காஞ்சி மாநகரும் காஞ்சிக் கடிகையும் (பல்கலைக்கழகம்)
காஞ்சியில் இருந்த கடிகை (பல்கலைக்கழகம்) முதலில் சத்யசேனன் என்ற மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்தது (வேலூர் பாளையப் பட்டயம் ப.253). பிற்காலத்தில், அது சீர்குலைந்து, செயல்படாமல் இருந்தபோது, ஆரம்பகால பல்லவ மன்னனான வீரகுர்ச்சனின் மகனான ஸ்கந்த சிஷ்யன் அதைக் கைப்பற்றினார். கடிகையை மீண்டும்…
