ஒரு விறலியின் காதல் – இராஜேந்திர சோழன் சிறுகதைப் போட்டி #3

பகுதி 1 இராஜேந்திர காண்டம் இடம் : சோழப்பனையூர், தளிச்சேரி, பரவை நாச்சியாரின் இல்லம். காலம்: 1020 முதல் 1030 இராஜேந்திரா நிறுத்து! உன் வார்த்தைகள் எனக்கு வெற்றுக் கூச்சலாக இருக்கின்றன. போர் மட்டுமே வீரம் என்று உனக்குக் கற்பித்தவர் யார்? வாளும், வேலும் மட்டுமே நிறைந்திருக்கும் உன் வாழ்க்கை எனக்குப் பெரும்…