Team Heritager செப்டம்பர் 2, 2022 0

4000 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பயன்படுத்திய உலகின் முதல் வரைபடம்.

4000 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பயன்படுத்திய முதல் வரைபடம், பிரான்சு நாட்டில் பிரிட்டானி எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு பெருங்கற்கால அரசால் உபையோகபடுத்தப்பட்ட முதல் வரைபடம். இவற்றில் அந்த அரசின் எல்லைகளும், பெருவழிப் பாதைகளும், முக்கிய இடங்களும், நீர் வழித் தடங்களும்,…

Team Heritager செப்டம்பர் 1, 2022 0

மாட்டுவண்டி ரயில் பாதை

ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் ரயில் என்ஜின்களின் பற்றாக்குறையால், யானைகளும், மாடுகளும் தொடர்வண்டிகளை இழுக்கப் பயன்பட்டன. பரோடா சமஸ்தானத்தில், தோபாய் முதல் மியாகம் வரையிலான சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாடுகளின் துணை கொண்டு இந்த மாட்டுவண்டி ரயில் இயக்கப்பட்டது. A…

Team Heritager டிசம்பர் 25, 2021 0

தொப்புள் இது உண்மையான தமிழ் சொல்லா ? | #Heritager

தொப்புள் இது உண்மையான தமிழ் சொல்லா ? அதற்கு நிகரான தமிழ் சொல் என்ன. பாலூடிகளில் மனிதருக்கும், சிம்பன்சி வகை குரங்குக்கும் மட்டுமே, தொப்புள் என்ற அமைப்பு உள்ளது. மற்ற பாலூடிகளுக்கு அந்த வடு மறைந்து விடுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஒருவேளை,…

Team Heritager டிசம்பர் 10, 2021 0

சத்ரிய சிகாமணியும், சூளாமணியும் – Names of Tamil Chola King and The Malaya Peninsular Srivijaya King

சத்ரிய சிகாமணியும், சூளாமணியும்   ஸ்ரீவிஜய (இந்தோனேசிய – மலேய தீபகற்பம்) மன்னன் சூடாமணிவர்மனின் நினைவாக, தமிழகத்தில் நாகப்பட்டினம் சூடாமணி பௌத்த விகாரம் எழுப்பப்பட்டது. இதனை செப்பேட்டின் வடமொழி மற்றும் தமிழ் பகுதி சூளாமணி பன்ம விகாரத்து (சூடாமணி வர்ம) என…

Team Heritager டிசம்பர் 5, 2021 0

சோழர் காலத்தில் கிழவர் என்பது யாரை குறித்தது?

 கிழமை என்றால் உடையது என்பது பொருள். ஞாயிற்றுக்கு உடைய நாளை ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். நிலம் சொந்தமாக உடையவர்களைக் கிழவர் என்று குறிப்பிடும் வழக்கமுள்ளது. இதனால் தான் பெரும் நிலா உடைமையாளர்களைச் சங்க காலம் முதல் நிலக்கிழார் என்று குறிப்பிடப்படுகின்றனர்.   லெய்டன் சோழர் செப்பேடுகள் படி, “கிழவர்” எனக் குறிப்பிடப்படுவது, ஊர்களை…

Team Heritager செப்டம்பர் 13, 2021 0

வேட்டையில் சிறந்த வேட்டை எது?

மாட்டுக்கறியை விடுங்க, யானைக் கறியே பிராதான உணவாக இந்தியாவில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் தொல்குடியினர் மத்தியில் மிக முக்கிய உணவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.   சிந்துசமவெளி, ஹரப்பா நாகரீகத்தில் யானையை உணவாக உண்ட அடையாளங்கள் தொல்லியல் எச்சங்களில் கிடைத்த எலும்புக்கூடுகள், தசைகளின் எச்சங்கள்…

Team Heritager செப்டம்பர் 6, 2021 0

காதல் பிரிவுக்கு ஒரு Pain killer. அறிவியல் கூறுவதென்ன? இலக்கியம் கூறுவதென்ன?

காதல் பிரிவுக்கு ஒரு Pain killer. அறிவியல் கூறுவதென்ன, இலக்கியம் கூறுவதென்ன?   காதல் தோல்வியால் மனம் உடைதல் என்பது கற்பனை கலந்த வெறும் உணர்வுமட்டும் அல்ல, உடல் அளவில் அது வலியை ஏற்படுத்துகிறது என அறிவியல் கூறுகிறது. எனவே, அதற்குத்…