தற்சார்புகோயில் திருவிழா ! – தீபக் வெங்கடாசலம்

தற்சார்பில் மிக முக்கியமான ஒன்று நம்ம ஊர் சந்தைகள். இச்சந்தைகள் பல வகைப்பட்டவை. வாரச்சந்தை, மாதச்சந்தை, வருடாந்திரச்சந்தை அதனுள் ஆட்டுச்சந்தை, மாட்டுச் சந்தை, காய்கறி சந்தை, பழச்சந்தை, இரும்புப் பொருட்களுக்கானச் சந்தை என பல கிராமங்களுக்கு பொதுவான ஒரு இடத்தில் நடந்து வருகிறது ! ஒரு காலத்தில் இச்சந்தைகள் மட்டுமே நாம் நம் வீட்டிற்கு வெளியில்…