இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை
நாள் கதிர் மற்றும் புத்தரிசி நாட்களிலெல்லாம் எங்களுக்காக தாத்தா கொடுத்த விடுப்புக் கடிதங்கள் 1980 வரை எங்கள் பள்ளியில் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று என் மகனிடம் 2018ல் சொல்லும் போது “இதுக்கெல்லாமா விடுப்பு தருவாங்க அட போங்கப்பா” என்று சிரிக்கிறான். ஆனால்…