திருவண்ணாமலை கோவில் கோபுரத்தினை கட்டியது யார்?
அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் தொடக்க கால சோழர் ஆட்சியைப் பற்றி கோயிலின் மேற்குச் சுவரில் முதலாம் பராந்தக சோழனின் (கி.பி. 907-955) கல்வெட்டுகள், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசனப் பணிகள் குறித்துப் பேசுகின்றன. இதே காலகட்டத்தில், ராஷ்டிரகூட மன்னரான கன்னர தேவன் (10…