Category கட்டுரைகள்

புராதானச் சின்னங்களான கோவில்களில் செய்யக்கூடாதவை

புராதானச் சின்னங்களான கோவில்களில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, நவம்பர் மாதம் 19 முதல் 25 தேதிகளில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடும் வேளையில் நாம், நம் அருகில் உள்ள மரபு சின்னங்களான கோவில்களை பாதுகாப்பது குறித்து அறிவது நலம். 1. பண்டை காலத்துக் கலை முறையை மதியுங்கள். அக்காலத்து கலைஞர்கள், சிற்பிகள் மிகுந்த பக்தியுடன் கலை நுணுக்கத்துடனும்…

தமிழர்களின் தொன்மையைப் போற்றும் தொல்லியல் திருவிழா படுவாசி ரகுநாத், மதுரை

பசுமை நடை’ பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் ‘பசுமை நடை’ மதுரையுடைய சின்னமான யானைமலையைச் சிற்ப தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பதே. ஆனால் அரசு அந்த மலையை கிரானைட் மாஃபியாவுக்கு கைமாற்றிவிடப் போகும்போது அந்த ஊர் மக்கள் போராடியதன் விளைவாக தற்போது அந்த யானைமலை பாதுகாக்கப்படுகிறது. அதைப் பற்றி முத்துகிருஷ்ணன் வந்து ‘உயிர்மெய்யில், “யானைமலையைச் சூழ்ந்த…

கீழடியில் கட்டடக்கலை மாணவர்கள்

பழந்தமிழரின் நகர் நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி அகழாய்வைக் காண, கட்டடக் கலையையும், கட்டடக்கலை மாணவர்கள், கீழடிக்கு சென்று காண்பதற்கான வாய்ப்பை, தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடி என்ற கிராமத்தில், 2014ல், இந்திய தொல்லியல் துறை, அகழாய்வு செய்தது. அங்கு, சிறந்த கட்டடக்கலை திறனுடன் கூடிய வீடுகள் அமைந்த 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய…