யுவாங் சுவாங் குறிப்புகளில் திராவிட நாடும் தெலுங்குச் சோழர் நாடும்
கி.பி. 640-இல் வருகை தந்த சீனப் பயணி யுவான் சுவாங்கின் குறிப்புகளில் மிக முக்கியமானது, திராவிட நாட்டின் வடக்கே ‘சூளியா’ என்றொரு நாடு இருந்ததாகக் குறிப்பிடுவதாகும். அது தெலுங்குச் சோழரின் நாடு. இங்கு அவர் ‘திராவிட நாடு’ என்று சீன மொழியில்…