முதல் எதிர்ப்புக் குரல் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறு | வீரபாண்டியகட்டபொம்மன்
முதல் எதிர்ப்புக் குரல் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பெனிக்குச் சாதகமாகவும், ஆற்காடு நவாப்புகளின் ஆதரவுக் கரமாகவும் செயல்பட்டு வந்த பாளையக்காரர் பரம்பரையில் இருந்து, 1790-களில் முதல் எதிர்ப்புக் குரல் ஒலிக்கத் தொடங்கியது. அந்த ஆவேசக் குரலுக்குச் சொந்தக்காரர்,…
