Category கட்டுரைகள்

மரபுகளைத் தேடி மோட்டார் பயணம் – கபிரியேல் ஆபுத்திரன்

எனது மோட்டார் பைக் பயணங்களில் தவறாமல் இடம் பெறுபவை, குலதெய்வங்கள். போகின்ற வழிநெடுகிலும் காணக்கிடப்பவை இச்சிறு தெய்வங்கள். தமிழ் சமூக படிமங்களில் நாட்டார் இலக்கியங்கள், நாட்டார் மொழி (வழக்காற்றியல்) நாட்டார் குலதெய்வங்கள் சுவாரஸ்யமானவைகள். அவைகள் கல்வெட்டுகளில் காணக்கிடைக்காதவைகள். தமிழ் வழி பாரம்பரியத்தில் மூன்று வகை தெய்வங்களைக் காணலாம். குலதெய்வங்கள், காவல் தெய்வங்கள், இஷ்ட தெய்வங்கள் எனச்…

அடிமைகளால் உருவாக்கப்பட்ட அங்கோர் வாட் – டேவிட் லிவிங்ஸ்டன

“அங்கோர் வாட்” என்றவுடன் நம் நினைவிற்க்கு வருவது அக்கோயிலின் கட்டக்கலை, நீர்மேலாண்மை முறை மற்றும் அதைக் கட்டிய மன்னனின் பெருமை போன்றவை மட்டுமே இவற்றை மட்டுமே நாம் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறோம். இதே மனநிலையில்தான் அனைத்து கற்கோயில்கலையும் கண்டு நாம் வியப்படைகிறோம். இத்தகைய பெருமைகளை மட்டுமே ஆய்வாளர்கள் பேசியும், எழுதியும் வருகிறார்களேயொழிய வரலாற்றின் மறுபகுதியைப் பற்றி…

தமிழ்ப் பெண்ணரசிக்கு மாதந்தோறும் விழா – ஸ்தபதி வே. இராமன்,

தமிழ்ப் பெண்ணரசிக்கு மாதந்தோறும் விழா – ஸ்தபதி வே. இராமன், தொல்லியல் துறை (ஓய்வு) திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் மண்ணச்சநல்லூர்க்கு மேற்கேயுள்ள சிற்றூர் கோபுரப்பட்டி பழம் பெருமைவாய்ந்த மேற்றளிசுவரர் கோயிலும், பெருமாள்கோயிலும், அமைந்து தெய்வீக மணம் கமழும் ஊராக இன்றும் விளங்கிவருகிறது. இவ்வூர் பெருமாள் கோயிலுக்கருகில் வாழை, பூஞ்சோலை, செந்நெல் வயல்களுக்கிடையில் இயற்கையான சூழ்நிலையில்…

இராயபுரத்தின் தோற்றமும் மாற்றமும் – வேலுதரன்

முந்தைய நாளிலிருந்தே வானம் மேக மூட்டமாக இருந்தது. இரவில் இருந்தே இடைவிடாமல் நச நச வென மழை தூறிக் கொண்டு இருந்தது. காலையில் 7மணிக்கு ராயபுரம் ரயில் நிலையத்தில் இருந்து ராயபுரம் பகுதி மரபுச் சின்னங்களைக் காண நிவேதித்தா லூயிசால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மரபு நடைக்கு வேளச்சேரி வீட்டில் இருந்து மழைக்கோட்டு குடை சகிதமாகக்…

பேரையூர் மட்பாண்டத்தொழில்- முனவைர். ஜோ. பிரின்ஸ்

பேரையூர் மட்பாண்டத்தொழில்- முனவைர். ஜோ. பிரின்ஸ் அமெரிக்கன் கல்லூரி, மதுரை ராமநாதபுரம், கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பேரையூர் என்னும் சிற்றூரில் செய்யப்படும் மட்பாண்டங்களையும் அதனைச் செய்யும் மட்பாண்ட கலைஞர்களின் வாழ்வியலையும் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. பேரையூரில் தயாரிக்கப்படும் மட்பாண்டங்களைப் பற்றி கள ஆய்வு செய்வதால் ஆய்வுக்களமாக பேரையூர் அமைகிறது. பேரையூர் பகுதி குயவர் மண்ணை…

