ஆங்கிலேயர் ஆட்சியில் உப்புத் தொழில் ஒரு ஏகபோகச் சுரண்டலின் வரலாறு | உப்பிட்டவரை
19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரம் வலுப்பெற்றது. வரி வசூலைத் தாண்டி, மக்களின் அத்தியாவசியத் தேவைகளின் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்த கம்பெனி, 1802-ஆம் ஆண்டில் உப்பு உற்பத்தியிலும் விற்பனையிலும் தனது ஏகபோக உரிமையை (Monopoly) அறிவித்தது.…
