Category கட்டுரைகள்

திராவிட வகைக் கோயிற் கட்டடக்கலை

திராவிட வகைக் கோயிற் கட்டடக்கலை : தென்னிந்தியக் கோயில்கள் திராவிட வகைக் கோயில்கள் என அழைக்கப்படுகின்றன. அத்தகைய கோயில்களை அமைப்பது எங்ஙனம் என்பதை மயன் என்பவரால் எழுதப்பட்ட மயமதம் எனும் நூல் எடுத்துரைக்கிறது. தமிழகத்தில் சங்க காலம் தொட்டே மண்ணினாலும் மரத்தாலும், செங்கற்களாலும் கோயில் கட்டப்பட்டிருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் அக்கோயில்கள் எத்தகைய…

ராணி வேலுநாச்சியார்

ராணி வேலுநாச்சியார் : இந்த நேரத்தில் சின்ன மருது சும்மாயிருக்கவில்லை. திண்டுக் கல்லுக்கு அருகே தனது மறைந்த அரசரின் தனித்துவிடப்பட்ட மனைவி, குழந்தைப் பெற்றிருக்கும் நிலையில், அவரின் அருகில் இருக்கமுடியவில்லை. அவர் மறவர் நாட்டிற்கு திரும்பிச் சென்று மறவர் தலைவர்களையும் மக்களையும் ஒன்று திரட்டினார். அதே சமயம் ராணியுடனும், அவரது பாதுகாவலராக இருந்த மைசூரின் முடிசூடா…

எழுத்தாளர் கணியன்பாலன் நூல்கள்

1. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும் – கணியன்பாலன் விலை: 950 /- Buy this book online: 2. பழந்தமிழர் வணிகம் – கணியன்பாலன் விலை: 365 /- Buy this book online: 3. பண்டைய நாகரிகங்கள் – கணியன்பாலன் விலை: 220 /- Buy this book online: …

வட்டெழுத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எழுச்சியும்

வட்டெழுத்தின் வளர்ச்சியைக் குறித்து ஆராயும் போது அக்காலத்தில் தமிழகத்தின் அரசியல் நிலைமையைக் குறித்து கவனிக்க வேண்டும். கி.பி.6-ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் களப்பிரரை வென்ற பாண்டியர்கள் தங்கள் ஆட்சியை மீண்டும் பாண்டிய நாட்டில் நிலைபெறச் செய்தனர். ஆட்சியைப் பிடித்த பாண்டியர் தங்கள் பேரரசைக் கொங்கு நாட்டின் வடபகுதி வரை பரப்பினர். இவர்களது ஆட்சிக் காலம் சுமார் கி.பி.…

கொங்கு நாட்டில் சமணம்

கொங்கு நாட்டில் சமணம் : கொங்கு நாட்டில் சமணம் பன்னெடுங் காலமாக வழக்கத்திலிருந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சமணக் கோயில்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்புத் திருமேனிகள் முதலியன நமக்குச் சான்று பகர்கின்றன. கொங்கில் சமணம் : சந்திர குப்தன் காலத்தில் சமணத் துறவிகள் வட நாட்டிலிருந்து மைசூர் மாநிலத்திலுள்ள சிரவண பெல்லி குளம் என்ற…

மொழிப் பிறந்த கதை – தமிழும் மலையாளமும்

மலையாளம் என்ற சொல், தொடக்கத்தில் நாட்டின் பெயராக மட்டுமே வழங்கியது. மொழிக்கு முதலில் மலையாண்ம’ அல்லது மலையாய்மா’ என்ற பெயர் வழங்கி வந்தது. காலப்போக்கில் மலையாளம் என்ற நாட்டின் பெயரே மொழியின் பெயராகவும் நிலைத்து விட்டது. சிலர் ‘மலையாண்ம’ என்பதற்கு ‘பழைய மலையாள மொழி’ என்றும் பொருள் கொள்கின்றனர். மலையாள மொழியின் தோற்றம் குறித்துப் பல்வேறு…

பறையும் நிலமும்

பறையும் நிலமும் : திருவான்மியூர் கல்வெட்டில், தலைப்பறை ஒருவரும், அவருடைய கீழாள் பதினான்கு பேரும், தஞ்சை குத்தாலம் கல்வெட்டில், தலைப்பறை ஒருவரும் கீழாள்கள் பதினோருபேரும் அந்தந்த கோயில்களில் இசைக்கலைஞர்களாகப் பணியாற்றியதை அறிய முடிகிறது. இவர்கள், தோல், கஞ்சம், நரம்பு, காற்றிசையோடு சேர்த்து குரலிசை ஐந்துமாக தலைப்பறையின் தாளத்திற்கு ஏற்ப இசைத்து வைகறை ஆட்டம் நிகழ்த்தியதைத் திருவெண்காடு…

கஜினி முகமது நடத்திய தாக்குதல்

சோமநாதர் ஆலயத்தின் மீது கஜினி முகமது நடத்திய தாக்குதலின் தொடர் விளைவுகளாக நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றியது இந்த ஆய்வு, வரலாறு எழுதியலில் என்னுடைய ஆர்வத்தின் விளைவாக தொடக்க நிலையில் வளர்ந்து எழுந்த ஓர் ஆய்வு இது. ஒரு கருத்தரங்கில், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் சமர்ப்பித்த ஓர் ஆய்வுக் கட்டுரையாகத்தான் இது முதலில் தொடங்கியது.…

சேரி

சேரி : சங்க காலத்தில் ‘சேரி’ என்பது ஒரு பொது வழக்கு என்பதைக் கண்டோம். வாழிடம் என்பதே அதன் பொருள். பேரூர், மூதூர்களில் பல தொழில்கள் செய்தவர்கள் தனித்தனியான சேரிகளில் வாழ்ந்தார்கள். பார்ப்பனச் சேரி முதல் பாண்சேரி வரை பலவகையான சேரிகளைக் கண்டோம். இடைக்காலத்தில்தான் தீண்டாமை உருவானது. பண்டைத் தமிழ் இலக்கியங்களோ, ஆரம்ப கால கல்வெ…

பாண்டியனைக் கொலை செய்தக் கண்ணகி

கண்ணகி ஏன் கற்புக்கரசி என்று கூறப்படுவதற்கு காரணம் என்ன யோசித்தால் சிலப்பதிகாரம் தெளிவான காரணம் கூறவில்லை. கதைப்பாடல்களில் இது கூறப்படுகிறது. கதைப்பாடல்கள் என்பன சிலம்பை விட பழமையான கூறுகளை உடையதாக வாய்மொழி இலக்கியங்கள் என்பது ஆய்வாளர்கள் கூற்று. உண்மையில் கன்னகை சினத்துக்கு முதற் காரணம் கோவலனின் இறப்போ, பொய்யான தீர்ப்போ அல்ல. கோவலன் கதை என்ற…