Team Heritager ஜூன் 15, 2020 0

புதுக்கோட்டை இளையாத்தங்குடி நகரத்தார் கல்வெட்டு கிடைத்துள்ளது

மல்லங்குடி சிவன்கோவிலுக்குத் திருவோலக்க மண்டபம் நிர்மாணித்துக் கொடுத்த இளையாத்தங்குடி நகரத்தார்கள் கல்வெட்டு கிடைத்துள்ளது. – ஆ.மணிகண்டன்        புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பேரையூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட மல்லாங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார்  கோவிலுக்கு அருகில் நடப்பட்டுள்ள, திருவோலக்க…

Team Heritager ஜூன் 12, 2020 0

காஞ்சியில் கைத்தறி தொழிலை வளர்த்த பாண்டியன் கல்வெட்டு

காஞ்சிபுரம் என்றாலே பட்டுத்தறிக்கு பெயர்பெற்றது. காஞ்சி நகரம் மட்டுமல்ல இம்மாவட்டம் முழுவதும் நெசவுதொழில்தான் முதன்மையான தொழிலாக இருந்துள்ளதற்கான தடயம் கல்வெட்டு வாயிலாகக் கிடைத்துள்ளது.  தாம்பரம் அருகே உள்ள படப்பை என்ற கிராமம். தற்பொழுது முக்கிய போக்குவரத்து வழித்தடமாகவும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவும்…

தமிழரின் பண்பாடு பழக்கவழக்கமும் இன்றைய தாக்கமும்

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் உலகிற்கு முன்னுதாரணம். தமிழர்   சிறப்பான பண்பாட்டைப் பின்பற்றியுள்ளனர். அறிவியல்அறிந்திராத பழங்காலத்தில் எல்லா முறைகளுமே அறிவியலுடன் சம்பந்தப்பட்டே இருப்பது ஆச்சரித்தை அளிக்கிறது. பண்பாடு கலாச்சாரம் எனில்  உடையுடுத்துவதிலும், உணவு உண்ணுவதிலும் இருக்கிறது என நாம் நினைக்கிறோம். விளையாட்டு, தெய்வங்களைக் கும்பிடுவது,…

Vidhya Lakshmi Rajasekar ஜூன் 10, 2020 0

மரபுக் கட்டடக்கலைஞன் 1 (தொடர்)

உலக சூழலியல் தினத்தில், கட்டிடக்கலை நிபுணர்  கிருத்திகா உடன் இருந்த உரையாடல் மிக அழகானதாகவும்,  அனுபவங்களைப் பகிரப்பட்ட ஒரு தளமாகவும் எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த தேடல்களுக்கான விஷயமாகவும் இருந்தது.  அதிலிருந்தே இந்தக் கட்டுரை ஆரம்பிக்கிறது, நம்மை சுற்றி பலவிதமான கட்டிடக்…

Team Heritager ஜூன் 10, 2020 0

தமிழ் கண்ட ஆதிச்சநல்லூர் – வலை உரை

  Watch at: https://www.facebook.com/ThaliHeritager/posts/3084699464957833 ஜூன் 13 மாலை 6 மணிக்கு சனிக்கிழமை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு வைப்பகம் பற்றியும், பொருநை ஆறு பண்பாடு பற்றியும் எழுத்தாளர். நிவேதிதா லூயிஸ் முகநூல் வலை உரையில் பேசவுள்ளார்.   படம்: ஆதித்த நல்லூரில் கிடைத்த…

Jaishri ஜூன் 8, 2020 0

பல்லான் குன்றில் குழுமூர் உதியன் – சேரர் ஆயிரம்

அளவில்லாத அன்னதானம் அளித்த பல்லான் குன்றில் குழுமூர் உதியன் பல்லான் குன்றில் குழுமூர் உதியன் என்றவன் உதியன் வழிவந்த சிற்றரசனாக இருந்தாலும் “தானத்தில் அளவில்லாது கொடுத்த சிறப்புடைய அரசன் ஆவான்” என்று, கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் மாங்கோதை 168ஆம் பாடலில் குறிப்பாக இவனின் அன்னதான சிறப்பை மையப்படுத்தி புகழ்ந்து பாடுவதை நாம் பார்க்கிறோம். இவன் சேரமான் மாங்கோதை காலத்தில் வாழ்ந்தவனாக இருக்கவேண்டும் இல்லை…

பண்டையத் தமிழக துறைமுகங்களும், அவற்றின் இன்றைய நிலையும்

“திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது முன்னோர் வாக்கு. சமூகம் வளர்ச்சியடைய  வாணிகத் தொடர்புகள் அவசியம்.  தமிழர்கள் புதிது புதிதாக கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர்கள். மேற்கே கீரீஸ், ரோம் முதல் எகிப்து, சீனம் வரையில் கடலோடியப்பிழைப்பு நடத்தினர். மேலும் பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா…

ஆயிஷா ஜூன் 3, 2020 0

சோழர் கால நீர் மேலாண்மை – சோழர் 1000

              தமிழ்நாட்டை ஆண்ட  அரசுகளுள் மிகவும் பெருமைமிக்க பேரரசாகக் கருதப்படுவது சோழப்பேரரசு ஆகும். கி.பி 8-ம் நூற்றாண்டிலிருந்து 13-ம் நூற்றாண்டு வரை ஆட்சிபுரிந்த சோழர்கள் கலை, கட்டடக்கலை, நிர்வாகம் மற்றும் வணிகம் எனப்…