இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் : தொகுதி – இரண்டு கே. பகவதி,
Download: Ilakiyathi_Oor_Peyargal 1 Ilakkiyathil_oor_Peyargal 2 Digitize by: Tamil Digital Library Publisher: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (சென்னை)
Explore Heritage Books and Products
For Book Oders
+91 97860 68908
Download: Ilakiyathi_Oor_Peyargal 1 Ilakkiyathil_oor_Peyargal 2 Digitize by: Tamil Digital Library Publisher: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (சென்னை)
தமிழும் தெலுங்கும் தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது அரசியல். சூழ்நிலைகளே., தெலுங்கு மொழியின் இலக்கிய வரலாறு பாரதத்துடன் தொடங்குகிறது. தமிழ்க் குந்தவையின் மகனான இராஜராஜ நரேந்திரன் பாரதத்தைத் தெலுங்கில் இயற்றித் தருமாறு வேண்டிக் கொண்டான். Download: tamilum-thelungum Digitalized by: Tamil Digital…
கர்நாடக கோட்டிகம் கைபீது, மதுரை நாயக்கரை, வளஞ்சியர் வர்ண (வணிகர் குல) கரிகபாடி வம்சம் என்று அழைக்கிறது. இதில் கரிகபாடி என்பது, அரசர் என்பதைக் குறிக்கும் குலத் தலைவர் அல்லது அரண்மனையின் தலைவர் என்பதனைக் கூறிவரும், கிருஹபதி என்பதன் மரூஉ ஆகும்.…
ஒப்பியல் பார்வையில் ஊர்ப்பெயர்கள் ஒப்பீட்டு முறையில் இரு களங்களை எடுத்து ஆயும் போது அவை அடிப்படையில் ஒற்றுமையும் , பிறவற்றுள் வேறுபாடும் கொண்டு இலங்குதல் வேண்டும் . இந்நிலையில் தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் தமிழ் மொழியால் , வாழும் தமிழ் மக்களால்…
முகவுரை முன்னுரை இந்தியத் துணைக்கண்ட மொழிச்சூழல் திராவிடமும் தமிழும் மொழிக்குடும்பங்களும் இனப்பாகுபாடுகளும் மத்தியகால இலக்கியங்களில் திராவிட மொழிகள் தற்கால ஆய்வுகளின் தொடக்கம் இந்திய மொழிகள் அளவாய்வில் திராவிட மொழிகள் இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் திராவிட மொழிகள் திராவிட மொழி ஆய்வுகள் திராவிட…
உள்ளடக்கம் முகவுரை – கே.ஏ.நீலகண்டன் அபிப்பிராயங்கள் – கே.வீ.எஸ்.வாஸ் பொருளடக்கம் சரித்திரத்துக்கு முந்திய காலம் ஆரியர் வருகை ஆரியவர்த்தம் – தட்சின பாதம் சரித்திரகாலத் தொடக்கம் தமிழ் இலக்கிய வரலாறு கடைச்சங்க நூல்கள் சங்க காலத்து தமிழ் அரசர்கள் திராவிட நாட்டின்…
இந்தியப் பெருங்கடலில், பண்டைய மற்றும் மத்திய கால வாணிபச் செயல்பாடுகள்: நிலவுடைமைச் சமூக அமைப்பில் அதன் வளர்ச்சி நிலையின் அடையாளங்களில் ஒன்றாக வணிகக் குழுக்கள் அமைகின்றன. கில்டு (guild) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதையே தமிழில் வணிகக் குழு என்று குறிப்பிடுவது மரபாக…
தென்னகம், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா முழுவதும் வணிகம் செய்த ஐநூற்றுவரில், வளஞ்சியர் ஒரு முக்கியப் பிரிவினர். இவர்களில் தென்னிலங்கை வளஞ்சியர் என்ற பிரிவு உள்ளது. இவர்கள் இலங்கையை மையமாகக் கொண்ட, தென்னக வளஞ்சியரின் ஒரு பிரிவினர்.வளஞ்சியர் பொதுவாக சோழ ஆதரவாளர்கள். பாண்டிய…
பல்லவர்களின் எல்லைப்பகுதியைக் காத்தவர்கள் Bana என்ற வாணர்கள். வாணர்கள், வணிகத்தோடு தோடர்புடைய வடுகப்பெருவழி (வடுகவழி பன்னிரண்டாயிரம்) பகுதியைச் சேர்ந்தவர்கள். சாளுக்கியர், பல்லவர், கங்கர், கடம்பர், பல்லவர், சோழர் என யாராக இருந்தாலும் வட தமிழக அரசியலை அன்று நிர்ணயித்த குறுநில மன்னர்களில்…
பாதுகாப்புக்காக மதில் நிறைந்த நகரங்கள் அமைத்து பொருட்களை பெருமளவில் குவித்து வணிகம் செய்த ஐநூற்றுவ குழுவினரில் ஒரு பிரிவினர் நகரத்தார் ஆயினர். அவர்களே இன்றைய நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். மற்றொரு ஐநூற்றுவ பிரிவினர் ஐந்நூற்றுவர், வளஞ்சியர் என்று கல்வெட்டுகளில் குறிபிடப்படுகின்றனர். இவர்கள் கடற்கரையோர…