கழுகுமலை சமணப்பள்ளி
கழுகுமலையின் வடக்குப்பக்கத்தில் சற்று உயரமான இடத்தில் இயற்கையான இரண்டு பெரிய குகைத் தளங்களோடு சில சிறிய குகைத்தளங்களும் நிறைந்த பகுதி உள்ளது. இதன் மையப்பகுதி பிற்காலத்தில் அய்யனார் கோயிலாக மாற்றப்பட்டு இப்பகுதியின் கிராம மக்களால் வழிபாடு நடத்தி வரப்படுகின்றது. அய்யனார் கோயில் பகுதியின் முன்புறத்தில் கருங்கற்கள் கொண்டு செவ்வக வடிவத்தில் பெரியமேடை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில்…