Team Heritager October 5, 2025 0

ஃபிலோமினா தம்புச் செட்டியார் (Philomena Thumboo Chetty): வயலின் கலையில் ஒரு தனி நட்சத்திரம்

இந்தியப் பாரம்பரியத்தைப் பின்புலமாகக் கொண்ட ஃபிலோமினா தம்புச் செட்டியார், மேற்ஐரோப்பாவை மயங்கச் செய்க முதல் இந்தியப் பெண் வயலின் இசைக் கலைஞர் – ஃபிலோமினா ருக்மாவதி தம்புச் செட்டியார் (1913 – 2000) ஒரு எளிய புடவை அணிந்து, ஐரோப்பிய பார்வையாளர்களை…

Team Heritager October 5, 2025 0

திருச்சிராப்பள்ளி கோட்டப்பாளையம் புனித மரிய மகதலேனா ஆலய வரலாறு

பாண்டிய நாட்டில் துவங்கிய வாழ்வும் இடப்பெயர்வும் பண்டைய காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிந்திருந்த பாரதத்தின் தெற்குப் பகுதியில், தமிழ் மொழிக்கு முதன்மை அளித்தது பாண்டிய நாடே ஆகும். மதுரையை மையமாகக் கொண்டு தமிழ் சங்கங்கள் செழித்திருந்தன. நாயக்கர் ஆட்சியில்,…

Team Heritager October 5, 2025 0

வளைவிக்கார நாயுடுவும் கோட்டப்பாளையம் புனித மரிய மகதலேனா ஆலய வரலாறும்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கோட்டப்பாளையம் கிராமத்தின் கிறிஸ்துவ வரலாற்றைத் தெரிந்துகொள்வது, அப்பகுதியின் நீண்ட கால மதப் பாரம்பரியத்தின் ஒரு சான்றாக அமைகிறது. இந்த ஆலயத்தின் வரலாறு, சுமார் 16-ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 20-ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு காலகட்டங்களையும், சில…

Team Heritager September 29, 2025 0

தமிழ் முஸ்லிம் மக்களால் காக்கப்பட்ட வைணவத் திருக்கோவில்

இந்தியாவில் பாண்டுரெங்கப் பெருமாளுக்கு இரண்டு முக்கியமான ஆலயங்கள்தான் உள்ளன. ஒன்று, மகாராஷ்டிராவில் உள்ள பிரசித்திபெற்ற பண்டரிபுரம். மற்றொன்று, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில், செய்துங்கநல்லூர் அருகே அமைந்துள்ள விட்டிலாபுரம் பாண்டுரெங்கர் கோவில். இதைத் ‘தென் பண்டரிபுரம்’ என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.…

Team Heritager September 28, 2025 0

செஞ்சிக் கோட்டை ஏன் மராத்தியரின் வீர வரலாற்றின் பெருமையாகக் கருதப்படுகிறது ?

செஞ்சிக் கோட்டை வீழ்ச்சி: துரோகம், போர் தந்திரம், மற்றும் ராணி மங்கம்மாளின் ஆதரவு தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்தக் செஞ்சிக் கோட்டை, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன், மராத்தா இராணுவ நிலப்பரப்புகள் (Maratha Military Landscapes) என்ற பெயரில் யுனெஸ்கோ…

Team Heritager September 12, 2025 0

திருவண்ணாமலை கோவில் கோபுரத்தினை கட்டியது யார்?

அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் தொடக்க கால சோழர் ஆட்சியைப் பற்றி கோயிலின் மேற்குச் சுவரில் முதலாம் பராந்தக சோழனின் (கி.பி. 907-955) கல்வெட்டுகள், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசனப் பணிகள் குறித்துப் பேசுகின்றன. இதே காலகட்டத்தில், ராஷ்டிரகூட மன்னரான கன்னர தேவன் (10…

Team Heritager September 8, 2025 0

டிராகுலா எனும் வரலாற்றுக்கு கற்பனை

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிராம் ஸ்டோக்கரின் ‘டிராகுலா’ நாவல் வெளியானது. இன்றும் அதைப் புரட்டினால் டிரான்ஸில்வேனியாவின் அடர்ந்த காடுகளுக்குள் இழுத்துச் சென்றுவிடும் சக்தி அந்தப் புத்தகத்திற்கு உண்டு. பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலாவின் திரைப்படத்தைப் பார்த்தபோது, சிறுவயதில் என்னைத் தூங்கவிடாமல் பயமுறுத்திய ஒரு…

Team Heritager September 3, 2025 0

மறைந்துபோன தமிழ் நூல்கள்

“ஒருநாள், நான் நூலகத்தில் இருந்தபோது, யாப்பருங்கல விருத்தி என்ற பழைய நூல் ஒன்று என் கையில் கிடைத்தது. அதை ஆழ்ந்து படிக்கத் தொடங்கியபோது, அதன் உரையாசிரியர் சில செய்யுள்களை உதாரணமாகக் காட்டியிருந்தார். அவற்றில் சில, இன்று மறைந்துபோன நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை…

Team Heritager August 29, 2025 0

ஆமை முட்டை முதல் அயிலை மீன் குழம்புவரை – சங்ககாலத் தமிழர் உணவு

சங்க காலத்தில் கடற்கரை பகுதியான நெய்தல் திணையில் வாழ்ந்த மக்களின் உணவு முறைகள், இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்க்கை முறையை அழகாகப் பிரதிபலித்தன. அவர்களின் முதன்மையான உணவு மீன் மற்றும் கடல்சார் உணவுகளாக இருந்தன. அவற்றைப் பதப்படுத்தியும், பண்டமாற்று செய்தும், மேலும்…

Team Heritager August 27, 2025 0

தென்னாட்டு தாஜ்மகால் – முத்தம்மாள் சத்திரம்

மராட்டியரின் ஆட்சிகாலம் மாராட்டியர் மற்றும் அதற்கு முன்பு தஞ்சையை ஆண்ட கவரை நாயக்கர் மக்களின் கலப்பு ஆட்சியாகவே கருத வாய்ப்புள்ளது. தஞ்சை மராடியட்டியரிடம் வீழ்ந்தபிறகு, கவரை நாயக்கர்களான பல தஞ்சை நாயக்க குடும்பத்தினர், மராட்டியருடன் மண உறவில் இணைந்தனர். மராட்டியர் ஆட்சி…