Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

இராஜேந்திரச் சோழன் கால கதைகள் – சிறுகதைப் போட்டி

தளி அறக்கட்டளை மற்றும் ஹெரிட்டேஜர் இதழ் சார்பாக இராஜேந்திரச் சோழன் காலத்தில் நடந்த போர்கள், மக்கள் வாழ்வியல் முறைகள், கல்வெட்டுச் செய்திகள், செப்பேடு செய்திகள், அகழாய்வுகள், சமூக மற்றும் நிர்வாகம் போன்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு “இராஜேந்திரச் சோழன் கால கதைகள்” என்ற போட்டிக்கு சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பலாம். வரலாற்றுச் சிறுகதைகள் எழுத பயிற்சி…

சிறுகதை எழுதுவது எவ்வாறு?

எழுதுவோர் பலருக்கும் சிறுகதை எழுதும் ஆர்வம் இருப்பதால் சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் ஏதோ பெரிய எழுத்தாளன், கணக்கற்ற சிறுகதைகள் படித்து அவற்றை விமரிசன நோக்கில் ஆராய்ந்தவன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, நான் படித்தவற்றை, உத்திகள்…

இராஜராஜன் இருபது வினாவிடைப் போட்டி

  இராஜராஜன் இருபது வினாவிடைப் போட்டி நாள்: 17. 06. 2020 காலை 11 முதல், மாலை 5 வரை போட்டி நடைபெறும் தளம்:  போட்டியின் விதிமுறைகள்: வினா-விடை போட்டி 20 நிமிடம்  காலக் கட்டுப்பாடு உடையது.  வினா-விடையில் பங்கேற்போர் பெயர், கைப்பேசி எண், மின்னஞ்சல் போன்றவற்றை கண்டிப்பாக விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.…

புதுக்கோட்டை இளையாத்தங்குடி நகரத்தார் கல்வெட்டு கிடைத்துள்ளது

மல்லங்குடி சிவன்கோவிலுக்குத் திருவோலக்க மண்டபம் நிர்மாணித்துக் கொடுத்த இளையாத்தங்குடி நகரத்தார்கள் கல்வெட்டு கிடைத்துள்ளது. – ஆ.மணிகண்டன்        புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பேரையூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட மல்லாங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார்  கோவிலுக்கு அருகில் நடப்பட்டுள்ள, திருவோலக்க மண்டபம் நிர்மாணித்த செய்தியடங்கிய பதினான்காம் நூற்றாண்டைச்சேர்ந்த கல்வெட்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர்…

காஞ்சியில் கைத்தறி தொழிலை வளர்த்த பாண்டியன் கல்வெட்டு

காஞ்சிபுரம் என்றாலே பட்டுத்தறிக்கு பெயர்பெற்றது. காஞ்சி நகரம் மட்டுமல்ல இம்மாவட்டம் முழுவதும் நெசவுதொழில்தான் முதன்மையான தொழிலாக இருந்துள்ளதற்கான தடயம் கல்வெட்டு வாயிலாகக் கிடைத்துள்ளது.  தாம்பரம் அருகே உள்ள படப்பை என்ற கிராமம். தற்பொழுது முக்கிய போக்குவரத்து வழித்தடமாகவும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவும் இருக்கும் இவ்வூர் மிக பழமையானது. அது மட்டுமல்ல நெசவுதான் முக்கியமான தொழில். தற்போது…

தமிழ் கண்ட ஆதிச்சநல்லூர் – வலை உரை

  Watch at: ஜூன் 13 மாலை 6 மணிக்கு சனிக்கிழமை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு வைப்பகம் பற்றியும், பொருநை ஆறு பண்பாடு பற்றியும் எழுத்தாளர். நிவேதிதா லூயிஸ் முகநூல் வலை உரையில் பேசவுள்ளார்.   படம்: ஆதித்த நல்லூரில் கிடைத்த நெல்மணிகள். இதனை வைத்தே காலம் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகக் கோபுரக்கலை மரபு – முனைவர் குடவாயில் (புத்தக அறிமுகம் )

இந்த புத்தகம் கோபுர கலையின் தோற்றம், வடிவங்கள் மற்றும் அதன் தத்துவங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. அதிலும் “கோபுரம்” என்ற சொல்லின் ஆய்வு, இந்தியக் கலை மரபில் கோபுரங்களின் தோற்றம், அதன் வளர்ச்சி மற்றும் கோபுரம் உணர்த்தும் தத்துவங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோபுரங்களை எவ்வாறு கட்டுகிறார்கள் என்றும், ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த கோபுரங்களின் வளர்ச்சியைப் பற்றியும், அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும், கட்டிடக்கலை பொருட்களின் வழியில் செங்கற் கோபுரங்களை பற்றியும், இதுவே அரண்மனைகளிலிருந்தால் அதன் வாயில்களைப் பற்றியும், இக்கோபுரங்கள் எவ்வாறு புணரமைக்கப்பட்டு உள்ளன என்பதைப் பற்றியும்…

மாட்டுச் சாணமும், மனிதனின் முதல் வீடும் – வந்தேறி மனிதன் 6

எங்கள் வீட்டில் எருமைகள் இருந்தவரை சாணத்திற்குப் பஞ்சமில்லை, என் தம்பி பிறந்து சிறிது காலத்திற்குப் பிறகு விவசாயம் செய்வதை விட்டுவிட்டு, மாடுகளையும் விற்றுவிட்டோம். எனவே மாட்டுச் சாணத்திற்காக எனது சிற்றப்பா இரவிச்சந்திரன் அவர்கள் வீட்டிற்குத் தான் செல்வோம். நிறைய மாடுகளை அவர்கள் வைத்திருந்தனர்.     சிறுவயதிலிருந்தே எனது தந்தைவழி பாட்டி அசலாம்பாளம்மா வீட்டில் வளர்ந்ததால்…