Team Heritager நவம்பர் 18, 2022 0

கல்லணையின் முதல் வரைபடம்

1777 ஆம் ஆண்டு ஆங்கிலேய கால ஆவணத்திலிருந்தத் தகவலின் அடிப்படையாகக் கொண்டு காவிரி கல்லணையின் அமைப்பினைக் குறிக்க டெல்லி ஐஐடி ஆய்வாளர்கள் வரைந்த வரைபடமாகும். சோழ நாட்டில் பாயும் காவிரி கொள்ளிடம் இரண்டு ஆறுலாக பிரியும் இடத்தில் இருந்து சுமார் 28…

Team Heritager நவம்பர் 13, 2022 0

சோழர் காலத்தில் அரசு பணியில் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு.

ஒருவேளை சோழர்காலத்தில் அரசு பணியில் இட ஒதுக்கீடு இருந்திருந்தால் அது எத்தனை சதவீதம் இருந்திருக்கும். ? சோழர்காலத்தில் எவ்வளவு பிராமணர்கள் அரசு அதிகாரிகளாக இருந்துள்ளனர் என்பது பல்வேறு காலகட்டத்தில் வரும் பிராமண அதிகாரிகளின் பெயர்கள், அதன் எண்ணிக்கை என்பதை கல்வெட்டுகளில் வாயிலாக…

Team Heritager நவம்பர் 12, 2022 0

சோழர்கால அரண்மனை காவலர்

சோழர் படையில் அரண்மனைக் காவலருக்கென்று (Palace Gaurd) தனிப்பிரிவு உண்டு. இந்த படைப்பிரிவினரை கல்வெட்டுகள், “உள்மனையாளர்” எனக் கூறுகிறது. இவர்கள் சோழர் படையில் தனிச்சிறப்புடன் இருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றர். பாண்டியர்கால கல்வெட்டுகள் இவர்களை, “உள்வீடு சேவகர்” என்கிறது. சேவகர் என்பது முன்பு…

Team Heritager நவம்பர் 11, 2022 0

பள்ளிப்படை கோவில் பொருள் என்ன?

“பள்ளிப்படைக் கோயில்” என்பது சோழர்காலத்தில் பெரிதும் காணப்பட்ட இறந்தோர் நினைவாக எழுப்பப்படும் ஆலயமாகும். இதில் படை என்பது, படுதல் (இறத்தல் – வீழ்தல்) என்ற சொல்லில் வந்தது. பழைய நடுகற்களில் படுதல் என்பது பட்டான் கல் என வரும். அதன் பொருள்…

Team Heritager அக்டோபர் 29, 2022 0

வட இந்தியர்களின் முன்னோர் திராவிடர்கள்.

வட இந்தியர்களின் முன்னோர் திராவிடர்கள்.   தற்கால இந்திய மக்களின் பெரும்பான்மை மரபணு இந்தியாவில் வாழ்ந்த தொல் மாந்தருடையது என்பது ஆய்வுத் தகவல். இந்த தொல் மாந்தர்கள் ஒரு காலத்தில் ஈரானின் மேற்கு பகுதி முதல் தென்னிந்தியா வரை பரவியிருந்த ஒரு…

Team Heritager செப்டம்பர் 2, 2022 0

4000 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பயன்படுத்திய உலகின் முதல் வரைபடம்.

4000 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பயன்படுத்திய முதல் வரைபடம், பிரான்சு நாட்டில் பிரிட்டானி எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு பெருங்கற்கால அரசால் உபையோகபடுத்தப்பட்ட முதல் வரைபடம். இவற்றில் அந்த அரசின் எல்லைகளும், பெருவழிப் பாதைகளும், முக்கிய இடங்களும், நீர் வழித் தடங்களும்,…

Team Heritager செப்டம்பர் 1, 2022 0

மாட்டுவண்டி ரயில் பாதை

ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் ரயில் என்ஜின்களின் பற்றாக்குறையால், யானைகளும், மாடுகளும் தொடர்வண்டிகளை இழுக்கப் பயன்பட்டன. பரோடா சமஸ்தானத்தில், தோபாய் முதல் மியாகம் வரையிலான சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாடுகளின் துணை கொண்டு இந்த மாட்டுவண்டி ரயில் இயக்கப்பட்டது. A…