தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள் – புலவர் செ. இராசு

130

Out of stock

Add to Wishlist
Add to Wishlist

Description

இவ்வூருக்கு இவ்வளவு பெருமைகளா என்று வியக்க வைக்கும் செய்திகள் ஏராளம். குறிப்பாக, நம் தேசப்பிதா காந்தி, நான்கு முறை ஈரோடுக்கு வந்துள்ளார் என்ற செய்தி, நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாத ஒன்று. இந்தியாவின் தொன்மையான பாலங்களில் காளிங்கராயன் வாய்க்காலும் ஒன்று உள்ளிட்ட தகவல்களைக் கூறுகிறது இந்நூல்

Additional information

Weight0.4 kg