ஆத்தூர் வெற்றிலை Authoor Vetrilai
தாமிரபரணியின் கொடை: ஆத்தூரின் புவியியல் சிறப்பு தூத்துக்குடி மாவட்டம் என்றவுடன் பொதுப்புத்தியில் முதலில் நிழலாடுவது உப்பளங்களும், துறைமுகமும்தான். ஆனால், அதே மாவட்டத்தில் பசுமைப் போர்வையாகப் படர்ந்து விரிந்திருக்கிறது ஆத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்கள். திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆத்தூர், இராஜபதி,…