Team Heritager September 12, 2025 0

திருவண்ணாமலை கோவில் கோபுரத்தினை கட்டியது யார்?

அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் தொடக்க கால சோழர் ஆட்சியைப் பற்றி கோயிலின் மேற்குச் சுவரில் முதலாம் பராந்தக சோழனின் (கி.பி. 907-955) கல்வெட்டுகள், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசனப் பணிகள் குறித்துப் பேசுகின்றன. இதே காலகட்டத்தில், ராஷ்டிரகூட மன்னரான கன்னர தேவன் (10…

Team Heritager September 8, 2025 0

டிராகுலா எனும் வரலாற்றுக்கு கற்பனை

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிராம் ஸ்டோக்கரின் ‘டிராகுலா’ நாவல் வெளியானது. இன்றும் அதைப் புரட்டினால் டிரான்ஸில்வேனியாவின் அடர்ந்த காடுகளுக்குள் இழுத்துச் சென்றுவிடும் சக்தி அந்தப் புத்தகத்திற்கு உண்டு. பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலாவின் திரைப்படத்தைப் பார்த்தபோது, சிறுவயதில் என்னைத் தூங்கவிடாமல் பயமுறுத்திய ஒரு…

Team Heritager September 3, 2025 0

மறைந்துபோன தமிழ் நூல்கள்

“ஒருநாள், நான் நூலகத்தில் இருந்தபோது, யாப்பருங்கல விருத்தி என்ற பழைய நூல் ஒன்று என் கையில் கிடைத்தது. அதை ஆழ்ந்து படிக்கத் தொடங்கியபோது, அதன் உரையாசிரியர் சில செய்யுள்களை உதாரணமாகக் காட்டியிருந்தார். அவற்றில் சில, இன்று மறைந்துபோன நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை…

Team Heritager August 29, 2025 0

ஆமை முட்டை முதல் அயிலை மீன் குழம்புவரை – சங்ககாலத் தமிழர் உணவு

சங்க காலத்தில் கடற்கரை பகுதியான நெய்தல் திணையில் வாழ்ந்த மக்களின் உணவு முறைகள், இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்க்கை முறையை அழகாகப் பிரதிபலித்தன. அவர்களின் முதன்மையான உணவு மீன் மற்றும் கடல்சார் உணவுகளாக இருந்தன. அவற்றைப் பதப்படுத்தியும், பண்டமாற்று செய்தும், மேலும்…

Team Heritager August 27, 2025 0

தென்னாட்டு தாஜ்மகால் – முத்தம்மாள் சத்திரம்

மராட்டியரின் ஆட்சிகாலம் மாராட்டியர் மற்றும் அதற்கு முன்பு தஞ்சையை ஆண்ட கவரை நாயக்கர் மக்களின் கலப்பு ஆட்சியாகவே கருத வாய்ப்புள்ளது. தஞ்சை மராடியட்டியரிடம் வீழ்ந்தபிறகு, கவரை நாயக்கர்களான பல தஞ்சை நாயக்க குடும்பத்தினர், மராட்டியருடன் மண உறவில் இணைந்தனர். மராட்டியர் ஆட்சி…

Team Heritager August 23, 2025 0

வண்ணக் காலணிகள் தயாரிக்கும் ரசாயன அறிவியலை அறிந்திருந்த தோல் பொருட்கள் செய்வோர்

கிருஷ்ணதேவராயர் எழுதிய ஆமுக்தமால்யதாவில், மால தாசரி என்ற வைணவ பக்தர், தோல் சட்டையை (தோல்குபுசம்பு) அணிந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அய்யலராஜு நாராயணமத்யா எழுதிய தெலுங்குப் படைப்பான ஹம்சவிம்சதி, ஒரு மேய்ப்பர் அணிந்த தோல் சட்டை (தொலுக்குல்லாயி) பற்றிக் கூறுகிறது. டோமிங்கோ பாய்ஸ் என்ற…

Team Heritager August 23, 2025 0

ஆமுக்தமால்யதா – ஆந்திர தேச கடவுள் கனவில் கூற, கன்னடப் பேரரசை ஆளும் துளு அரசர், தமிழ் புலவர் பற்றி தெலுங்கில் எழுதிய காவியம்

ஆந்திர தேச கடவுள் கனவில் கூற, கன்னடப் பேரரசை ஆளும் துளு அரசர், தமிழ் புலவர் பற்றி தெலுங்கில் எழுதிய காவியம் கிருஷ்ணதேவராயர், புலமைமிக்க அறிஞராகவும் மிகச்சிறந்த கவிஞராகவும் இருந்தார். சமகால இலக்கியங்களும் கல்வெட்டுகளும் இவரை, ‘காவிய நாடகம் அலங்கார மர்மக்ஞர்’…

Team Heritager August 21, 2025 0

ஆந்திர தென்பிராமி கல்வெட்டு கூறும் அறுவை எனும் துணி வணிகர்

“அறுவை” என்ற சொல்லின் தோற்றம் மற்றும் பொருள் “அறு” என்ற வினைச்சொல்லில் இருந்து “அறுவை” என்ற சொல் உருவானது. இது துணியைக் குறிக்கும் ஒரு பொதுவான பெயராகும். துணியை அறுத்து, வெட்டி பயன்படுத்தியதால் இச்சொல் உருவானது. சங்க இலக்கியத்தில் கலிங்கத்திற்கு அடுத்த…

Team Heritager August 19, 2025 0

வம்பு வேந்தர், வம்பு மள்ளர், ​வம்பு வடுகர், வம்பு மோரியர், வம்பு பல்லவர்

​‘வம்பு’ என்ற சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. இச்சொல் பொதுவாக புதியது, நிலையற்றது, திடீரெனத் தோன்றியது போன்ற பல பொருள்களைக் குறிக்கிறது. ​வம்பு – பல பொருள்கள் ​புதியவர்/அயலவர்: ‘வம்ப மாக்கள்’ என்பது புதியவர்கள் அல்லது அந்நியர்களைக் குறிக்கும்.…

Team Heritager August 17, 2025 0

சக்கிலியர் எனும் தொழில் வணிகக் குழு

சென்னையில் உருவான க்ரோம் தோல் நிறுவனம், தென்னிந்தியாவின் முதல் தோல் தொழிற்சாலை. அந்த இடம் இன்று குரோம்பேட்டை என அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களின் குறிப்புகளின்படி, 1857-ல் சென்னையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தோல் பொருட்கள், உலகிலேயே மிக உயர்ந்த தரமானவை. இவற்றை உருவாக்கியவர்கள்…