Team Heritager May 26, 2020 0

பூரியின் ரதயாத்திரை – பொற்செல்வி

பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒருநாள். ஒடிசாவின் கருப்புக் கண்மணி ஜெகந்நாதரின் தேரோட்டத் திருவிழாவிற்காகப் பூரியே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. திருவிழாவைக் காண்பதற்காகப் பூரி மன்னரின் மனங்கவர்ந்த காஞ்சி இளவரசி பத்மாவதியும், மன்னரும் வந்திருக்கிறார்கள். பழங்காலத்திலிருந்தே தமிழ்நாட்டிற்கும், ஒடிசாவிற்கும் இடையே வணிகம், கலை,…

Team Heritager May 26, 2020 0

சதீ – பிரதிக் முரளி (ஆய்வு மாணவர்)

பொய்கையும் தீயும் ஓரற்றே ! “பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே ! போற்றுவோம் இஃதை எமக்கில்லை ஈடே” என்று போற்றி பாட்டிசைத்த பாரதியின் பாரதம் கடந்து வந்த பல கோடி ஆண்டு வரலாறு வியக்கத்தக்கது. பற்பல பொற்காலம் கடந்தும், சமூக அவலங்கள்…

Team Heritager May 26, 2020 0

ஜம்முவில் தேடல் 1 – Ar. ரா. வித்யாலட்சுமி

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், வெவ்வேறு விதமான கட்டிடக்கலையிலை நம்மால் பார்க்க முடிகிறது. அந்தந்த ஊரின் தட்பவெப்ப அமைப்பும், புவியியல் அமைப்பும், கிடைக்கும் பொருட்களும், வந்து செல்லும் வணிகர்களும், உள்ளூர் கலைஞர்களும், பொருளாதார நிலையும், அரசர்களின் ஆர்வமும் கட்டிடகலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு…

Team Heritager May 26, 2020 0

தேயிலை உற்பத்தியும் தெய்வ உருவாக்கமும் – எம்.எம். ஜெயசீலன்

நாட்டார் தெய்வங்கள் மக்கள் வாழ்வுடன் இரண்டறக் கலந்தவையாகும். அத்தெய்வங்களின் தோற்றமும் வடிவமும் குணமும் அவை தோன்றிய சமூகம் சார்ந்தவையாகவே விளங்குகின்றன. தெய்வங்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்த பலரும் அச்சமும் உணவுத்தேவையுமே ஆதி மனிதனின் கடவுள் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்தன என்று கூறுகின்றனர்.…

Team Heritager May 26, 2020 0

திருவள்ளூர் மாவட்டக் கோயில்கள் – 2 – பெ. தாமரை

எங்களது திருக்கோயில்கள் உலாவின் இரண்டாவது தவனையில் நாங்கள் மேலும் சில திருவள்ளூர் மாவட்டக் கோயில்களைத் தரிசித்தோம்.   ஞாயிறு கோயில்: பொன்னேரி வட்டம், ’ஞாயிறு’ என்னும் இடத்தில் அமைந்துள்ளது புஷ்பரதேஸ்வரர் கோயில் (ஞாயிறு கோயில்). செங்குன்றத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், பொன்னேரியிலிருந்து…

Saravanan Raja May 26, 2020 0

வேலூரின் காதல் சின்னம்! – சரவணன்இராஜா

வேலூர் மாவட்டம் முழுவதும் வரலாற்று சின்னங்கள் பரவிகிடைக்கின்றன, அதில் ஒரு காலத்தில் தலைநகராக இருந்த ஊர் ஆற்காடு.கி.பி.1692ல் மொகலாய பேரரசர் அவுரங்கசீப் தென்னிந்தியாவில் தனது ஆட்சியை விரிவுபடுத்ததன் சிறந்த தளபதிகளை தேர்வுசெய்து, வரிவவல் செய்யும் அதிகாரம்மிக்க படைதலைவர்களாக அனுப்பபட்டவர்களே நவாப்புகள், அவ்வாறு…

Team Heritager May 26, 2020 0

இருளுக்குள் பாயும் கீழடி வெளிச்சம் – சிராப்பள்ளி மாதேவன்

  இலக்கியத் தேடல்கள் வரலாற்றை நோக்கியும், வரலாற்றுத் தேடல்கள் இலக்கியங்களை நோக்கியும் திருப்பும் இயல்பு கொண்டவை. அந்த இயல்பை மறுதலித்தே இங்கு நீண்ட காலமாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. இரண்டையும் இணைத்துக் கொண்டவை மிகச்சிலவே. இந்த இரண்டுக்குமான…

Team Heritager May 26, 2020 0

அன்பே இறைவழிபாடு கண்ணப்ப நாயனார் கதை – ரா. வித்யாலட்சுமி

நான் மிக அதிகமாய் நேசிக்கும், வியக்கும் நாயன்மார்களில் ஒருவர் கண்ணப்ப நாயனார். அவருக்குப் பரிட்சியம் இல்லாத ஒரு அன்பை, ஒரு இறையை மனம் முழுக்க நிறைத்துக்கொண்டு முழு மனத்துடன் அவரைச் சரணடைந்து அந்தப் பதவியைப் பெற்றிருக்கிறார். சரி அவர் எப்படி நாயன்மார்களில்…

Team Heritager May 26, 2020 0

சமணக் கல்வெட்டுக்களும், சங்ககால செஞ்சியும் – நிலவளம் கு.கதிரவன்.

மொழியைக் குறித்த சொல்லே காலத்தையும் குறிக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த சொல் ” தமிழ் ”. ஆம். சங்கத் தமிழ் என்றாலே சங்க காலத்தையும் குறிக்கும் சொல்லாடலாக உள்ளது நமது தனித் தமிழ்ச் சிறப்பாகும். சங்க காலம் தொடர்பான கால வரையறையில்…

Team Heritager May 26, 2020 0

மன்னர் மருதுபாண்டியர்களின் பக்தியும் தொண்டும் – திரு. த. விஜயகுமார்

தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை முதல் முதலில் தொடங்கியவர்கள் மன்னர் மருது சகோதரர்கள் மட்டும் ஆங்கிலேயரை தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1780 முதல் 1801 முடிய ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.   இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள…