புராணங்களுக்கெழு மூவர் – தென்காசிப் பாண்டியர்கள்
‘புராணம்’ என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில், இன்று நம் நினைவுக்கு வருவது தெய்வங்களின் திருவிளையாடல்களும், இதிகாசக் கிளைக்கதைகளும், பக்தி இலக்கியங்களும்தான். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழர் மரபில் ‘புராணம்’ என்ற சொல்லுக்கு இருந்த பொருளே வேறு. சங்க காலத்தில், குறிப்பாக…
