இந்நன்னூலுக்கு அறிவு நலஞ்சான்ற பல்லோர் காண்டிகை உரையும் விருத்தியுரையும் தந்துள்ளனர். இருப்பினும் இவ்விரு உரைகளின் தன்மைகளை உ உள்வாங்கி நன்னூல் சொல்லதிகாரத்திற்கு அருமையானதோர் பொழிப்புரை தந்துள்ளார். முனைவர் கோ. சந்தனமாரியம்மாள் அவர்கள். மாணாக்கர் மனங்கொள்ளத்தக்க எளிமையும் இனிமையும் தேவையான வகையில் விளக்கமும் கொண்டுள்ள உரை நூல் இது.
பவணந்தி முனிவரின் நன்னூல் சொல்லதிகாரம் – கோ.சந்தனமாரியம்மாள்
₹200
Extra Features
- Book will be shipped in 3 - 7 days.
- Secure Payments
- To order over phone call 978606 8908
- Worldwide Shipping
- If the book is out of stock, you will be refunded.
Weight | 0.25 kg |
---|