Team Heritager மே 24, 2020 0

இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை

நாள் கதிர் மற்றும் புத்தரிசி நாட்களிலெல்லாம் எங்களுக்காக தாத்தா கொடுத்த விடுப்புக் கடிதங்கள் 1980 வரை எங்கள் பள்ளியில் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று என் மகனிடம் 2018ல் சொல்லும் போது “இதுக்கெல்லாமா விடுப்பு தருவாங்க அட போங்கப்பா” என்று சிரிக்கிறான். ஆனால்…

Team Heritager மே 24, 2020 0

மேகதாது பயணம்

கடந்த இருபத்திமூன்றாம் தேதி ஞாயிறு அன்று, நண்பர் மூர்த்தி அவர்களது அழைப்பின் பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஹோசூர்க்கு நாங்கள் பயணமானோம். பயணம், சேலத்தில் இருந்து அதிகாலை 1.30 க்கு பேருந்தில் துவங்கி அதிகாலை ஐந்து மணிக்கு ஹோசூர் சென்றடைந்தேன், பேருந்து நிலையத்தில்…

Team Heritager மே 24, 2020 0

உலகின் மிகப் பழமையான பானை

         நமக்கெல்லாம் பானை என்றாலே மெசபடோமியாவின் பீர் பானைகளையும், கிரேக்கத்தின் ஒயின் பானைகளையும் அல்லது எகிப்தையோ நோக்கித்தான் தலைகள் திரும்பும்.   நாகரிக வளர்ச்சியை, நாம் மேற்கே எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், கிழக்கே சுமார் 16 ஆயிரம்…

ஆயிஷா பிப்ரவரி 3, 2020 0

ஈழத்தில் சோழரின் சுவடுகள்

இந்தியாவிற்கு தெற்கே அமைந்துள்ள சிறிய நாடான இலங்கை பல வரலாற்று தடங்களைக் கொண்டிருக்கிறது.  குறிப்பாகத் தமிழர்களின் வரலாற்று எச்சங்களை தாங்கியிருக்கும் அற்புத நாடாக திகழ்ந்து வருகிறது. இராமாயணப் புராண நிகழ்வுகள் நடைபெற்ற இடமாக கருதப்படும் இலங்கை, அதனை ஆண்ட மன்னன் இராவணனின்…

Thamarai B ஜனவரி 28, 2020 0

ஆதி இந்தியர்கள் யார்?

“சிந்துவெளியின் மொழிவளம் தென்னிந்தியர்களிடமே உள்ளது!” ‘எர்லி இந்தியன்ஸ்’ நூல் ஆசிரியர் டோனி ஜோசப் நேர்காணல் சந்திப்பு: ஆதி வள்ளியப்பன் சு. அருண் பிரசாத் ‘மனித இனம் எப்படித் தோன்றியது? எப்போது, எப்படி இந்தியாவுக்கு வந்தது? சிந்துவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்? தென்னிந்தியாவில்…

Team Heritager ஜனவரி 25, 2020 0

தளபதிக்கு பெண்வேடமிட்ட புலிகேசி…

கிபி. ஏழாம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த முக்கியமான பயணி யுவான் சுவான் ஆவார். இவர் வட மற்றும் தென்னிந்தியாவில் உள்ள பௌத்த அடையாளங்களைக் காணவும், நூல்களைத் திரட்டிச் செல்லவும் வந்ததாகக் கூறப்படுகியது. தென்னகத்தில் யுவான்சுவாங் பயணம் மேற்கொண்டபோது காஞ்சி வருவதற்கு…

Team Heritager ஜனவரி 25, 2020 0

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை | நிவேதிதா லூயிஸ்

[embedyt] https://www.youtube.com/watch?v=VL120G0maHg[/embedyt] ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால…

Saravanan Raja ஜனவரி 24, 2020 0

வேலூரில் இறந்த இலங்கையின் கடைசித் தமிழ் மன்னன்

இலங்கையைப் பல்வேறு காலங்களில் சோழர், நாயக்கர், சிங்களர் என பல அரச மரபினைச் சார்ந்த மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே (1520) இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள கண்டியைத் தலைநகரமாகக் கொண்டு சேன சம்பந்த விக்கிரமபாகு 1469ல் கண்டியில்…

Saravanan Raja டிசம்பர் 11, 2019 0

வேலூரின் பழங்கால நீர் மேலாண்மை –

வேலூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள கோட்டையும், கோயிலும், சம்புவராயர், விஜய நகர மற்றும் நாயக்க மன்னர்களின் கலைப்பாணிக்கு ஒர் சிறந்த எடுத்துகாட்டாக அமைந்துள்ளது.  தமிழ் நாட்டில் உள்ள கோட்டைகளிலேயே சிறந்ததாகவும், கலை நயமும், உறுதியும் கொண்டதாக நிமிர்ந்து நிற்கின்றது.  கௌடில்யாரின்  விஸ்வகர்ம…

Team Heritager டிசம்பர் 11, 2019 0

கோயில் வகைகள்

எந்தவொரு பொருளும் 100 ஆண்டுகளை கடக்குமேயானால் அப்பொருள் தொல்பொருளாக கருதப்படுகிறது. கல்வெட்டுச் சிறப்பு, கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை சிறப்புக் கருதி தமிழகத்தில் பல கோயில்களை வரலாற்று நினைவுச் சின்னங்களாக பராமரித்து வருகிறது. இந்த சமய அறிநிலைத் துறையின் நிர்வாகத்தில்…