Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

வைகைவெளி தொல்லியல்

நுண்கற்காலக் கருவிகள்: வைகைக் கரையிலுள்ள துவரிமானில் (துவரைமாந்தூர்) இத்தகைய நுண்கற்கருவிகள் தயாரிக்கும் தொழிற்கூடம் செயல்பட்டிருப்பதற்கான வாய்ப்புள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். (ராசேந்திரன்.பொ,சொ.சாந்தலிங்கம், 2015, 235). கூடலூர் சாம்பல்மேடு, தாதனோடை மேடு, சாக்கலூத்து மெட்டு, போடி அணைக்கரைப்படி, கொட்டோடைப்பட்டி, தெப்பத்துப்பட்டி, சென்னம்பட்டி, சாலைப்பிள்ளையார் நத்தம், மந்தையூர், ஆனையூர், சித்தர்மலை அணைப்பட்டி மேட்டுப்பட்டி, சித்தர்நத்தம், விக்கிரமங்கலம்,திடியன். அம்பட்டையம்பட்டி, பி.கன்னியம்பட்டி, டி.கல்லுப்பட்டி,…

தொல்லியல் நோக்கில் சங்ககாலம்

ஒரு வளர்ச்சி பொருளாதார நாட்டின் அந்நாட்டில் கிடைக்கும் இயற்கை என்பது வளங்களை உயர்ந்த தொழில் நுட்பத்தின் மூலம் உற்பத்திப் பொருட்களாக மாற்றி அவற்றை உள்நாட்டின் பயன்பாட்டிற்கும், வெளிநாட்டின் தேவைக்கும் அளித்து அதன் மூலம் பெறப்படும் உபரி வருவாயை ஒட்டு மொத்த சமூக வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதே ஆகும். இதில் மனித சக்தியை முறையாகப் பயன்படுத்துதல் என்பது இன்றியமையாததாகும்.…

வீரம் விளைந்த வேலூர் கோட்டை

தமிழகத் தாயின் வேலூர் என்னும் மணிமுடியில் மாணிக்கமாக பெருமை சேர்ப்பது மிகச் சிறந்த கச்சிதமான இராணுவக் கட்டட திர்மாணக்கலை நயம் மிக்க வேலூர்க் கோட்டைதான் என்றால் அது மிகையாகாது. கோட்டை இன்னும் அழியாமல் அகழியோடு உள்ளது என்றாலும், வரலாற்று வீரதீர செயல்களை நடத்திய போர்கள் ஏராளம் எனலாம். 14 ஆம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகரப் பேரரசு…

சிற்பங்கள் உணர்த்தும் தமிழர் இசை

சிற்பங்கள் உணர்த்தும் தமிழர் இசை : புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமெய்யத்தில் உள்ள குடவரைக் கோயிலில் அரவணையில் துயில் கொள்ளும் பெருமாள் அருகில் ஒருமுனிவர் யாழ்வாசிக்கும் நிலையில் உள்ளார். எருக்கத்தம்புலியூரிலுள்ள கோயிலில் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் கையில் யாழ் காணப்படுகிறது. இதன் வழி யாழின் அமைப்பை தெரிந்து கொள்ள முடிகிறது. வராக மண்டபத்தில் ஒரு யாழ், தம்பூரா ஏந்திய…

செஞ்சி நாயக்கர் வரலாறும் கலைகளும்

செஞ்சி நாயக்கர் கலைப்பணி : தமிழகத்தில் பல்லவர், பாண்டியர், சோழர்களைத் தொடர்ந்து கட்டடக் கலை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்கள் விஜயநகர நாயக்கர்களாவர். கோயில் வளாகத்தின் முக்கியமான கூறுகளாக விமானம், மண்டபங்கள், பிரகாரங்கள், கோபுரம், தெப்பக் குளங்கள் முதலியவற்றைக் கூறலாம். தமிழகத்துக் கோயில் விமானம் என்பது பொதுவாக ஆறு அங்கங்களைக் கொண்டிருக்கும். எனவே அது “ஷடங்க”…

களப்பிரர் தமிழுக்கு எதிரியா? வரலாறு கூறும் தகவல்கள்

தனிப்பட்ட எதிரியை ஊரார் எதிரியாக மாற்றும் உளவியலே இது. “சங்க காலத்திற்குப் பின்பு நீண்ட இருண்ட காலம் தொடர்கிறது. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலான இக் காலத்திய நிகழ்வுகளை அறிவது கடினமே. ஆனால், ஆறாம் நூற்றாண்டளவில் அடுத்த காட்சிக்காகத் திரை விலகும்போது, பண்பாட்டின் எதிரிகளாகச் செயல்பட்டுள்ள களப்பிரர் எனும் தீய அரசர்கள், தமிழ்நாட்டில் நிலைபெற்றிருந்த அரசுகளை அகற்றித்…

ஓவியத்தில் கலைஞர்கள் பயன்படுத்தும் நுட்பங்கள் மற்றும் வண்ணங்கள்

ஓவியத்தில் கலைஞர்கள் பயன்படுத்தும் நுட்பங்கள் மற்றும் வண்ணங்கள் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பழுப்பு மற்றும் காவி நிறத்தைப் பயன்படுத்தி வரைந்த சுவரோவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த தொடக்கக்கால உருவ ஓவியங்கள் ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவ்வோவியப் பின்னணி பச்சை நிறத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளது. அவை ஓவியர்களின் திறமையையும், பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியம் வரைவதற்கான…

தொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள்

தொடரும் மரபுகள்: சிந்துவெளி முதல் ‘ஆடுகளம்’ வரை – ஆர். பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் மேட்டுநிலத்தில் மேற்காகவும், கீழ்நிலத்தில் கிழக்குத் திசையிலுமாக அமைந்த இரு குடியிருப்புகளின் சண்டைக்கோழிகள் சிந்துவெளி நகர்களில் போரிட்டன! மொகஞ்சதாரோவில், பொதுவாக நகரைக் குறிப்பதாகக் கருதப்படும் குறியீட்டுடன் இரண்டு சேவல்கள் அருகருகேஇருக்கும் உருவப்பொறிப்புடன் கூடிய முத்திரையொன்றுகிடைத்துள்ளது.(மார்ஷல் முத்திரை எண் 338). நகரைக் குறிக்கும் குறியீட்டுடன்…

அறுபத்து நான்கு கலைகள்

அறுபத்து நான்கு கலைகள் (இரண்டாம் வரிசை) 1. எழுத்திலக்கணம், 2. எழுத்துப் பயிற்சி, 3 கணக்கு, 4. வேதம், 5. புராணம், 6. இலக்கணம், 7. நீதிநூல்,8. சோதிட நூல், 9. அறநூல்10.யோகம்,11. மந்திரம், 12. சகுனம், 13. மருத்துவம், 14. சிற்பம், 15. உருவ நூல், 16. இதிகாசம், 17. காவியம், 18. அணி…

தமிழக வேளிர்: வரலாறும் ஆய்வும்

வேந்தர் என் வேள்வி வளர்த்தார் முற்காலத்தில் வேந்தர், வேளிர் என்போர் களவேள்வி, இராசசூய வேள்வி, துரங்க வேள்வி. அறக்கள வேள்வி, மறக்கள வேள்வி, வதுவை வேள்வி மதுகொள் வேள்வி போன்ற வேள்விச் சடங்குகளைச் செய்ததாக நம் இலக்கியங்களில் குறிப்புகள் பல உள்ளன. பிற்காலம்கூட, கி.பி.13ஆம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியன் வீரபலியாகத்துடன் முடி சூடினான் என்று அழகர்மலைக் கல்வெட்டு…