பிராமணர்

பிராமணர் பிராமணர் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் மதிப்பையும் பெற்றிருந்தனர் என்பதை அரசனால் வெளியிடப்பெற்ற செப்பேடுகளும் அரச ஆணையைத் தெரிவிக்கும் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன. வேதங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய அனைத்தையும் கற்றவர்களாக விளங்கிய பிராமணர்களுக்கு அரசர்களும் உயர்குடி நிலவுடைமையாளர்களும் கொடைகளை அளித்துப் போற்றி வந்தமையால் இவர்கள் சமூகத்தில் பொருளாதார நிலையிலும் மேம்பட்டவர்களாக வாய்ப்பு ஏற்பட்டது. பட்டர், பாப்பாரச்சான்றார்,…