலக் கல்வெட்டுகள் மண்டகப்பட்டு : பழங்காலத்தில் கோவில்களைப் பெரும்பாலும் மண், சுட்ட செங்கல், மரம் ஆகியவற்றில் அமைக்கும் வழக்கம் இருந்தது. இதை மாற்றி குடைவரைக் கோவில்களாகக் கட்டத்தொடங்கியது இடைக்காலத்தில் இருந்த பல்லவர்களும் பாண்டியர்களும் தான். அதிலும் மகேந்திரவர்ம பல்லவன் பல கோவில்களை இப்படிக் கட்டியிருக்கிறான். அவன் அமைத்த முதல் கோவிலான மண்டகப்பட்டு கோவிலில் இதை…

தொல்காப்பியம் காட்டும் தமிழர் வாழ்வு

சங்க இலக்கியத்துக்கும் முற்பட்டதாக தொல்காப்பியம் இருக்க முடியாது எனவும், சங்க காலத்துக்கு அடுத்து வந்த களப்பிரர் காலத்தில் தான் தொல்காப்பியம் பிறந்திருக்க வேண்டும் என்ற கருத்தை நூலாசிரியர் முன்வைக்கிறார். தொல்காப்பியச் சிந்தனைகள் சில திருக்குறளிலும் இருப்பதால், இரண்டு நூல்களும் சமகாலத்தைச் சேர்ந்தவை என்று கூறும் நூலாசிரியர், இரண்டும் களப்பிரர் காலத்தில் பிறந்தவை எனவும், அதனாலேயே அக்காலத்திய…

நாடுகள் வாரியாக ஊர்களின் பட்டியல் நிலப்படங்கள் ஆய்வு

நாடுகள் வாரியாக ஊர்களின் பட்டியல் நிலப்படங்கள் ஆய்வு இந்நூலாய்விற்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும் பட்டியல்கள், நிலப்படங்கள் இவ்வியலில் தரப்பட்டுள்ளன. முதலில் பாண்டிய நாட்டில் இருந்த நாடுகளின் பட்டியல் அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளது. இவற்றோடு பாண்டிய நாட்டின் எல்லைப்புற நாடுகளும் உரிய நிலப்படங்களோடு இவ்வியலில் இணைக்கப்பட்டுள்ளது. பாண்டியநாடு இருபத்தொரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எண்ணிடப்பட்டு இருபத்தொரு நிலப்படங்கள் இவ்வியலில்…