மறைந்துபோன தமிழ் நூல்கள்
“ஒருநாள், நான் நூலகத்தில் இருந்தபோது, யாப்பருங்கல விருத்தி என்ற பழைய நூல் ஒன்று என் கையில் கிடைத்தது. அதை ஆழ்ந்து படிக்கத் தொடங்கியபோது, அதன் உரையாசிரியர் சில செய்யுள்களை உதாரணமாகக் காட்டியிருந்தார். அவற்றில் சில, இன்று மறைந்துபோன நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை…
