Team Heritager நவம்பர் 7, 2020 3

இறந்தோர் நினைவாகத் தோட்டம் அமைத்த வணிகக் குழுக்கள்

இறந்தோர் நினைவாகத் தோட்டம் அமைத்த வணிகக் குழுக்கள் தென்னக வணிக குழுக்களில் மணிகிராமத்தார், அஞ்சுவண்ணத்தார், பதினெண் விஷயத்தார், நகரத்தார் போன்றோரில் கர்நாடகா ஆரம்பித்து தென்னிலங்கை வரை வணிகம் செய்த திசையாயிரத்து ஐந்நூற்றுவர் குழு முக்கியமானதாகும். இவர்கள் வீர வளஞ்சியர் தர்மம் எனும்…

Team Heritager நவம்பர் 7, 2020 0

Shrew எலியும் மனிதனும்

மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று, சொன்னாலே நிறைய பேருக்கு கோபம் வருகிறது. ஆனால் சுமார் எட்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உலகில் மனிதனைத் தேடினால் நமக்கு இந்த மூஞ்சுறு shrews எலியின் ஒரு வகையாகத்தான் கிடைத்திருப்பான். ஏனெனில் பரிணாமக் கோட்பாட்டு ஆய்வுகளின்படி…

Team Heritager நவம்பர் 7, 2020 0

சோழர்காலத்தில் “அடியாள் வைத்திருந்த பெண்”

சோழர்காலத்தில் “அடியாள் வைத்திருந்த பெண்”. இன்றைய திருவாரூர் மாவட்டத்திலுள்ள “திருப்பாம்புரம்”, சேக்கிழார் பாடலின் மூலம் ஏழாம் நூற்றாண்டிலேயே சிறந்து விளங்கிய ஒரு ஊராக இருந்துள்ளது. இங்குள்ள சிவன் கோவிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கன் கால கல்வெட்டில் “ஆளவந்தாள்” என்ற பெண்ணொருவர் சில…

Team Heritager நவம்பர் 7, 2020 0

மனு நீதிச் சோழன் எங்கே வாழ்ந்தார்?

“மனு நீதிச் சோழன் எங்கே வாழ்ந்தார்?” என்பதற்கு தமிழ் கல்வெட்டு சான்று உள்ளது பற்றி தெரியுமா உங்களுக்கு? மனுவை பற்றியும், மனு நீதி பற்றியும் பலரின் பதிவுகளைக் கடந்த காலங்களில் இணையம் முழுக்க நாம் கண்டுள்ளோம். மனு நீதி சோழனை இலங்கையில்…

Team Heritager நவம்பர் 7, 2020 0

இராஜராஜன் கல்வெட்டில் சிறப்பிக்கப்படும் மருத்துவர்

இராஜராஜ சோழரின் பெரியகோவில் கல்வெட்டு ஒன்றில், மருத்துவர் ஒருவருக்கு அவரின் பணிக்காக, இன்றைய திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், ஆரப்பாழ் என்ற ஊரை தானமாக அளித்ததை “மருத்துவப்பேறு” என குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் 10 நூற்றாண்டில் சிறந்து விளங்கிய ஒரு மருத்துவரைப்…

Team Heritager நவம்பர் 7, 2020 0

தஞ்சை பெரியகோவிலில் சங்க இலக்கியக்கூற்று

பெரியகோவிலின் பெருமையைப் பறைசாற்றும் பல சிறப்பம்சங்களில் கோவிலில் உள்ள துவாரபாலகர்கள் சிற்பங்களும் ஒன்று. ஓங்கி உயர்ந்து கையில் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருக்கும் துவாரபாலகர்கள், உள்ளிருக்கும் சிவபெருமானின் பெருமையைக் குறித்து கை முத்திரைகளைக் காட்டுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். துவாரபாலகர் சிற்பத்தில் உள்ள மற்றொரு…

Jaishri ஜூலை 28, 2020 0

விஜயநகர சாம்ராஜ்யம் – துவக்கம் – பாகம் 1

தென்னிந்திய வரலாற்றில் விஜயநகரப் பேரரசின் வரலாறானது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். துங்கபத்திரை – கிருஷ்ணாபேராறுகளுக்கு தெற்கில் உள்ள தென்னிந்திய பெரும்பகுதியில், நம் தென்னாட்டு கலாச்சாரமும், சமயங்களும், அரசியல் முறைகளும் அழிந்துவிடாமல் நிலைபெற்றிருக்க விஜயநகரப் பேரரசு தோன்றியதே காரணம் எனக்கூறலாம். கி.பி 1336 …

இலக்கியமும் தற்கால பெண்ணியக் கோட்பாடுகளும்

“பழங்காலத் தமிழ் இலக்கியங்கள் தற்போதைய பெண்ணியக் கோட்பாடுகளுக்குப் பொருந்தி வருவன அல்ல” இக்கருத்தை ஆராய்ந்து விளக்குக. பொருளடக்கம் முன்னுரை பெண்ணியம். பழந்தமிழ் இலக்கியங்களில் பெண்ணியம். சங்க இலக்கியத்தில் பெண்களின் நிலை இடைக்கால இலக்கியத்தில்பெண்களின் நிலை காப்பியங்களில் பெண்களின் நிலை பக்தி இலக்கியத்தில்…

Jaishri ஜூலை 8, 2020 0

முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 2

சாளுக்கிய தூதுவனுக்கு பெண் வேடம் Join us telegram: www.t.me/teamheritager சாளுக்கிய படைத் தலைவர்களான கண்டப்பையன், கங்காதரன் ஆகியோர் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர்.  ஆகவ மல்லனின்  மக்களான விக்கிரமாதித்தனும், விசயாதித்தனும், படைத் தலைவனான சங்கமையனும்  செருக்களத்தில் இருந்து  ஓடி மறைந்தனர்.   ராஜாதிராஜன் போர்க்களத்தில்…

அரக்கல் அருங்காட்சியகம் – பெருவாகை கொண்டான் விஜயகுமார்

  கேரளமாநிலம் கண்ணூரில் அமைந்துள்ளது அரக்கல் அருங்காட்சியகம். இது அரக்கல் ராஜ வம்சத்தின் அரண்மனையாக இருந்து பின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. கேரளத்தில் உள்ள ஒரே ஒரு இஸ்லாமிய ராஜகுடும்பம் அரக்கல் குடும்பம் ஆகும். அரக்கல் ராஜ குடும்பத்தின் வரலாறு அரக்கல் அரச…