இராஜராஜ சோழர் காலக் கதைகள் – இராஜாராஜ சோழரின் சதய விழா வரலாற்றுச் சிறுகதைப் போட்டி 2023
தளி அறக்கட்டளை மற்றும் Heritager.in | The Cultural Store சார்பாக இராஜாராஜ சோழரின் 1038 சதய விழாவை முன்னிட்டு, இராஜராஜ சோழர் காலத்தில் நடந்த போர்கள், மக்கள் வாழ்வியல் முறைகள், கல்வெட்டுச் செய்திகள், செப்பேடு செய்திகள், அகழாய்வுகள், கோயில் சமூக,…
மரபுசார் வினாவிடை
1. தென்னகம் முழுவதும் வணிகம் செய்த, திசையாயிரத்து ஐந்நூற்றவர் வணிக்குழு ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தை எவ்வாறு அழைத்தது? விடை: ஏறுசாத்து, இறங்கு சாத்து ஆகும். சாத்து என்பது, வணிகத்திற்காக எடுத்துச்செல்லும் பொருட்களையும், அதனை எடுத்து செல்லும் வணிகக் கூட்டத்தைக் குறிக்கும்.
சங்ககால சிறுகதைகள் போட்டி – (புறநானூறு)
புறநானூறு பாடல்களை அடிப்படையாகக் கொண்டு புனைவுச் சிறுகதைகளைப் போட்டிக்கு அனுப்பலாம். சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மின்னூலாக வெளியிடப்படும். போட்டியின் விதிமுறைகள்: Unicode எழுத்துக்களில் Word வடிவில் கதைகளை அனுப்ப வேண்டும். கதையின் நீளம் குறைந்த பட்சம் 3000 முதல் அதிகபட்சம் 5000…
யானை கதைகள் – சிறுவர் சிறுகதைப் போட்டி
யானைகள் பற்றி வரும் தலைமுறைக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக இலக்கிய, வரலாற்று, செய்தித்தாள், யானை வாழ்வாதாரப் பிரச்சனைகள், யானை-மனித மோதல்கள் போன்ற, தரவுகள் அடிப்படையில் சிறுவர்கள் படிக்கக்கூடியக் கதைகளாக உருவாக்கி இந்தப் போட்டி அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கதைகள் தொகுத்து வெளியிடப்படும்.…
நெற்றிக்கண் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #21
“டக் டக் டக்” கடந்த சில மாதங்களாக சதுர்வேதி மங்கலத்து மக்களுக்குப் பழகிப் போய் விட்டிருந்த அந்த ஓசை அதிகாலையிலேயே கேட்க ஆரம்பித்தது. கைலாசநாதர் கோவிலையொட்டி அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பந்தலில் சிற்ப வேலை அதிகாலையிலேயே தொடங்கிவிட்டிருந்தது. பொருநை நதியின் ஒரு கிளையான…
ஒரு நாள் ஒரு கனவு – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #20
ஆடி மாதக் காற்றின் தாலாட்டில் இப்பூமிப் பந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. சூரியன் தன் கதிர் விழிகளைத் திறக்கலாமா? வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்த நேரமது. சூர்யா தன் போர்வையை நன்கு இழுத்துப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தான். ‘தடக் தடக்‘ என்று…
மணிமுடி – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #19
அத்தியாயம் 1 இரத்தவாடை எங்கும் இரத்த வாடை வீசியது குருதியும் மனித தசைகளும் பின்னிப்பிணைந்து மண்ணில் காட்சியளித்தது கை கால் தலை போன்ற அனைத்து மனித உறுப்புகளின் மேலும் களிறுகளின் கால்பட்டு கூழாகி போயிருந்தது. ஈழமே இடு காடாக காட்சியளித்தது இவை…