Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

புராதன ஆரியரும் திராவிடரும்

டாக்டர் ஆனந்த குமாரசுவாமி 1877-ல் பிறந்தவர். அவர் தந்தையார் யாழ்ப்பாணத் தமிழர். தாயார் ஆங்கிலப் பெண்மணி, இங்கிலாந்தில் பூகர்ப்ப இயலில் டாக்டர் பட்டம் பெற்று இலங்கை திரும்பினார். இந்திய இலங்கைக் கலைகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கலை வரலாறு, பண்பாட்டு வரலாறு, தத்துவ வரலாறு ஆகிய துறைகளில் உலகிலேயே சிறந்த ஆராய்ச்சியாளருள் ஒருவராகத் திகழ்ந்தார். சுமார் 100…

சோழர் ஆட்சியில் அறப் போராட்டங்கள்

தமிழ்நாட்டில் நீண்டகாலம் நிலைத்து நின்ற பேரரசு சோழப் பேரரசு ஆகும். அது கி.பி. 846 முதல் 1281 முடிய நிலவியிருந்தது. பல்லவர் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் கி.பி.846ல் தனி அரசை நிறுவினான். அவனது மகனும் பெயரனும், தொண்டை நாட்டையும், பாண்டிய நாட்டையும் போரில் தோற்கடித்துக் கைப்பற்றினார்கள். அதற்குப் பின் பட்டம் பெற்ற அரிஞ்செயன், சிங்கள…

பெண்களே முதல் உழவர் – பெண்கள் கொண்டாடும் பொங்கல் விழா

உலக வரலாற்று அறிஞர்கள் பெண்களே முதன் முதலில் விவசாயத்தைக் கண்டறிந்தனர் என்கிறனர். அதனை சங்க இலக்கியமும் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் தை மாதம் அறுவடை காலமாக இருந்தது. இப்பொழுது காலநிலை மாறுபாட்டால் பங்குனி அதுவடைக் காலமாக ஆகிவிட்டது. முற்காலத்தில் தைப் பொங்கல் விழா அறுவடை விழாவாகவே கொண்டாடப்பட்டது. இன்று தைமாதம் அறுவடைக் காலமாக இல்லாவிட்டாலும் வழக்கத்தையொட்டி இன்று…

தமிழகத்தில் சமணப் படுக்கைகள் – தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை

சமண சமயத்தினைச் சார்ந்தவர்களுக்குப் படுக்கைகள் அமைத்துக் கொடுக்கின்ற வழக்கத்தை அன்று இருந்த அரசர்கள் மற்றும் சில சமய ஆதரவாளர்கள் மேற்கொண்டு வந்தனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நடைமுறை தமிழகத்தில் வழக்கத்தில் உள்ளது. ஜம்பை பகுதியில் ‘அதியமான் நெடுமான் அஞ்சி’ சமண முனிவர்கள் தங்குவதற்காக சமணப் படுக்கையினை அமைத்துக் கொடுத்தது பற்றி அங்குள்ள கல்வெட்டு ஒன்று…

சபரிமலை யாத்திரையின் தோற்றமும் வளர்ச்சியும்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தில், ஐயப்பன் வழிபாடும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடும், தமிழ் மக்களின் சமய ஒழுகலாறுகளில் ஒருவகையான கட்டுக்கோப்பான (militancy) பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன அண்மைக் காலங்களில், பெருவாரியான மக்கள் பங்கேற்கிற இந்த இரண்டும், அடிப்படையில் வைதீக /ஆகமநெறி சார்ந்தவை அல்ல. இரண்டிலுமே பிராமணர்களின் பங்கேற்பு மிக மிகக் குறைவேயாகும். ஐயப்பன் வழிபாடு. கிராமங்களை விடச் சிறு…

கொங்கு நாட்டுப்புற வழக்காறுகள்

அள்ளக்கயிறு (ம) வடக்கயிறு விளக்கம் : அள்ளையில் கயிறு கட்டப்படுவதால் இது அள்ளக்கயிறு என அழைக்கப்படுகின்றது. இது மரம் ஏறும்பொழுது இடுப்புப் பகுதியில் அணிவதால் இடுப்புக்கயிறு என்று அழைக்கப்படுகிறது. வடக்கயிறு கொட்லா என்று அழைக்கப்படுகிறது. வடக்கயிறு என்பது முட்டை வடிவில் நீள வட்ட அமைப்பு உடையது. அள்ளக்கயிறு என்பது நீளமாக, மிகவும் வலிமையானதாக இருக்கும். பெரும்பாலும்…

எது திராவிட தேசம்? What is Dravida Desa

1828 ஆம் ஆண்டு கால்டுவெல் பாதிரியாருக்கு நாலு வயசு இருந்தப்ப வெளிவந்த சாசனம் தான், Hamilton Walter எழுதிய The East India Gazetteer – கிழக்கிந்திய செய்தி விளக்கச் சுவடி” திராவிட நாடு என்பது பின்வரும் பகுதிகளை உடையது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிட நாடுகள் என்பன அன்றைய சேர நாடு, கன்னட நாட்டின் சில…

அர்த்தசாஸ்திரம்: உலகின் முதல் பொருளாதார நூல்

அர்த்தசாஸ்திரம் என்பது என்ன? அதன் பெயரிலிருந்து, அர்த்தசாஸ்திரம் என்பது பொருளாதார நிறு வனங்களைப்பற்றிய நூல் என்று நாம் நினைக்கலாம். ஆனால், அது பாதி உண்மை மட்டுமே. அர்த்தசாஸ்திரம் ஆட்சிமுறைகளைப்பற்றிய அறிவையும் ஒரு நாட்டை எவ்வாறு வழிநடத்தலாம் என்ற ஆலோ சனைகளையும் தரக்கூடியது. குறிப்பாக முடியாட்சிபற்றி அது விரிவாக எடுத்துரைக்கிறது. செல்வத்தையும் அது அரசாட்சியுடன் அடையாளப் படுத்துகிறது.…

கழுகுமலையும் சமணமும்

குமரன் குடவரை : உயர்ந்த மலையின் தென்மேற்குச் சரிவில் தடைமட்டத்திலிருந்து சுமார் பதினைந்தடி அடி உயரத்தில், சுமார் 20 அடி நீளம், 20 அடி அகலம், 8 அடி உயரம் (20′ x 20′ × 8′) கொண்ட, இத்தலத்திலேயே பெரிய குடவரையாக பண்டைநாளில் சமணக் குடவரையாகத் திகழ்ந்துள்ளது. பண்டைநாளில் இக்குடவரை, பெரிய சமணக்குடவரையாக அதற்குரிய…