நெய்தல் நிலத்தில் உமணர்

நெய்தல் நிலத்தில் உமணர் : உமணர் : உமணர் மீன்பிடித் தொழில் மட்டுமின்றி உப்பெடுக்கும் தொழிலையும் செய்தனர். இதை மதுரைக்காஞ்சி, நற்றிணை, அகநானூறு போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது. பெரிய வண்டியில் உப்பை மட்டுமின்றித் தம் வீட்டுச் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு உள்நாடுகளில் நெடுந்தொலைவு சென்று விற்பவர்கள் உமணர்களாவர். உமணர் பெண்ணே வண்டியை ஒட்டிக்கொண்டு நடந்து செல்வாள். மாடுகள்…