Category நாவல்

சிந்து சமவெளி சவால் – துர்காதாஸ் (ஆசிரியர்), ஜனனி ரமேஷ் (தமிழில்)

மேசிடோனியர்களும், கிரேக்கர்களும், மாவீரன் அலெக்ஸாண்டரும் இந்துகுஷ் மலைப் பகுதிக்கு வந்தனர். கடவுளின் பிரதேசம் என்று போற்றப்படுகிற, ஒலிம்பஸை விடவும் உயரமான காடுகள் நிறைந்த பனி படர்ந்த மலைப் பகுதிகள் அவர்களை மயக்கின. சிகரங்களுக்கு இடையே ஏற்படும் சூரிய உதயமும், அஸ்தமனமும் கண்களுக்கு ரம்மியமான காட்சியைத் தந்தன. வானத்தில் தேவர்கள் வசிக்கும் தேவலோகங்கள்; சொர்க்கத்தில் சிவனுக்குக் கைலாசம்,…

கொள்ளிடம்

தமிழ்நாட்டின் பெரிய ஆறு என்றால் என்னைப் பொருத்த வரை கொள்ளிடந்தான். காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளைப் பக்கம் பக்கமாக பதிவு செய்துள்ள இலக்கியங்கள் ஒற்றை வரியில் கூட கொள்ளிடத்தை நினைவு கூர்ந்ததில்லை. கொள்ளிடக் கரையில் உள்ள என்னுடைய ஊர் நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதன் சுருக்கமே இந்த நூல். அப்போது…