Description
இந்நன்னூலுக்கு அறிவு நலஞ்சான்ற பல்லோர் காண்டிகை உரையும் விருத்தியுரையும் தந்துள்ளனர். இருப்பினும் இவ்விரு உரைகளின் தன்மைகளை உ உள்வாங்கி நன்னூல் சொல்லதிகாரத்திற்கு அருமையானதோர் பொழிப்புரை தந்துள்ளார். முனைவர் கோ. சந்தனமாரியம்மாள் அவர்கள். மாணாக்கர் மனங்கொள்ளத்தக்க எளிமையும் இனிமையும் தேவையான வகையில் விளக்கமும் கொண்டுள்ள உரை நூல் இது.




