“அருள்மொழியா? அருண்மொழியா, அருமொழியா? – மாமன்னன் இராசராசனின் உண்மையான பெயர் என்ன?”
அருள்மொழி வர்மன், அருண்மொழி வர்மன் என்ற பெயர்களே வரலாற்றிலேயே இல்லை. கல்கியின் கற்பனையில் உதித்தது தான் “அருள்மொழி வர்மன்” என்கிற கற்பனை கதப்பாதிரத்தின் பெயர். பிற்காலச் சோழர் மரபை ஒரு வலிமைமிக்கப் பேரரசாக உயர்த்திய பெருமைக்குரியவர் மாமன்னன் இராசராசன் (கி.பி. 985-1014).…