தமிழகத்தில் சமணம் பாகம் 1 – M. ஆயிஷா பேகம்

சமணர் என்பதற்குத் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவுபூண்டவரே வீடு பெறுவர் என்பது இச்சமயக் கொள்கை. புலன்களையும், வினைகளையும் வெற்றிக் கொண்டவர்கள் “ஜீனர்கள்” எனப்பட்டனர். சமண சமயத்தின் கடவுளுக்கு “அருகன்” என்ற பெயரும் உண்டு. ஆதலால் இக்கடவுளை வழிப்படும் சமயம் ஆருக சமயம் என்று அழைக்கப்பட்டது. சமண சமண சமயத்தின் பரப்பாளர்களாக உலகத்தில்…

சுல்தானும் செனடாப் சாலையும் – பிரதிக் முரளி

1792ல் ஆங்கிலேயரே நடக்காது என்று நினைத்தது நடந்தது. கார்ன்வாலிஸ், திப்புவின் கதை முடித்த தருணம் அது. போரில் வெற்றி கண்ட பின், திப்புவின் நாட்டிற்கு பல கிடுக்கிப்பிடிகள் கொடுத்து படிய வைத்தான் அவன். திப்புவின் மீது ஆறு கோடி அபராதம் விதித்து (பிறகு இது 3.3 கோடியாக குறைக்கப்பட்டது) ஒரு ஒப்பந்தம் தயாரானது. அந்த ஒப்பந்தத்தில்…

சியோல் கொரியப் போர் நினைவகத்தில் இந்தியக் கொடி – பொற்செல்வி ஜெயபிரகாஷ்

“தங்களுக்குத் தெரியாத ஒரு தேசத்தையும், தாங்கள் சந்தித்திராத அந்தத் தேசத்து மக்களையும் காப்பதற்கு உதவி செய்த எங்கள் மகன்களையும், மகள்களையும் எங்கள் நாடு பெருமைப் படுத்துகிறது”. தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருக்கும் கொரியப் போர் நினைவகத்தின் ஒரு சுவரில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளே இவை. 2014ம் ஆண்டு, தென் கொரியாவில் இருந்த எங்கள் மகள் மாப்பிள்ளையைப்…

துங்கபத்தரை ஆற்றங்கரைப் பயணம் – Ar. ரா. வித்யா லட்சுமி

ஹம்பி மரபு முகம் முடிந்து அடுத்த நாள் காலை விஜயநகரப் பேரரசின் இன்றைய ஹம்பியை சுற்றி ஒரு சிறிய நடை போகலாம் என்று விடுபட்ட சில இடங்களை மட்டும் பார்க்கவேண்டி கிளம்பினோம். காலை ஆறு மணி இருக்கும், கேமரா, கொஞ்சம் தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டு, விருபாக்க்ஷா கோவிலிற்கு எதிரில் இருக்கும் சந்தையையும், ஒற்றை கல்லில் செய்த…

எங்கள் வீட்டுக் கொலு கொலு அமைப்பு: Ar. கார்த்திக் மகாலிங்கம்

தனது வீட்டில் இவ்வாண்டு நவராத்திரி விழாவினை முன்னிட்டு அவர் அமைத்துள்ள கொலுவினைக்கான நமது இதழின் வாசகரும், கட்டடக்கலை நிபுணருமான, திரு. கார்த்திக் மகாலிங்கம் எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னையில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் உள்ள அவரின் அழைப்பை ஏற்று சென்ற வாராம் ஒரு நாள் கொவிலம்பாக்கதில் உள்ள அவரது வீட்டில் வைத்திருந்தக் கொலுவினைக் காணச்…

20470