Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

பிராமணர்

பிராமணர் பிராமணர் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் மதிப்பையும் பெற்றிருந்தனர் என்பதை அரசனால் வெளியிடப்பெற்ற செப்பேடுகளும் அரச ஆணையைத் தெரிவிக்கும் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன. வேதங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய அனைத்தையும் கற்றவர்களாக விளங்கிய பிராமணர்களுக்கு அரசர்களும் உயர்குடி நிலவுடைமையாளர்களும் கொடைகளை அளித்துப் போற்றி வந்தமையால் இவர்கள் சமூகத்தில் பொருளாதார நிலையிலும் மேம்பட்டவர்களாக வாய்ப்பு ஏற்பட்டது. பட்டர், பாப்பாரச்சான்றார்,…

ராணி வேலுநாச்சியார்

ராணி வேலுநாச்சியார் : இந்த நேரத்தில் சின்ன மருது சும்மாயிருக்கவில்லை. திண்டுக் கல்லுக்கு அருகே தனது மறைந்த அரசரின் தனித்துவிடப்பட்ட மனைவி, குழந்தைப் பெற்றிருக்கும் நிலையில், அவரின் அருகில் இருக்கமுடியவில்லை. அவர் மறவர் நாட்டிற்கு திரும்பிச் சென்று மறவர் தலைவர்களையும் மக்களையும் ஒன்று திரட்டினார். அதே சமயம் ராணியுடனும், அவரது பாதுகாவலராக இருந்த மைசூரின் முடிசூடா…

வாணிபம், கருத்தியல், நகரமயமாக்கம்

வாணிபம், கருத்தியல், நகரமயமாக்கம் : நகரம் என்பது குறித்து சமூகவியலாளர்கள் விரிவான விளக்கம் தருவர். அவர்கள் தரும் விளக்கத்தின்படி, மக்கள் தொகை மிகுந்து, வேளாண்மை அல்லாத பிற தொழில்கள் நடைபெறும் இடம் என்று சுருக்கமாகக் கூறலாம். தமிழக வரலாற்றில் நகரம் என்பது புதிதான ஒன்றல்ல. பண்டைத் தமிழர்கள் தாம் வாழும் நிலப்பகுதியை அய்ந்து திணைகளாகப் பகுத்துக்…

பாறை ஓவியங்களின் அமைவிடம்

பாறை ஓவியங்களின் அமைவிடம் : த மிழகத்தின் பல பகுதிகளில் அதிக அளவில் மலைகளும், குன்றுகளும் காணப்படுகின்றன. மலைகளில் இயற்கையாக அமைந்த குகைகளும், குகைகளைப் போன்ற பாறையின் தாழ்வான பகுதிகளும் உள்ளன. இத்தகைய இடங்களை தொல்பழங்கால மக்கள் அவர்களுடைய வாழ்விடமாகவும், வழிபாட்டிடமாகவும் கொண்டுள்ளனர் என்பது ஆய்வுகளிலிருந்து வெளிபடுகின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொல் பழங்கால ஓவியங்கள். மூன்று…

பெள்ளாதி – கோட்டை

பெள்ளாதி – கோட்டை பெள்ளாதி கோவை மாவட்டத்தில் காரமடை வட்டத்தில் உள்ள ஓர் ஊர். காரமடைக்கு அருகில் அமைந்துள்ளது. பலருக்கும் தெரிந்திராத ஊர். இச் சிறிய ஊர் வரலாற்றுத்தடயங்களைப் பெற்றிருப்பது நமக்குச் சற்றே வியப்பை அளிக்கிறது. தமிழகத் தொல்லியல் துறையினர் 2007-ஆம் ஆண்டில் வெளியிட்ட கோவை மாவட்டக் கல்வெட்டுகள்-தொகுதி 2″ என்னும் நூலில் இந்த ஊர்…

எழுத்தாளர் கணியன்பாலன் நூல்கள்

1. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும் – கணியன்பாலன் விலை: 950 /- Buy this book online: 2. பழந்தமிழர் வணிகம் – கணியன்பாலன் விலை: 365 /- Buy this book online: 3. பண்டைய நாகரிகங்கள் – கணியன்பாலன் விலை: 220 /- Buy this book online: …

திருச்சி மலைக்கோட்டை

திருச்சி மலைக்கோட்டை : திருச்சிராப்பள்ளிக்குச் சிறந்த ஓர் அடையாளமாகத் திகழ்வது அந்நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த மலைக்கோட்டையாகும். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை என்பது மலைப்பாறை ஒன்றின் மீது கட்டப்பட்ட கோட்டை மற்றும் கோயில்களைக் கொண்ட ஒரு தொகுதி. நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. காவிரியின் மிக அருகே…

சிங்கப்பூர்த் தமிழர் வரலாறு

சிங்கப்பூர்த் தமிழர் வரலாறு : தோரணவாயில் : இந்தியாவின் சிட்னி என அழைக்கப்படும் சிறிய தீவான சிங்கப்பூர் தமிழ் நாட்டின் தென்கிழக்கே 1500 மைல் தொலைவில் உள்ளது. இந்நகரம் ஒருதுறைமுக நகரமாகும். தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். சிங்கப்பூரிலுள்ள புலம்பெயர்ந்தவர்களின் வரலாற்றை வரைவான் புகுகின்றேன். புலம் பெயரக் காரணங்கள் : எந்த ஒரு செயலுக்கும்…

வட்டெழுத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எழுச்சியும்

வட்டெழுத்தின் வளர்ச்சியைக் குறித்து ஆராயும் போது அக்காலத்தில் தமிழகத்தின் அரசியல் நிலைமையைக் குறித்து கவனிக்க வேண்டும். கி.பி.6-ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் களப்பிரரை வென்ற பாண்டியர்கள் தங்கள் ஆட்சியை மீண்டும் பாண்டிய நாட்டில் நிலைபெறச் செய்தனர். ஆட்சியைப் பிடித்த பாண்டியர் தங்கள் பேரரசைக் கொங்கு நாட்டின் வடபகுதி வரை பரப்பினர். இவர்களது ஆட்சிக் காலம் சுமார் கி.பி.…

பண்டைய சமயமும், சமணமும்

பண்டைய சமயமும், சமணமும் : சமய நிறுவனங்களின் அடிப்படைக்கூறுகள் : இம்மை, மறுமை, மேலுலகம், கீழுலகம், மறுபிறப்பு, ஆவிஉலாவுதல், போரில் இறந்தால் மறுவுலகினை அடையலாம் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் நிலவியது. எனவே, போரில் மாண்டோர் கடவுளாக்கப் பட்டு மேலுலகம் செல்வதாக கருத்தியல் உருவாக்கப்பட்டு இறந் தோருக்குக் கல் நட்டனர். இவ்வழக்கம் தொன்று தொட்டு தமிழகத்தில்…