Category சங்க காலம்

சங்ககால மறவர்

மறவர்க்கு அளிக்கப்படும் பட்டங்கள் : மறவர்களுக்கு வேந்தன் செய்யும் பல சிறப்புகளில் பட்டங்கள் அளித்துப் போற்றுவதும் ஒன்றாம். இதன்படி ஏனாதி, காவிதி முதலிய பட்டங்களைச் சிறப்பு வாய்ந்த படைத் தலைவர்களுக்குச் சூட்டுவதுண்டு. இதனை “மாராயம்” என்று குறிப்பிடுகிறது தொல்காப்பியம். இப்பட்டங்களைச் சூடும்பொழுது அதற்குரிய மோதிரம் ஒன்றும் அரசனால் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதனை ‘மாராயம் பெற்ற…

சங்ககால அரசர்

சங்ககால அரசர் : சங்க காலக் கலைஞர்கள் அரசரைக் கண்டு ஆதரவு பெற்றனர். அவ்வரசர்களை மூவகையாகப் பாகுபடுத்துகிறது. சங்க இலக்கியம். அவர்கள் சீறூர் மன்னன், குறுநில மன்னன், வேந்தன் எனப்பட்டனர். சீறூர் மன்னரில் சிலர் நாடகற்றிக் குறுநில மன்னராயினர். ஆகவே சீறூர் மன்னரையும். வேந்தரையும் பற்றி விரிவாகக் கூறுவோம். சீறூர் மன்னன் (புறம் 197, 299,…