சங்க இலக்கியங்களில் இராமகதை தமிழகத்தில் வேரூன்றிய வீரகாவியம் | அயோத்திப் பெருமாள் தமிழ் மரபில் இராமகதை
இந்தியாவின் தொன்மையான வாய்மொழி மரபில் தோன்றி, வால்மீகியால் காவியமாக வடிக்கப்பட்ட இராமகதை, சங்க காலத்திலேயே தமிழகத்தில் பரவலாக அறியப்பட்டிருந்தது என்பது வியப்பிற்குரிய உண்மையாகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இக்கதை தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன . இராமகதையைப் பற்றி…
