Team Heritager August 23, 2025 0

வண்ணக் காலணிகள் தயாரிக்கும் ரசாயன அறிவியலை அறிந்திருந்த தோல் பொருட்கள் செய்வோர்

கிருஷ்ணதேவராயர் எழுதிய ஆமுக்தமால்யதாவில், மால தாசரி என்ற வைணவ பக்தர், தோல் சட்டையை (தோல்குபுசம்பு) அணிந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அய்யலராஜு நாராயணமத்யா எழுதிய தெலுங்குப் படைப்பான ஹம்சவிம்சதி, ஒரு மேய்ப்பர் அணிந்த தோல் சட்டை (தொலுக்குல்லாயி) பற்றிக் கூறுகிறது. டோமிங்கோ பாய்ஸ் என்ற…

Team Heritager August 23, 2025 0

ஆமுக்தமால்யதா – ஆந்திர தேச கடவுள் கனவில் கூற, கன்னடப் பேரரசை ஆளும் துளு அரசர், தமிழ் புலவர் பற்றி தெலுங்கில் எழுதிய காவியம்

ஆந்திர தேச கடவுள் கனவில் கூற, கன்னடப் பேரரசை ஆளும் துளு அரசர், தமிழ் புலவர் பற்றி தெலுங்கில் எழுதிய காவியம் கிருஷ்ணதேவராயர், புலமைமிக்க அறிஞராகவும் மிகச்சிறந்த கவிஞராகவும் இருந்தார். சமகால இலக்கியங்களும் கல்வெட்டுகளும் இவரை, ‘காவிய நாடகம் அலங்கார மர்மக்ஞர்’…

Team Heritager August 21, 2025 0

ஆந்திர தென்பிராமி கல்வெட்டு கூறும் அறுவை எனும் துணி வணிகர்

“அறுவை” என்ற சொல்லின் தோற்றம் மற்றும் பொருள் “அறு” என்ற வினைச்சொல்லில் இருந்து “அறுவை” என்ற சொல் உருவானது. இது துணியைக் குறிக்கும் ஒரு பொதுவான பெயராகும். துணியை அறுத்து, வெட்டி பயன்படுத்தியதால் இச்சொல் உருவானது. சங்க இலக்கியத்தில் கலிங்கத்திற்கு அடுத்த…

Team Heritager August 19, 2025 0

வம்பு வேந்தர், வம்பு மள்ளர், ​வம்பு வடுகர், வம்பு மோரியர், வம்பு பல்லவர்

​‘வம்பு’ என்ற சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. இச்சொல் பொதுவாக புதியது, நிலையற்றது, திடீரெனத் தோன்றியது போன்ற பல பொருள்களைக் குறிக்கிறது. ​வம்பு – பல பொருள்கள் ​புதியவர்/அயலவர்: ‘வம்ப மாக்கள்’ என்பது புதியவர்கள் அல்லது அந்நியர்களைக் குறிக்கும்.…

Team Heritager August 17, 2025 0

சக்கிலியர் எனும் தொழில் வணிகக் குழு

சென்னையில் உருவான க்ரோம் தோல் நிறுவனம், தென்னிந்தியாவின் முதல் தோல் தொழிற்சாலை. அந்த இடம் இன்று குரோம்பேட்டை என அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களின் குறிப்புகளின்படி, 1857-ல் சென்னையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தோல் பொருட்கள், உலகிலேயே மிக உயர்ந்த தரமானவை. இவற்றை உருவாக்கியவர்கள்…

Team Heritager August 17, 2025 0

கரிகாலனின் யாக வேள்வி மேடை

சங்க இலக்கியப் பாடல்களின் மூலம், கரிகாலன் காஞ்சியில் தான் உருவாக்கிய புதிய தலைநகரில் பார்ப்பனர்களால் நிகழ்த்தப்பட்ட சிறப்புமிக்க வேள்விச் சடங்குகளால் ஈர்க்கப்பட்டான். ஆரியப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்டதன் விளைவாக அதனை தானும் நடத்தி, செலவுமிக்க வேத யாகங்களை ஆதரித்த முதல்…

Team Heritager August 16, 2025 0

பிரம்மதேய முறை ஏன் உருவானது?

பிரம்மதேயம் என்பது பிராமணர்களுக்கு நிலம் அல்லது கிராமம் தானமாக வழங்கப்படும் ஒரு முறையாகும். இதில், ‘பிரம்ம’ அல்லது ‘பிரம’ என்பது பிராமணர்களையும், ‘தாயம்’ என்பது உரிமையையும் குறிக்கிறது. இந்த பிரம்மதேய கிராமங்கள் பொதுவாக நீர் வளம் நிறைந்த பகுதிகளுக்கு அருகிலேயே அமைந்திருந்தன.…

Team Heritager August 13, 2025 0

தமிழக வணிக முன்னோடி – மணிக்கிராமத்தார்

மணிக்கிராமத்தார் என்போர் உறையூர் மணிக்கிராமம், கொடும்பாளூர் மணிக்கிராமம், காவிரிப்பூம்பட்டினத்து மணிக்கிராமம் எனும் கல்வெட்டுத் தொடர்கள் மூலம் பல நகரங்களில் வாழ்ந்து வணிகம் புரிந்தோர் என பொதுவாக அடையாளம் காணப்படுகிறது. மணிக்கிராமம் என்பது பண்டைய இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் செயல்பட்டு வந்த ஒரு…

Team Heritager August 8, 2025 0

திராவிட குடும்பமான தெலிங்காவும், கலிங்காவும்

தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்ற பழமொழி உண்டு. இதன் பொருள் பல்வேறு சமய தத்துவ அறிஞர்கள் வந்து குவிந்த நாடாக தொண்டைநாடு கருதப்படுகிறது. அதேபோல, திருலிங்கா’ என்ற பெயர் தெலுங்கு மொழிக்கு எப்படி வந்தது என்பது குறித்து நீண்ட காலமாகப்…

Team Heritager August 7, 2025 0

பல்லவரையும் சம்புவராயரையும் தோற்கடித்த தெலுங்குச் சோழர்

சம்புவராயர்கள் தங்களை என்றும் சோழர் வழிவந்தர்வர்கள் எனக் கூறிக் கொண்டதில்லை என்கிறார், திரு. A. கிருஷ்ணஸ்வாமி (Proceedings of the Indian History Congress, 1957) மேலை சாளுக்கியர்கள் (957–1184) இருந்தவரை தெலுங்கு சோழர்களும் தமிழ் சோழர்களும் முட்டி மோதிக்கொண்டனர். பிற்கால…