Team Heritager மே 26, 2020 0

திருவள்ளூர் மாவட்டக் கோயில்கள் – 2 – பெ. தாமரை

எங்களது திருக்கோயில்கள் உலாவின் இரண்டாவது தவனையில் நாங்கள் மேலும் சில திருவள்ளூர் மாவட்டக் கோயில்களைத் தரிசித்தோம்.   ஞாயிறு கோயில்: பொன்னேரி வட்டம், ’ஞாயிறு’ என்னும் இடத்தில் அமைந்துள்ளது புஷ்பரதேஸ்வரர் கோயில் (ஞாயிறு கோயில்). செங்குன்றத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், பொன்னேரியிலிருந்து…

Saravanan Raja மே 26, 2020 0

வேலூரின் காதல் சின்னம்! – சரவணன்இராஜா

வேலூர் மாவட்டம் முழுவதும் வரலாற்று சின்னங்கள் பரவிகிடைக்கின்றன, அதில் ஒரு காலத்தில் தலைநகராக இருந்த ஊர் ஆற்காடு.கி.பி.1692ல் மொகலாய பேரரசர் அவுரங்கசீப் தென்னிந்தியாவில் தனது ஆட்சியை விரிவுபடுத்ததன் சிறந்த தளபதிகளை தேர்வுசெய்து, வரிவவல் செய்யும் அதிகாரம்மிக்க படைதலைவர்களாக அனுப்பபட்டவர்களே நவாப்புகள், அவ்வாறு…

Team Heritager மே 26, 2020 0

இருளுக்குள் பாயும் கீழடி வெளிச்சம் – சிராப்பள்ளி மாதேவன்

  இலக்கியத் தேடல்கள் வரலாற்றை நோக்கியும், வரலாற்றுத் தேடல்கள் இலக்கியங்களை நோக்கியும் திருப்பும் இயல்பு கொண்டவை. அந்த இயல்பை மறுதலித்தே இங்கு நீண்ட காலமாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. இரண்டையும் இணைத்துக் கொண்டவை மிகச்சிலவே. இந்த இரண்டுக்குமான…

Team Heritager மே 26, 2020 0

மலேசியாவின் பொய்க்கால் குதிரை – சிதனா மங்களகௌரி

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு எழுத்தாக்கத்துக்காகப் பல்வேறு நாட்டின் நடனங்கள் பற்றிய குறிப்புகளைத் திரட்டிக் கொண்டிருந்த போதுதான், நமது தென்னிந்திய நகரங்களிலும் பட்டித்தொட்டிகளிலும் ஆடப்படும் சில நடனங்கள் இங்கேயும் (மலேசியா) உயிர்வாழ்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஆடுகளமும் ஆடலுக்கானத் தேவையும் வெவ்வேறாகவே இருந்தாலும்,…

Team Heritager மே 26, 2020 0

அன்பே இறைவழிபாடு கண்ணப்ப நாயனார் கதை – ரா. வித்யாலட்சுமி

நான் மிக அதிகமாய் நேசிக்கும், வியக்கும் நாயன்மார்களில் ஒருவர் கண்ணப்ப நாயனார். அவருக்குப் பரிட்சியம் இல்லாத ஒரு அன்பை, ஒரு இறையை மனம் முழுக்க நிறைத்துக்கொண்டு முழு மனத்துடன் அவரைச் சரணடைந்து அந்தப் பதவியைப் பெற்றிருக்கிறார். சரி அவர் எப்படி நாயன்மார்களில்…

Team Heritager மே 26, 2020 0

சமணக் கல்வெட்டுக்களும், சங்ககால செஞ்சியும் – நிலவளம் கு.கதிரவன்.

மொழியைக் குறித்த சொல்லே காலத்தையும் குறிக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த சொல் ” தமிழ் ”. ஆம். சங்கத் தமிழ் என்றாலே சங்க காலத்தையும் குறிக்கும் சொல்லாடலாக உள்ளது நமது தனித் தமிழ்ச் சிறப்பாகும். சங்க காலம் தொடர்பான கால வரையறையில்…

Team Heritager மே 26, 2020 0

மன்னர் மருதுபாண்டியர்களின் பக்தியும் தொண்டும் – திரு. த. விஜயகுமார்

தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை முதல் முதலில் தொடங்கியவர்கள் மன்னர் மருது சகோதரர்கள் மட்டும் ஆங்கிலேயரை தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1780 முதல் 1801 முடிய ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.   இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள…

Team Heritager மே 26, 2020 0

தமிழக நாணயங்களும் சாதனைகளும் – திரு. மன்னர் மன்னன்

தமிழ் இணைய கழகத்தின் மாதாந்திர சொற்பொழிவில், ’நாணயவியல் ஒரு அறிமுகம்’ என்ற தலைப்பில் இரா.மன்னர் மன்னன் அவர்களின் உரை நிகழ்த்தப்பட்டது. குறுகிய நேரத்திற்குள் மிக அழகாக மிகப் பெரிய வரலாற்றைச் சொல்லிமுடித்துவிட்டார் நாணய ஆராச்சியாளர் திரு. மன்னர் மன்னன். எனக்கு நாணயவியல்…

Team Heritager மே 26, 2020 0

நீர்நிலை பராமரிப்பின் முக்கியத்தும் கூறும் கல்வெட்டு -கி. ஸ்ரீதரன்

நீர்நிலைகள் பராமரிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கல்வெட்டு கி. ஸ்ரீதரன் (தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை)   காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்ற ஊர் சிறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகத் திகழ்கிறது. பல்லவ அரசர்கள் காலத்தில்அமைக்கப்பட்ட இந்த ஊர் சோழ மன்னர்கள் காலத்தில்…

Team Heritager மே 25, 2020 0

பட்டினப்பாலையில் வெளிநாட்டு வாணிகம் முனைவர் ஜோ. பிரின்ஸ்

கரிகால் பெருவளத்தானின் தலைநகரான காவிரிப் பூம்பட்டினம் துறைமுக நகரமாகவும் இருந்ததால் உள்நாட்டு வணிகம் போலப் பன்னாட்டு வணிகமும் சிறப்பாக நடைபெற்றது. சோழ நாட்டிற்கு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளில் உள்ள நாடுகளிலிருந்து பல பொருட்கள் வந்தன. கடல் தாண்டிய நாடுகளிலும்…